வைரமுத்து - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வைரமுத்து
இடம்:  மும்பை
பிறந்த தேதி :  17-Feb-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Mar-2015
பார்த்தவர்கள்:  452
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கடந்ததை பற்றி கவலை இல்லை, எதிர் காலத்தை பற்றி சிந்தனை இல்லை , நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..

என் படைப்புகள்
வைரமுத்து செய்திகள்
வைரமுத்து - ரா.ஸ்ரீனிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2015 9:31 pm

கருமேக சாரல்
நீ தலைதுவட்டி
சென்றபோது.

இளம் காலை
பிறை
நீ ஜன்னலில்
எட்டி பார்த்தபோது.

மொட்டவிழ்ந்த
இதழ்
நீ சிரித்தபோது.

பட்டுபூச்சிகள்
பாதை மறந்தது
நீ பாவாடை தாவணியில்
வந்தபோது.

பூகம்பம்மும் ,
பூ கம்பமும்,
நீ பார்த்து சென்றபோது.

மண் ஓசையை
இப்போதுதான்
கேட்கிறேன்
நீ கடந்து சென்றபோது

பிரம்மன்
தனக்காக என்று
படைத்து
தவறவிட்டான்
மண்ணில்.

இனி நீ எனக்காக
என்று
பதிந்து விட்டாய்
நெஞ்சில்.

மேலும்

சுப்பர் 23-Mar-2015 9:55 pm
அழகு! 20-Mar-2015 8:55 pm
அழகான வரிகள் ... 18-Mar-2015 6:24 pm
காதலில் பிறக்கும் வரிகள் இனிமை ... 18-Mar-2015 6:19 pm
கருத்துகள்

மேலே