விஜயலாய சோழன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விஜயலாய சோழன்
இடம்:  ஜெயங்கொண்ட சோழபுரம்
பிறந்த தேதி :  23-Nov-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Sep-2013
பார்த்தவர்கள்:  448
புள்ளி:  60

என் படைப்புகள்
விஜயலாய சோழன் செய்திகள்
விஜயலாய சோழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2019 2:44 pm

தினந்தோறும் என்னை
நலம் விசாரித்து செல்கிறார்கள்
எனது தவறுகள்

தினத்தவணையாக
என் வருதங்களை வழிபறி செய்கிறார்கள்
கையோடு
அன்றைய தவறுகளையும்
அதன் அடியாட்களென நியமிக்கின்றார்கள்

கொள்கை தவராதவர்கள்
இந்த குழந்தை தவறுகள்

இமை மூடும்போதெல்லாம்
இவர்களுக்கு காற்றோட்டம் இல்லையோ
என்னவோ
விழிகள் முன் வந்து
என் இமைகள் பிரித்து
அன்றைய உறக்கம் கலைக்கும்
அன்புத்தவறுகள்

நான் உட்கொள்ளும் எந்த உணவுகளும்
இவர்களுக்கு பிடிப்பதில்லை போலும்
தொண்டை குழியினுள்
தொடர்கின்றன போர் காலங்கள்

அவர்களுக்கு பொழுது போகாதபோது
என்றோ செத்த நினைவுகளை
சேமித்து வைத்து
செவிகளுக்குள் ஓலமிடுவார்

இவற்றை எண

மேலும்

விஜயலாய சோழன் - விஜயலாய சோழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2019 11:04 am

எரிகுழம்பு எச்சமென,
எங்கள் நிலம் பழுத்திருக்கும்,
வரிக்குதிரையின் மிச்சமென,
வாய் பிளந்தே நசிந்திருக்கும்...

தொழிற்சாலை புகைமூட்டத்தில்,
தொய்ந்துபோன மழை கூட்டத்தில்,
வைரங்கள் கொட்டுமென,
வானங்கள் பார்த்திருப்போம் - கடன்,
மூத்திரங்கள் முத்தமிட்டே,
கடைவயிற்றை கருக்கியிருப்போம்...

புல்லுக்கே வக்கில்லை,
புலிகளா வளர்த்திருப்போம்,
தற்கொலை பழகுமென்றே,
ஆடுமாடு தவிர்த்திருப்போம்...

பன்னாட்டு கோமணத்திற்காய்,
பல்லிளிக்கும் கூட்டத்தில்,
உள்நாட்டு உரங்களெல்லாம்,
உதவாக்கரை ஆனதன்றோ!!

உயிரில்லா நிலமெல்லாம் - கட்டிட
உதவி கேட்டு போனதன்றோ!!

ஆட்காட்டி

மேலும்

கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் தோழரே. 11-Apr-2019 12:40 pm
கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் தோழரே. 11-Apr-2019 12:40 pm
விஜயலாய சோழனே விருட்டென்று எழுந்து விளாசியுள்ளீர் அருமை. நெல்லறுக்கும் அரிவாளாய் இருந்தது போதும் உயிர் பயம் காட்டும் வேலாய் மாறுவோம். மிச்சம் உள்ளத்தையாவுது காப்பாற்றுவோம். 11-Apr-2019 12:03 pm
அவல சித்திரத்தை ஆணி அடித்து அழகாக மாட்டியுள்ளீர் சங்கர் சேதுராமன் 10-Apr-2019 11:43 am
விஜயலாய சோழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2019 11:04 am

எரிகுழம்பு எச்சமென,
எங்கள் நிலம் பழுத்திருக்கும்,
வரிக்குதிரையின் மிச்சமென,
வாய் பிளந்தே நசிந்திருக்கும்...

தொழிற்சாலை புகைமூட்டத்தில்,
தொய்ந்துபோன மழை கூட்டத்தில்,
வைரங்கள் கொட்டுமென,
வானங்கள் பார்த்திருப்போம் - கடன்,
மூத்திரங்கள் முத்தமிட்டே,
கடைவயிற்றை கருக்கியிருப்போம்...

புல்லுக்கே வக்கில்லை,
புலிகளா வளர்த்திருப்போம்,
தற்கொலை பழகுமென்றே,
ஆடுமாடு தவிர்த்திருப்போம்...

பன்னாட்டு கோமணத்திற்காய்,
பல்லிளிக்கும் கூட்டத்தில்,
உள்நாட்டு உரங்களெல்லாம்,
உதவாக்கரை ஆனதன்றோ!!

உயிரில்லா நிலமெல்லாம் - கட்டிட
உதவி கேட்டு போனதன்றோ!!

ஆட்காட்டி

மேலும்

கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் தோழரே. 11-Apr-2019 12:40 pm
கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் தோழரே. 11-Apr-2019 12:40 pm
விஜயலாய சோழனே விருட்டென்று எழுந்து விளாசியுள்ளீர் அருமை. நெல்லறுக்கும் அரிவாளாய் இருந்தது போதும் உயிர் பயம் காட்டும் வேலாய் மாறுவோம். மிச்சம் உள்ளத்தையாவுது காப்பாற்றுவோம். 11-Apr-2019 12:03 pm
அவல சித்திரத்தை ஆணி அடித்து அழகாக மாட்டியுள்ளீர் சங்கர் சேதுராமன் 10-Apr-2019 11:43 am

தூரத்தில் இருந்து பார்த்தபோது,

சிறியதாய் இருந்ததென்று,
நான் மறுத்த பெருங்கதவு...

-தமிழ்

மேலும்

விஜயலாய சோழன் - பீமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2015 1:11 am

ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம்.

அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.

பண்ணையாரிடம் வந்த அவன், " ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன்" என்றான்.

" என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்" என்று கோபத்துடன் சொன்னார் அவர்.
சோ

மேலும்

நன்னெறியை உணர்த்தும் கதை... நன்றாக உள்ளது 19-Jun-2015 10:14 am
கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) கிருஷ் குருச்சந்திரன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Jun-2015 1:33 pm

(இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் ..வரலாறும் வேறாய் இருந்தது...அன்று தீட்டிய சித்திரங்களில் சில வரலாற்று சதியால் கிழித்தெறியப் பட்டாலும் ..வேட்கை இருக்கத்தான் செய்யும்....நீறு பூத்த நெருப்பாய்...)



விழியே ..உன்
கதவுகளைச் சாத்து
நான்
கனவுகள் பின்னவேண்டும்

ஆழ்மனப் பறவையின்
சிறகுகளே தூரிகையாகி
ஆயிரம் சித்திரங்கள்
எழுதவேண்டும்

*
அந்த
வெள்ளைச் சிறுமியின்
தோளைப் பற்றியிருக்கும்
நீக்ரோ குழந்தையின்
வெள்ளரிச் சிரிப்பு...

*
பதுங்கி ..பாயும்
ஆப்பிரிக்க ஈழப் புலிகள்
சமரச தெருக்களில்
உலாவும் காட்சி..

அடிமைச் சிறைகளில்
விலங்குகள் பூட்டிய
ஆயிரம் உணர்ச்சிகளுக்கும

மேலும்

அழகான கருத்தால்... கொன்னுட்டீங்க ..மிக்க நன்றி 17-Aug-2015 5:42 pm
விழியே ..உன் கதவுகளைச் சாத்து நான் கனவுகள் பின்னவேண்டும் பின்னிட்ங்க, வாழ்த்துக்கள் 17-Aug-2015 4:48 pm
இனிய கருத்து மிக்க நன்றி 16-Jun-2015 9:38 pm
கனவுகளை ஆராதனை செய்தமைக்கு மிக்க நன்றி அய்யா 16-Jun-2015 9:37 pm
கவியமுதன் அளித்த படைப்பில் (public) nisha rehman மற்றும் 17 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jun-2015 11:53 pm

உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!

எழுந்து வா!

பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது

எழுந்து வா!

சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை

காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்

மேலும்

சமூக மாற்றத்திற்கான முதல் படி தனி மனித மாற்றம் ! தனி மனித மாற்றத்திற்கான முதல் படி சமுதாயம் பற்றிய சரியான புரிதல் ! இளைய பாரதத்தை எழுப்பும் அழகிய பள்ளியெழுச்சி உங்கள் கவிதை ! வாழ்த்துக்கள் !! 03-Aug-2015 4:10 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! 31-Jul-2015 3:32 pm
தங்கள் கவிதையைப் படித்திட சுகத்தில் தங்களைப் புகழாமல் இருக்க முடியவில்லை அதனாலேயே விளைந்த வரிகள் இவை ..... 31-Jul-2015 1:02 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே உங்கள் வருகைக்கும் என் கவியை வாசித்து நேசித்தமைக்கும். உங்கள் அன்பை என்னால் உணரமுடிகிறது. மேலும் உங்கள் புகழ்ச்சிக்கு நான் தகுதி உடையவனா என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் அன்பிற்கு என் நன்றிகள். ..........கவியமுதன். 31-Jul-2015 10:25 am
விஜயலாய சோழன் - நவநீதன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2015 4:01 pm

அனைவர்க்கும் வணக்கம் . இன்று தான் நான் நமது எழுத்து நட்பு வட்டத்தில் இணைந்துள்ளேன். எனக்கு உங்கள் அனைவரின் நட்பும் தேவை .

மேலும்

நல்வரவு 03-Jun-2015 6:21 pm
welcome ..... 03-Jun-2015 5:08 pm
வருக நட்பே.. 03-Jun-2015 5:06 pm
வாருங்கள் ...அசத்துங்கள் ... நட்புடன் வரவேற்கிறேன் நவநீதன் நண்பரே 03-Jun-2015 4:56 pm
விஜயலாய சோழன் - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2015 3:40 pm

அந்தியில் ஓவி யங்கள்
****அழித்தழித் தெழுது கின்றாள்
சுந்தரன் வரவை எண்ணி
****சுகந்தமாய் மலர்ந்தி ருந்தாள்
சிந்தையில் அவனை வைத்து
****சிவந்தவள் நாணி நின்றாள்
மந்திரம் செய்தாற் போலே
****மன்னவன் கண்முன் வந்தான் !

அந்தியில் ஓவி யங்கள்
****அழித்தழித் தெழுது கின்றாள்
அந்தகன் அழைத்துக் கொண்ட
****அன்புடைப் பதியை எண்ணி
அந்தரம் மனதை வாட்ட
****அழுதழு தேங்கு கின்றாள்
அந்திரி தேவி காப்பாய்
****அணங்கவள் என்செய் வாளோ ?

( முதல் இரண்டு வரிகளுக்கு ..... இரு வேறு பாடல் )

மேலும்

சிறப்பு தோழமையே .. 03-Jun-2015 5:01 pm
அருமை 03-Jun-2015 4:08 pm
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பை (public) கவியமுதன் மற்றும் 10 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
02-Mar-2015 5:11 am

இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள்

===================

அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான்

===================

அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம்
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம்

===================

பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்

===================

அப்பா வாசம்
வெயில் வாசம்
அம்மா வாசம்
நிலா வாசம்
எமது வீடுகளின்
சமையலறையெங்கும்
நிலா வாசம்

===================

எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை

மேலும்

திரு அன்பு அழகன் அவர்களே தங்கள் கருத்துக்கு நன்றி 03-Jun-2016 12:39 am
தங்கள் கருத்துக்கு நன்றி மு.ரா 03-Jun-2016 12:38 am
அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் 26-May-2016 11:48 am
என்ன சொல்ல, படிக்க படிக்க கண்களில் நீர் - மு.ரா. 13-Mar-2016 9:32 pm
விஜயலாய சோழன் - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2015 5:40 pm

மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்செல்வம் குவியும்

மனுசன் ரொம்ப நல்லவங்க‌
மனசும் ரொம்ப பெருசுங்க‌

மானம் என்னங்க மானம்
அது பறக்கட்டும் ஏறி விமானம்
மனச்சாட்சிக்கு யாருங்க சாட்சி
பணம் மட்டுமே அமைக்குது ஆட்சி

மனுசன் ரொம்ப நல்லவங்க‌
மனசும் ரொம்ப பெருசுங்க‌

ஊழலும் லஞ்சமும் பொதுவுடமை
கையை நீட்டியே வாங்குவது பிறப்புரிமை
நீதியும் நேர்மையும் மண்ணுக்குள்ளே
நிலை நாட்டிட துணிந்திட்டால் வாழ்வேயில்ல..

மனுசன் ரொம்ப நல்லவங்க‌
மனசும் ரொம்ப பெருசுங்க‌

புத்தியை அடகுக்கு வைத்திடுவான்
பண சக்தியால் உலகையே வாங்கிடுவான்
தீதுக்குதுணை நின்று பேரெடுப்பான்
எதி

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழமையே! 01-Jun-2015 10:18 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழமையே! 01-Jun-2015 10:18 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழரே! 01-Jun-2015 10:17 pm
நேரத்திற்கு ஏற்ற அருமையான படைப்பு தோழமையே.. 23-May-2015 1:21 am
விஜயலாய சோழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2015 1:04 pm

அட பெண்ணே ! !

இழுத்து போடதே - சற்றே,
இருக்கி மூடாதே,
முக்காடினை ! !

மூச்சுமுட்டும்,

உனக்கல்ல,
என் விழிகளுக்கு – உன்
முகமே மூச்சுக்காற்று ! !

கேளாயோ...
அகம் மறைக்கும் முழுமதியே ! !

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (130)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி

இவர் பின்தொடர்பவர்கள் (130)

இவரை பின்தொடர்பவர்கள் (129)

Monica Ravi

Monica Ravi

Tambaram,Chennai.
uma nila

uma nila

gudalur
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே