வெசந்தோஷ் ஹிமாத்ரி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வெசந்தோஷ் ஹிமாத்ரி
இடம்
பிறந்த தேதி :  14-Jan-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Apr-2014
பார்த்தவர்கள்:  911
புள்ளி:  305

என்னைப் பற்றி...

திருச்சியில் தகவல் தொழில்நுட்பம் துறை படித்து வெற்றியாக முடித்தவன் இவண்.
பல இக்கட்டான சூழ்நிலையில் சுழற்சி முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண உயிரினம்..,
கவி பாடுவதில் தேர்ச்சி பெறவில்லையென்றாலும் தமிழ் மற்றும் நாட்டின் மேல் கொஞ்சம் அக்கறை கொண்டுள்ள தமிழ் மாணவன்...



என் படைப்புகள்
வெசந்தோஷ் ஹிமாத்ரி செய்திகள்
வெசந்தோஷ் ஹிமாத்ரி - வெசந்தோஷ் ஹிமாத்ரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2015 11:08 am

அண்ணன் என்பவளுக்கு
அரைபிடி புத்தகமும் கிடையாது..


ஹால் டிக்கெட் வரும்வரை
பரீச்சை காத்திருக்காது..


ஜீனியர் வழிந்தாலும்
அளவோடு வழிந்திடு...

அகல இருந்தால் அரைத்திட்டு,
கிட்ட வந்தால் முட்ட மார்க்.


எவ்வளவு மதிப்பெண்ணாயினும்
கடைசியில் ஒரே குழி.

காதலி டிபன்
நண்பனுக்கும் மிஞ்சும்.

மேலும்

அண்ணன் என அழைக்கும் பெண் புத்தகம் கேட்டால் தர மாட்டோம்... :) 20-Aug-2016 12:56 pm
அண்ணன் என்பவளுக்கு அரைபிடி புத்தகமும் கிடையாது.. இதுக்கு என்ன அர்த்தம் எனக்கு புரியல? 07-Jan-2016 10:30 am
மு குணசேகரன் அளித்த கேள்வியில் (public) இரா இராமச்சந்திரன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Oct-2015 11:52 am

என பாடப்புத்தகத்தில் அச்சிட்டு மாணவர் சேர்க்கைக்கு சாதிச் சான்றிதல் அவசியமாக்குவது நியாயம்தானா ?

மேலும்

காந்தியால் அரசியலமைப்பு சட்டம் குழுவில் இடம் பெற்றவர் அம்பேத்கார். சட்டம் எழுதியவர் வேறு ஏழு பேர்கள். தாழ்த்தப்பட்டோருக்கு சலுகைகள் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று அந்த ஏழுபேர் எழுதிய சட்டத்தை அம்பேத்கா ரிடம் கொடுத்தார்கள். சட்டமேதை தனக்கு வேண்டியதை திருத்தி அமைத்துக் கொண்டார்.. இன்று சட்டம் எழுதியவர் பெயரும் உதவிய காந்தியின் பெயரும் வெளி வரவில்லை. சாதியை ஒழிப்பதால் யாருக்கு லாபம். . எழுபதாண்டாய் வளர்ச்சி பெற்றபின் அவர் மற்ற சாதியினரை ஒழிப்பதற் காகவா சுதந்திரம் பெற்றார். சா தி சாதி சாதிபேசவா சுதந்திரம் பெற்றார்.. ஏறிவந்த ஏணியை உதைத்து தள்ளுவது இயற்கைதானே.. . மற்ற சாதியினர் விட்டுக்கொடுத்த இட ஒதுக்கீட்டில் வளர்ந்து கிளையில் உட்கார்ந்து மரம் வெட்டுவதற்கு சமம்.. தமிழ ரின் கலாசாரம் தேவையில்லை நாங்கள் வாழ்ந்தால் போதும் என்ற கொள்கை எழுதுபவனுக்கும் படிப்பவனுக்கும் தெரிந்தும் கவலை படாது இப்படி கேள்வி கள் எதற்கு. இப்போதே மற்றவரின் மானம் மரியாதை சிம்பு பறப்பது தெரியவில்லையா. சட்டமன்றத்தி லோ பார்லி மெண்ட்டிலோ தலைவரா காமல் எழுவதானடாய் மிரட்டி மற்ற சாதியினரை தாழ்த்தி இப்படி இழிவு படுத்துதல் சரியா. ? அரசிய லமைப்பில் முதல் ஷரத்து சட்டத்தின் கண்முன்னே அனைவரும் சமம் என்றார். ஆனால் மற்ற சாதியினர் தாழ்த்தப் பட்டோ ருக்கு தங்கள் உரிமைகளை எழுபது வருடங்களாக விட்டுக்கொடுத்து வருகிறார்கள். தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனித நேயமற்றது தீண்டாமையை ஒழிக்க மாற்ற சாதியை ஒழிக்க வேண்டுமா. குருவி கூட்டைக் கலைக்க வீட்டைக் கொளுத்த வேண்டும் என்று சொல்வது போல் இருக்கிறது. இருக்க இடம்கொடுத்தால் மடத்தை பிடுங்கியது சரியான உதாரணம். 29-May-2020 10:28 am
It is not wrong because it was introduced in the application to find out the right person and to give scholarship etc., and to educate and eliminate poverty in their caste. but initially it was introduced to totally eradicate poverty and other elements in their caste and bring them at par with other caste in the society but all the facilities are going to the affluent family in their society since the exposure for them is very easy and they are getting high marks and enter into the professional colleges so the under privileged are still suffering. So it is now time to eliminate all the professionals children and affluent families from that list and give priority to the under privileged people in that society and bring them up and then it is easy to remove the caste certificate. The purpose of introducing the caste certificate is only to help that people and no other should enjoy that facility. After 50 years of independence still it persists it is shameful to us. 16-Nov-2015 11:45 am
தவறு.... ஆனால் சில அடிப்படை தேவைகளுக்கு சாதி முறைகள் அவசியமாகிறது........ அப்படி இருக்கும்போது தீண்டாமை பற்றி விழிப்புணர்வு இல்லாதபோது தீண்டாமை மாணவர்களிடையே மேலோங்கி காணப்படும்... 05-Nov-2015 11:21 pm
இங்கு மதச்சார்பற்ற அரசு என்று மார்தட்டிக் கொண்டாலும் எல்லா அரசு விண்ணப்பத்திலும் என்ன ஜாதி என்ற கேள்வி இல்லாமல் அச்சடிக்க மாட்டார்கள். இந்த அழகில் மூன்றாம் பாலினரை சேர்க்க போராட்டம் வேறு. நல்லவேளை அது பள்ளி, ரயில் முன்பதிவு விண்ணப்பத்தில் இன்னமும் கேட்கப்படவில்லை. 04-Nov-2015 11:26 pm

ஒருதலை ஜீவனின் ஓரமாய் மலரும்
இந்த காதலோ
ஒய்யார ஊஞ்சலின்
நடுவில் அமர்ந்த மழலயாய்
ஒவ்வொரு அசைவுக்கும்
நகைத்தும் திகைத்தும் பயந்தும்
சிந்தனையை பறக்க வைக்கும்..

சிந்தனையின் ஒருபாதி காதல்
நகையின் ஒருபாதி காதலி
பறந்து விரிந்த காதலில்
சிக்கனம் நிறையுமாம் கற்பனை......

காதலிக்க மட்டுமே
நேரமிங்கு நிறைந்ததுண்டு- பாவம்
கற்பனை செய்ய ஏது நேரமுண்டு?

காதல் மட்டும் நிர்வாணமாய்
அதில் வரும் சண்டைகளே
காதலை மறைக்குமாம் அணிகளனாய்...

கண்ணோடு காதலித்த காலாவாதிகளெல்லாம்
காதலில் தேர்ச்சி பெற்ற ஞானிகள்

இன்று கைப்பேசியோடு
காதலிக்கும் கொடூரர்கள்தான்
காதலில் அனுபவமுல்ல ஆசான்கள்...


மேலும்

மலரும் நினைவுகள் காதலியின் நினைவோடு ... என்றும் நினைவுகள் அவளின் உணர்வுடன்.. அருமை.. உன் இனிய படைப்பு... 14-Aug-2015 9:49 pm
மகிழ்ச்சி தோழரே! பிழையானது... மாற்றிவிட்டேன். 14-Aug-2015 8:43 am
மிக நன்று தோழரே... வாழ்க்கை கவிதை வாழ்க்கைக்கே சவால் விடும் ஒரு கவிதையாய்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... தெய்வங்க்கள் = தெய்வங்கள்? 14-Aug-2015 1:59 am
வெசந்தோஷ் ஹிமாத்ரி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2015 8:10 pm

தொழில்நுட்பங்கள் பல வளர்ந்து கொண்டே வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்துகொண்டிருக்கின்ற ஒரு விடயம்.அது ஒரு பக்கம் இருக்க நம் நாட்டு மக்களின் அறிவில் மறைந்து இருக்கின்ற சில விடயங்களும் உல்லது.”என் பிள்ளையை அது படிக்க வைய்க்கப் போறேன் அவன் பெரிய engineer ஆக போறான்” என மெச்சிக்கொள்ளும் சிலரைக் கண்டால் “அவர் பார்றா எவ்வளவு அறிவோட தன் பிள்ளைய எப்படியெல்லாம் ஆக்கனும்னு ப்ளான்(plan) பண்ணி வெச்சிருக்காரு” என பலர் அவர்களை புகழ்ந்து பூகம்பரம் செய்வார்கள்,ஆனால் அவர் எவ்வளவு தான் ப்ளான் போட்டு வைய்த்தாலும் அதை முதலில் எதிர்ப்பது அவரது பிள்ளையாகத் தான் இருக்கும். தெரிந்தோ! தெரியாமலோ!! சமூகத்தில் கல்வி என்

மேலும்

MUTHUKRISHNAN R அளித்த கேள்வியில் (public) Rajagopal Subbulakshmi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Aug-2015 10:00 pm

நண்பர்களே எனது சகோதரனுடைய திருமணத்திறகு எளிய வடிவில் (கவிதை வடிவில்)தமிழில் அழைப்பிதழ் தேவை.

மேலும்

இருவேறு சோலைகளில் மலர்ந்து இருவேறு திசைகளில் மணம் வீசிய இருவேறு பூக்கள் ஒன்றாய் இணைந்து திரு"மணம்" வீச காத்திருக்கும் ஒருமண சோலையிது..........., கண்டிப்பாய் எழுதி வையுங்கள் " பூக்களை யாரும் பறிக்காதீர்கள்" என்று............, 22-Aug-2015 11:02 am
தங்களின் சிந்தனை வெளிப்படும்... உதவும் உள்ளம் வெளிப்படும்... நம்மால் சிலருக்குப் பயன் உள்ளது என்பதில்தான் வாழ்க்கை அர்த்தம் கொள்கிறது.... 20-Aug-2015 1:20 pm
உங்களால் முடிந்தால் எழுதுங்கள் இல்லையேல் விடுங்கள்... 18-Aug-2015 9:46 am
வெற்றிலை பாக்கோடு தாம்பூலம் வைத்து , வேறுபட்ட இரு மனங்களையும் இணைத்து , வேதங்கள் முழங்கவும் வெற்றிகளை குவிக்கவும் , பலகார பண்டங்களை பரிவுடன் பரிமாறிட, பக்கபலமாக பெற்றவர்கள் நிற்க , பல காலங்கள் வாழ்ந்து பண்பாட்டை காக்கவும் பண்பட்ட மணமக்களை பாசமுடன் வாழ்த்த உரிமை கொண்டு வாருங்கள் உறவுத் தோழர்களே !!!... உள்ளன்போடு வரவேற்கின்றோம் ... உவகை பூத்து காத்திருக்கிறோம் ... 17-Aug-2015 3:44 pm
வெசந்தோஷ் ஹிமாத்ரி அளித்த படைப்பில் (public) n deivasigamani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Aug-2015 12:07 am

ஒருதலை ஜீவனின் ஓரமாய் மலரும்
இந்த காதலோ
ஒய்யார ஊஞ்சலின்
நடுவில் அமர்ந்த மழலயாய்
ஒவ்வொரு அசைவுக்கும்
நகைத்தும் திகைத்தும் பயந்தும்
சிந்தனையை பறக்க வைக்கும்..

சிந்தனையின் ஒருபாதி காதல்
நகையின் ஒருபாதி காதலி
பறந்து விரிந்த காதலில்
சிக்கனம் நிறையுமாம் கற்பனை......

காதலிக்க மட்டுமே
நேரமிங்கு நிறைந்ததுண்டு- பாவம்
கற்பனை செய்ய ஏது நேரமுண்டு?

காதல் மட்டும் நிர்வாணமாய்
அதில் வரும் சண்டைகளே
காதலை மறைக்குமாம் அணிகளனாய்...

கண்ணோடு காதலித்த காலாவாதிகளெல்லாம்
காதலில் தேர்ச்சி பெற்ற ஞானிகள்

இன்று கைப்பேசியோடு
காதலிக்கும் கொடூரர்கள்தான்
காதலில் அனுபவமுல்ல ஆசான்கள்...


மேலும்

மலரும் நினைவுகள் காதலியின் நினைவோடு ... என்றும் நினைவுகள் அவளின் உணர்வுடன்.. அருமை.. உன் இனிய படைப்பு... 14-Aug-2015 9:49 pm
மகிழ்ச்சி தோழரே! பிழையானது... மாற்றிவிட்டேன். 14-Aug-2015 8:43 am
மிக நன்று தோழரே... வாழ்க்கை கவிதை வாழ்க்கைக்கே சவால் விடும் ஒரு கவிதையாய்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... தெய்வங்க்கள் = தெய்வங்கள்? 14-Aug-2015 1:59 am
வெசந்தோஷ் ஹிமாத்ரி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2015 12:07 am

ஒருதலை ஜீவனின் ஓரமாய் மலரும்
இந்த காதலோ
ஒய்யார ஊஞ்சலின்
நடுவில் அமர்ந்த மழலயாய்
ஒவ்வொரு அசைவுக்கும்
நகைத்தும் திகைத்தும் பயந்தும்
சிந்தனையை பறக்க வைக்கும்..

சிந்தனையின் ஒருபாதி காதல்
நகையின் ஒருபாதி காதலி
பறந்து விரிந்த காதலில்
சிக்கனம் நிறையுமாம் கற்பனை......

காதலிக்க மட்டுமே
நேரமிங்கு நிறைந்ததுண்டு- பாவம்
கற்பனை செய்ய ஏது நேரமுண்டு?

காதல் மட்டும் நிர்வாணமாய்
அதில் வரும் சண்டைகளே
காதலை மறைக்குமாம் அணிகளனாய்...

கண்ணோடு காதலித்த காலாவாதிகளெல்லாம்
காதலில் தேர்ச்சி பெற்ற ஞானிகள்

இன்று கைப்பேசியோடு
காதலிக்கும் கொடூரர்கள்தான்
காதலில் அனுபவமுல்ல ஆசான்கள்...


மேலும்

மலரும் நினைவுகள் காதலியின் நினைவோடு ... என்றும் நினைவுகள் அவளின் உணர்வுடன்.. அருமை.. உன் இனிய படைப்பு... 14-Aug-2015 9:49 pm
மகிழ்ச்சி தோழரே! பிழையானது... மாற்றிவிட்டேன். 14-Aug-2015 8:43 am
மிக நன்று தோழரே... வாழ்க்கை கவிதை வாழ்க்கைக்கே சவால் விடும் ஒரு கவிதையாய்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... தெய்வங்க்கள் = தெய்வங்கள்? 14-Aug-2015 1:59 am
வெசந்தோஷ் ஹிமாத்ரி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2015 11:08 am

அண்ணன் என்பவளுக்கு
அரைபிடி புத்தகமும் கிடையாது..


ஹால் டிக்கெட் வரும்வரை
பரீச்சை காத்திருக்காது..


ஜீனியர் வழிந்தாலும்
அளவோடு வழிந்திடு...

அகல இருந்தால் அரைத்திட்டு,
கிட்ட வந்தால் முட்ட மார்க்.


எவ்வளவு மதிப்பெண்ணாயினும்
கடைசியில் ஒரே குழி.

காதலி டிபன்
நண்பனுக்கும் மிஞ்சும்.

மேலும்

அண்ணன் என அழைக்கும் பெண் புத்தகம் கேட்டால் தர மாட்டோம்... :) 20-Aug-2016 12:56 pm
அண்ணன் என்பவளுக்கு அரைபிடி புத்தகமும் கிடையாது.. இதுக்கு என்ன அர்த்தம் எனக்கு புரியல? 07-Jan-2016 10:30 am

.எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எதார்த்தமாய் இத்தளத்தினில் நுழைந்தவன் நான்... நான் வரும்பொழுது மாபெரும் கவிஞர்கள் கூட்டம் குழுமியிருந்த இடம் இது... எங்கு சென்றீர்கள் என் அன்பான தோழர்களே!??? இடையினில் கொஞ்ச காலம் பணவசதி இல்லாததாலும் கணினி களவு போனதாலும் தளத்தினை தொடர முடியவில்லை... எங்கு என் காகித கவிதைகளை எறிவது என தெரியாமல் இத்தளத்தினில் கொட்டும்பொழுது அதற்கு அங்கீகாரம் தந்தவர்கள் நீங்கள்... ஒவ்வொரு முறை இப்பொழுது இந்த தள அறையினில் நுழையும் பொழுதும் பழைய பள்ளி நினைவுக்கு வருகிறது... காதோரம் பழைய (...)

மேலும்

கவிப் பறவைகள் கவி என்னும் இரை தேடியே பறக்கின்றன , இருந்தும் கவியை கவி தேடும் அழகு இன்னும் அழகு வாழ்த்துக்கள் 13-Aug-2015 1:27 pm
கவிகள் அன்றும் இன்றும் என்றும் முக நூலில் பவனி வருகிறார்கள் நண்பரே.உங்கள் வரவு நல்வரவாகுக. நன்றி 12-Aug-2015 5:50 pm
நீங்கள் எதிர்பார்க்கும் பலரில் சிலர் முகநூலில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் தம்பி...! 12-Aug-2015 5:37 pm

ஒரு இந்தியன்.. விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான்.. அவன் அருகே.. சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான்.! அவன் இந்தியனை எப்படியும்.. ஏமாற்றி பணம் பறித்து விட.. வேண்டும் என..எண்ணினான்..!

இந்தியனிடம் மெதுவாக பேச்சை.. ஆரம்பித்தான்..!

சீனன்;- " அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது.. நமக்குள் போட்டி வைத்து.. நேரத்தை கடத்துவோமா..?"

இந்தியன்;- "வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை..! எனக்கு தூக்கம் வருகிறது..!"

சீனன்;- "அன்பரே.. கொஞ்சம் கேளுங்கள்.. போட்டியில் நான் தோற்று..நீங்கள் வெற்றி பெற்றால்.. நான் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன்..! மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால் 500 ரூபாய்..நீங்கள்

மேலும்

கலி காலம் படுத்தும் பாடு பாரதமே விழித்தெழு. 12-Aug-2015 5:53 pm
மிகவும் உண்மையே! 29-Jul-2015 9:33 pm
அத்தான!!!!!!!!!!! 29-Jul-2015 9:32 pm
இந்தியன் சும்மாவா 29-Jul-2015 4:34 pm
மலர்91 அளித்த மனுவை (public) ஜெனி மற்றும் 7 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Jul-2014 10:51 pm

பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் தேவையில்லை. கழிப்பிடங்களின் குத்தகைதாரர்கள் அவற்றை முறையாகப் பராம்ரிப்பதில்லை. நிர்ணயித்த கட்டணததைவிட அதிகமான தொகையை வேறு வசூலிக்கிறார்கள். உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து பொதுக் கழிப்பிடங்களை மக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தித் தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.

மேலும்

A 13-Jan-2020 9:46 am
கட்டண கழிப்பிடங்களையும் உள்ளடக்கியதுதான் இந்த மனு. சில கழிப்பிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போல் இருமடங்கு தொகையை வசூலிக்கிறார்கள். ரசீது தருவதில்லை. 21-Jun-2019 10:54 pm
நானும் வழிமொழிகிறேன் தோழரே 09-Apr-2018 4:50 pm
இது குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 133 இன்படி, பொது ஒழுங்கீனங்கள் வகையைச் சார்ந்தது. மேற்சொன்ன சட்ட விதிப்படி இதனை சட்டப்படி போக்க வேண்டியது அந்தந்தப்பகுதி வட்டாச்சியரே ஆவர். ஆகையால், அவருக்கு மேற்ச்சொன்ன சட்ட விதிகளை குறிப்பிட்டு மநு கொடுத்தால்தான் தீரும். 17-Jan-2018 4:12 pm

சமத்துவ பொங்கலில்
சாதி கலவரம்...
----------------------------------------------------------------------------------

மருந்துச் சீட்டில்
"மீண்டும் வருக " அழைப்பு...

----------------------------------------------------------------------------------

கலைஞர் TV யில்
ஜெயா TV...

----------------------------------------------------------------------------------

தேர்வறையிலேயே
தேர்ச்சி பெற்றது தூக்கம்

----------------------------------------------------------------------------------

இனிமேலாச்சும் உழைச்சி சாப்பிடு
அறிவுரைத்த லஞ்சபோலீஸ்....

----------------------------------

மேலும்

மிக அருமை 16-Oct-2014 1:19 pm
சிந்திக்க சிலநேரம் கிடைத்தது .. நன்றி சகோ 16-Oct-2014 11:08 am
நம்ம விசால் இருக்குறாரே!! வருகைக்கு நன்றி தோழரே! 17-Jun-2014 11:12 am
நன்று,கலர் படத்தில் கருப்பு நாயகன் வேண்டாமே 17-Jun-2014 9:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (159)

பவித்ரா ஸ்ரீ

பவித்ரா ஸ்ரீ

தர்மபுரி
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (161)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (160)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
kavingharvedha

kavingharvedha

madurai

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே