தமிழ்மணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ்மணி
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  20-Jan-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jul-2013
பார்த்தவர்கள்:  402
புள்ளி:  113

என்னைப் பற்றி...

கவியரசர்கள் ஆளும் உலகில் நான் ஒரு புது குழந்தை! தமிழ் எனை தத்தெடுத்து என் தாயாகி அமுத பாலூட்ட அதில் திளைத்து நின்று மயங்குகிறேன்! பொறியியல் படித்த என் புத்திக்குள் பூங்கா வனமாய் தமிழ் தாண்டவமாட, தலை வணங்குகிறேன்!

என் படைப்புகள்
தமிழ்மணி செய்திகள்
அளித்த கேள்வியில் (public) vidhya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Apr-2014 11:05 am

பேய் இருக்க இல்லையா நீங்க அத பார்த்திருக்கீங்களா

மேலும்

நன்றாகவே தெரிகிறது! அதான் கேட்டேன்! 07-May-2014 5:10 pm
நானும் பேய்களோடு ஒரு பேயா...இருந்தேன் அதான்......! 07-May-2014 2:14 pm
எப்படி இப்படி திறந்த புத்தகமா இருக்கீங்க? 07-May-2014 2:05 pm
அமாம், உங்களைப் போல. 27-Apr-2014 3:28 pm
சர் நா அளித்த படைப்பில் (public) Jaya Ram Kumar மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-May-2014 2:06 pm

அவன் அப்படித்தான் என நானும்
இவன் இப்படி என அவனும்
தனக்குள்ளே
புழுங்கியே உறவுகள்

மேலும்

மிக்க நன்றி அய்யா .....வருகைக்கும் கருத்திற்கும் 19-May-2014 11:21 am
மிக்க நன்றி அய்யா .....வருகைக்கும் கருத்திற்கும் 19-May-2014 11:21 am
அது தான் சிக்கலே 18-May-2014 6:56 pm
உறவில் சிக்கல் தீர்ந்தால் தான் தெளிவு பிறக்கும் ! 18-May-2014 4:18 pm
தமிழ்மணி - எண்ணம் (public)
01-May-2014 9:33 pm

நாளும் நாளும் புது புது கோலங்கள் - வாழ்க்கை!

மேலும்

சர் நா அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Apr-2014 6:54 pm

எல்லாம்
இருப்பவனுக்கும்
எதுவும்
இல்லாதவனுக்கும்
ஒரே நீதி


இறப்பு

மேலும்

மிக்க நன்றி தோழமையே 07-May-2014 10:26 am
உண்மை , யார் தடுத்தாலும் கடைசியில் கட்டாயம் வந்தே தீருவது. 06-May-2014 10:02 pm
மிக்க நன்றி தோழமையே 06-May-2014 11:48 am
அருமை.... 06-May-2014 11:05 am
சர் நா அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Apr-2014 1:49 pm

யாரோ ஒருத்தியை
தோழியென்று
சொல்லமுடியுமா?

சரிவிடுங்கள்!!!

தோழியைத்தான்
யாரோ
ஒருத்தியெனச்
சொல்லலாகாது.

பல காலைகளில்
பார்த்திருக்கிறேன்
அம்மாவை இரண்டு மைல்
வண்டியில் அழைத்துச்சென்று
பேருந்து நிறுத்தத்தில்
விட்டுவிட்டு
உடனே
வீடுதிரும்பி
அதே
பேருந்து நிறுத்தத்திற்கு
அதே
வீட்டிலிருந்து
நடைபோடுவாள்
அவள்

என் இப்படிச்
செய்கிறாள்
அந்தத் தோழி?

அவள் முகம்
அமைதியான முகம்
மெல்லிய தேகம்
வழிநெடுக மௌனம்

அவள் பேசிப் பார்த்ததில்லை
அவள் கோபம் பார்த்ததில்லை
அவள் சிரிப்பாளோ பார்த்ததில்லை
அவள் அதிர்வாளோ தெரியவில்லை

அவள் அவளுக்குள்
எப்போதும் ஏதோ ஒன்றை
விசனித்துப் கொ

மேலும்

மிக்க நன்றி தோழமையே 07-May-2014 10:23 am
அருமை நண்பரே 06-May-2014 10:08 pm
நன்றியாம்மா தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் 04-May-2014 8:05 pm
நல்ல சிந்தனைப் போக்கு ... பெண்மை பாராட்டும் வரிகள் ...அருமை 04-May-2014 3:50 pm
தமிழ்மணி - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Apr-2014 2:22 pm

கேள்விகள் எதற்காக கேட்கப்படுகின்றன?

மேலும்

இது ஆன்மீக கேள்வி அல்ல அறிவுசார் கேள்வி! . தேவை இல்லாத கேள்வி தேவை இல்லை என்பதை தெளிவு படுத்தும் கேள்வி! 23-Apr-2014 9:37 pm
சரியே! 23-Apr-2014 9:35 pm
மாற வேண்டிய மாற்றமாக நாமே முதலில் மாற வேண்டுuமென்றே பெரும்பாலும் கேள்விகள் கேட்கபடுகிறது என்று நான் நம்புகிறேன்! நம்பிக்கை ஒவ்வொருவர்க்கும் மாறுபடலாம் தப்பில்லை! 23-Apr-2014 9:34 pm
அருமை! எனக்கும் நியாபக படுத்தி விட்டீர்கள் தலைவி! 23-Apr-2014 9:30 pm
தமிழ்மணி - கேள்வி (public) கேட்டுள்ளார்
05-Apr-2014 9:40 pm

சமுதாயத்தில் தனி மனித சுய ஒழுக்கம் குறைந்து போனதற்கு காரணம் என்ன? குறிப்பாக இளைஞர்களிடம் சுய ஒழுக்கம் இல்லாததற்கு என்ன காரணம்? (எல்லா இளைஞர்களும் அல்ல!, உங்கள் சுய ஒழுக்கத்தை பற்றி உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்)

மேலும்

தெரியும் நன்றி . 23-Apr-2014 10:04 pm
ஓ! மன்னிக்கவும். உங்கள் ஜென்டரை கேவலப்படுத்த வேண்டுமென்று அழைக்க வில்லை. உங்களை ஆண் என்றே நினைத்தேன்! முயற்சி செய்கிறேன் தலைவி! 23-Apr-2014 9:48 pm
நண்பி, தலைவி என்பதற்கு பதில் நண்பா நண்பா என்று சொல்லாதீர்கள் . என் ஜென்டரையே கேவலப் படுத்துற மாறி இருக்கு . பொதுவா ஜெண்டர் என்னன்னு தெரியலைன்னா தொழமையே என்று அனுப்புங்க . அதான் நல்லா இருக்கும் . : ( 23-Apr-2014 9:39 pm
இன்னும் சிரியுங்கள் நண்பா! 23-Apr-2014 9:28 pm
தமிழ்மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2014 10:37 pm

உன் முகம் எனக்கு பிரியம்
உன் அகம் எனக்கு பிரியம்

உன் அருகில் நான் எனக்கு பிரியம்
உன்னுடன் அரங்கில் நான் எனக்கு பிரியம்

உன் பேச்சுத் தமிழ் கேட்க எனக்கு பிரியம்
உன் எழுத்துத் தமிழ் பார்க்க எனக்கு பிரியம்

உன் சிரிப்பை ரசிக்க எனக்கு பிரியம்
உன் சிறப்பை பிரசுரிக்க எனக்கு பிரியம்

உன் பிரியத்தில் எனக்கு பிரியம்
உனை பிரியாமலிருப்பதில் எனக்கு பிரியம்

உன் முடியில் எனக்கு பிரியம்
உன் கடியில்(ஜோக்) எனக்கு பிரியம்

உன் குறும்புசதியில் எனக்கு பிரியம்
உன் குறுஞ்செய்தியில் எனக்கு பிரியம்

உன் நடையில் எனக்கு பிரியம்
உன் நடத்தையில் எனக்கு பிரியம்

உன் வெட்கத்தில் எனக்கு பிரியம

மேலும்

நன்றி 19-May-2014 8:09 pm
நன்று ! 18-May-2014 4:15 pm
போட்டாலும் 49ஓ தான் போடுவேன்!... ஹி ஹி ஹி .... 18-Mar-2014 7:01 pm
அய்யய்யோ...! எனக்கு ஒட்டு எல்லாம் வேண்டாங்கே..! ஆளை விடுங்க...! 17-Mar-2014 11:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
user photo

user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (32)

இவரை பின்தொடர்பவர்கள் (32)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

Manikandan Guru

Chennai
மேலே