மருத்துவ குறிப்புகள் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மருத்துவ குறிப்புகள்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Jan-2014
பார்த்தவர்கள்:  752
புள்ளி:  3

என் படைப்புகள்
மருத்துவ குறிப்புகள் செய்திகள்

இஞ்சி வெள்ளைபூண்டின் மருத்துவ பழங்கள்

http://eluthu.com/images/data/ennam/medium/f2/27176/qpsxy27176.png

மேலும்

இஞ்சி, வெள்ளைப் பூண்டின் மருத்துவ குணங்கள் என்று தலைப்பிட்டு, இஞ்சியைப் பற்றி மட்டும் சொல்லியிருக்கிறீர்களே! 27-Nov-2015 9:56 pm
தோல் நீக்கிய இஞ்சித் துண்டுகளைத் தேனில் ஊற வைத்துச் சில நாட்கள் கழித்து மூன்று / நான்கு துண்டுகள் வீதம் உண்டுவந்தால், பித்தம் தீரும் .... எந்தப் பித்தமா ...? உடலில் சேர்ந்த பித்தந்தான் ....! 27-Nov-2015 3:52 pm

பொடுகுத் தொல்லையா? இத படிங்க முதல்ல

மேலும்

இதைப் படித்ததெல்லாம் யாருக்கும் பொடுகு போகாது! நீங்கள் சொல்லும் செலனியம் ...இன்ன பிற பொருட்களெல்லாம் கலந்த சம்புவை எப்படிப் பார்ப்பது...? தவிர, பக்க விளைவுக்கு யார் பொறுப்பு...? வேறு கை மருந்து இருந்தால் சொல்லுங்கள்...,.! 26-Nov-2015 6:43 pm
மருத்துவ குறிப்புகள் - கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Nov-2015 4:33 pm



நண்பர்களே... என்னுடைய கவிதை இந்த வார ஆனந்த விகடன் 'சொல்வனம்' பகுதியில் வெளிவந்துள்ளது நண்பர்களே....


மேலும்

வாழ்த்துக்கள் கிருத்திகா தாஸ் 27-Nov-2015 4:14 pm
வாழ்த்துகள் .... ஆனா எனக்கு இன்னும் கவலையாதான் இருக்கு .. அந்த எறும்ப போட்டோ புடிச்சு போடுங்க கிருத்திகா .... 27-Nov-2015 12:44 pm
வாழ்த்துக்கள் கிருத்திகா..!! 27-Nov-2015 12:30 pm
சார் மகிழ்ச்சி .. மிக்க நன்றிகள் சார்...!! 27-Nov-2015 12:19 pm

நம் உடல் நலம் நமது கையில்

நம் உடல்

மேலும்

அதனால்தான் தினமும் அரை மணி நேரம் கைத் தட்டச் சொல்கிறார்கள். எல்லாராலும் அது முடியுமா? நேரம் கிடைக்கும் போதெல்லாம் கை விரல்களை, உள்ளங்கையை, அதன் சுற்றுப் புறத்தை நன்கு அழுத்திவிட்டுக்கொள்ள வேண்டியதுதான். 26-Nov-2015 8:28 am

புரோட்டீன் உணவுகளால் சக்கரை நோய் வரலாம்


மேலும்

இப்படியே மாத்தி மாத்தி எதையாவது சொல்லி எங்களைப் பயமுறுத்திக்கிட்டே இருங்கப்பா....! பயமுறுத்திச் சம்பாதிப்பதே உங்களுக்கு வேலையாப் போச்சி...! 24-Nov-2015 6:33 pm
மருத்துவ குறிப்புகள் - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2015 10:24 am

நான் வரைந்த வண்ண ஓவியம்..

மேலும்

ஆஹா... அப்படியா.... களத்துல இறங்குடா கைப்புள்ள.... 22-Sep-2015 11:54 am
ஆம் தோழரே அணைத்து வகை ஓவியங்களும் சமர்பிக்கலாம்.. டிஜிட்டல் பெய்ண்டிங் ஏற்று கொள்ளப்படமாட்டாது.... 22-Sep-2015 11:06 am
போட்டி பென்சில் ஓவியத்திற்கு மட்டும் அல்ல தோழரே.. வண்ண ஓவியங்களுக்கும் சேர்த்தே!!! டிஜிட்டல் ஓவியங்கள் மட்டும் போட்டியில் இல்லை.. 22-Sep-2015 11:04 am
நல்லாவே இருக்கு...நல்ல கற்பனை...இது ~வான்கா~ சாயலான ஓவியம் ஆனால்....போட்டி பென்சில் ஓவியத்திற்கு மட்டுமே எனவே தள்ளுபடி செய்யப்படுகிறது 22-Sep-2015 10:54 am
கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Dec-2014 6:08 pm

கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி முடிவு

வெற்றியாளர் :

தாய் தந்தை அன்பு
seethaladevi

தாயின் அன்பு முத்தம்
seethaladevi

பரிசு : ரூபாய். 5000/-

--------------------------

சிறப்பு பரிசு பெரும் படைப்பாளிகள்:

கனவுகள் மெய்ப்படவேண்டும்
Radha Radhi

நாம் எங்கே போகிறோம்
Vivek Saamurai

சிற்பியே உன்னை செதுக்குகிறேன் - போட்டிக் கவிதை - தேன்மொழி
தேன்மொழி கவி

உணர்வுகளின் ஊர்வலம்
karthika AK

தாயின் அன்பு முத்தம்-வித்யா - போட்டிக்கவிதை
vidhya

தாய் மொழி வழி கல்வி
nisha meharin

இவர்களது படைப்பும் சிறந்ததாகவே இருந்தது. ஆகையால் இவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.

வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்குபெற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்திய அனைத்து மாணவர்களுக்கும் எழுத்தின் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்


மேலும்

அணைத்து தோழர் தோழமைகளுக்கும் இன்னும் நிறைய வெற்றிகளை குவித்திட வாழ்த்துக்கள் ... 05-Jan-2015 5:02 pm
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழமையே ... 08-Dec-2014 6:43 pm
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 08-Dec-2014 3:50 pm
பங்குப் பெற்ற / பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 08-Dec-2014 10:00 am
கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Dec-2014 6:08 pm

கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி முடிவு

வெற்றியாளர் :

தாய் தந்தை அன்பு
seethaladevi

தாயின் அன்பு முத்தம்
seethaladevi

பரிசு : ரூபாய். 5000/-

--------------------------

சிறப்பு பரிசு பெரும் படைப்பாளிகள்:

கனவுகள் மெய்ப்படவேண்டும்
Radha Radhi

நாம் எங்கே போகிறோம்
Vivek Saamurai

சிற்பியே உன்னை செதுக்குகிறேன் - போட்டிக் கவிதை - தேன்மொழி
தேன்மொழி கவி

உணர்வுகளின் ஊர்வலம்
karthika AK

தாயின் அன்பு முத்தம்-வித்யா - போட்டிக்கவிதை
vidhya

தாய் மொழி வழி கல்வி
nisha meharin

இவர்களது படைப்பும் சிறந்ததாகவே இருந்தது. ஆகையால் இவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.

வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்குபெற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்திய அனைத்து மாணவர்களுக்கும் எழுத்தின் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்


மேலும்

அணைத்து தோழர் தோழமைகளுக்கும் இன்னும் நிறைய வெற்றிகளை குவித்திட வாழ்த்துக்கள் ... 05-Jan-2015 5:02 pm
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழமையே ... 08-Dec-2014 6:43 pm
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 08-Dec-2014 3:50 pm
பங்குப் பெற்ற / பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 08-Dec-2014 10:00 am
மருத்துவ குறிப்புகள் - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2014 2:39 pm

எழுத்து இணையவழி விளம்பரம்

"எழுத்து வலைதளத்தில் விளம்பரம் எனும் புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது" என்பதை எழுத்து குழுமத்தினர் பெருமையுடன் பகிர்கிறோம்.

தங்கள் விளம்பரத்தின் விளம்பர பட்டிகை திட்ட அமைப்பையும்(Banner design), வரி விளம்பரம் தொடர்பான பொருளையும்(Text ad content) எழுத்து விளம்பர பகுதியில் சேருங்கள். இது உங்களின் தொழில் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.

1000 பார்வைகளுக்கான செலவு ரூபாய்.1/- மட்டுமே..



மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

மேலும்

மருத்துவ குறிப்புகள் - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2014 2:42 pm

எழுத்தின் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி இன்று முதல் தொடக்கம்.
http://eluthu.com/view-competition-details/16/

மேலும்

கல்லூரியின் பயர் மற்றும் விபரங்களை ரகசியமாக வைத்துக் கொள்வதாய் இருந்தால் வசதியாக இருக்கும். இதனால் சில பிரச்சனைகள் தவ்ர்க்கப் படும். முடிவு அறிவிக்கும் போது மட்டும் கல்லூரியின் பெயர் வெளியிடலாம்..... இது என் தனிப் பட்டக் கருத்து....!! 18-Oct-2014 2:58 pm
மருத்துவ குறிப்புகள் - மருத்துவ குறிப்புகள் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2014 6:24 pm

ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவதால் ஏற்படும் சிக்கல்

பெண்களுக்கு அழகான தோற்றத்தை தருவதாக நம்பப்படுவதால் ஹைஹீல்ஸ் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் 50 சதவீத ஹைஹீல்ஸ் பெண்களுக்கு பாதவலி, சுளுக்கு, மனஇறுக்கம் போன்றவற்றை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீண்ட காலத்துக்கு ஹைகீல்ஸ்அணிவதால் சுளுக்கு, கால் ஆணிகள், கொப்புளங்கள் தவிர குதிகாலின் பின் பகுதி பெரிதாகி துருத்திக் கொண்டு சிவப்பாகவோ அல்லது வீங்கியோ இருக்கலாம்.

எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து,விரிசல்கள், முறிவுகள் ஏற்படலாம். நரம்புகளை (...)

மேலும்

மிக்க நன்றி 15-Oct-2014 4:53 pm
உண்யர்ந்த = உயர்ந்த 14-Oct-2014 10:15 pm
ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிவதால் ஏற்படும் ஒரு முக்கிய பாதிப்பை கூறாமல் விட்டு விட்டீர்களே. இப்படிப் பட்ட செருப்புகள் அணிவதால் கரு தரித்தல் தடைபடுகிறது என்பதனை மருத்துவர்கள் தமது ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். இது போன்ற செருப்புகளை பெண்கள் அணிந்துகொண்டு நடக்கும்போது கருப் பையானது இயல்பு நிலையிலிருந்து சற்று இடம் மாறி விடுகிறது என்பதனை கண்டறிந்துள்ளனர். அவ்வாறு கருப் பை இடம் மாறும்போது கரு முட்டையானது கருப் பைக்குள் சென்றடைவது கடினமாகிறது, இந்த செய்தியை 6 மாதங்களுக்கு முன்புதான் நான் இணைய தளத்தில் படித்து அறிந்து கொண்டேன். "தினத் தந்தி" தொலைக் காட்சி நிகழ்ச்சியான "அச்சம் தவிர்" என்கிற நிகழ்ச்சியில் பங்கு கொள்ள அழைப்பு வந்திருந்தது. அதில் நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாத 3 ஜோடிகளை குஷ்பு அவர்கள் பேட்டி கண்டார்கள், அங்கு பார்வையாளராக நான் சென்றிருந்தேன். ஏதேனும் கேள்விகள் கேட்கும் பட்சத்தில் பதில் அளிப்பதற்காக மலட்டுத் தன்மை ஏற்படும் காரணங்களை பற்றிய தகவல்களை நான் இணைய தளத்தில் தேடியபொழுது நிறைய தகவல்கள் கிடைத்ததது. அதில் ஒன்றுதான் இது போன்ற உயர்ந்த காலணிகளை அணிந்து கொண்டு நடக்கும் பெண்களுக்கு குழந்தை பேறு தடைபடுகிறது என்பதாகும். பெண்கள் இனிமேலாவது உண்யர்ந்த காலணிகளை அணிவதை தவிர்ப்பார்களா?? இதனைப் படிப்பவர்கள் தெரிந்தவர்களுக்கு பகிருங்கள். 14-Oct-2014 10:14 pm
மருத்துவ குறிப்புகள் - ஜெபகீர்த்தனா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2014 11:17 pm

இதை பார்த்த உங்களுக்கு என்ன தோணுது ??

நகைச்சுவையாக கூறுங்கள் //

மேலும்

குரங்குக்கும் அறிவு இருக்கு.........! மனிதர் தான் அறிவு இருந்தும் கடமையைச் செய்வதில்லை .....! 23-Sep-2014 4:15 pm
sir என்ன இது 3 கோரங்குகளோட கெளம்பிட்டீங்க? அதுலயும் உங்க கோரங்குல 1 super ஆ bike ஓட்டுதே ! 19-Sep-2014 10:06 pm
இனம் இனத்தோடு தான் சேரும்!!! ஹ ஹ ஹ 17-Sep-2014 2:58 pm
இல்லப்பா நன்றாக இருக்கு 16-Sep-2014 11:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (95)

மதுரகவி

மதுரகவி

கோவை
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்

இவர் பின்தொடர்பவர்கள் (96)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
RVignesh Kumar

RVignesh Kumar

chennai
வேசரவணன்

வேசரவணன்

நாமக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (95)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
user photo

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே