அசுரா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அசுரா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  26-Apr-1981
பாலினம்
சேர்ந்த நாள்:  06-May-2014
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  11

என்னைப் பற்றி...

சொல்ல ஒன்றும் இல்லை... எழுத்து நிறைய இருக்கிறது சொல்வதற்கு....

என் படைப்புகள்
அசுரா செய்திகள்
அசுரா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2019 11:19 am

“அம்மா பசிக்குது....” என்று கத்திக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் கண்ணன்.
சமையல் அறையில் இருந்த அம்மா “ஏன்டா எத்தனை நாள் இப்படி பிசினஸ்
பன்னபோரனு சொல்லிக்கிட்டு சும்மாவே சுத்திகிட்டு இருப்ப. படிப்ப முடிச்சு
ரெண்டு வருஷம் ஆச்சு.ஒரு நல்ல வேலைக்கு போனா என்ன? எதோ உங்க
அப்பா போய் சேர்ரதுக்கு முன்னாடி ரெண்டு வீட்ட கட்டிட்டு போனாரு. அதுல
வர வாடகைய வச்சு உன்ன படிக்க வச்சுடன். இனிமே உன் வாழ்கைய நீதான்
பாத்துக்கணும்” என்று எப்போதும் போலத்தான் சொல்கிறாள் என்று நினைத்தான்
கண்ணன். அனால் அன்று கொஞ்சம் வார்த்தைகளில் உஷ்ணம் தெரிந்தது.
எப்போதும் கோபப்படாத கண்ணன் அன்று ரொம்ப பசியில் இருந்ததால் என்னவோ

மேலும்

அசுரா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2014 2:29 pm

உனக்கு ஒரு நொடி சிந்திக்க கிடைத்தால்
மனிதனாய் இருப்பாய்...

உனக்கு ஒரு நிமிடம் சிந்திக்க கிடைத்தால்
ஞானியாவாய்...

உனக்கு ஒரு நாள் சிந்திக்க கிடைத்தால்
தெய்வமாவாய்....

மேலும்

அசுரா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2014 2:26 pm

பூக்களை பறிக்க அனுமதி செடியிடம் கேளுங்கள்...
தோட்டக்காரனிடம் அல்ல...

மேலும்

அசுரா - அசுரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2014 7:58 pm

கடவுள் எல்லோருக்கும் தலையெழுத்தை எழுதி விட்டு..
அவனுக்கு மட்டும் "கவிதை" என்று எழுதினார்....
அவன்தான் கவிஞன்...

மேலும்

உங்களின் கருத்தை தெருவித்த என்னுடைய முதல் வாசகர் நீங்கள்.... மிக்க நன்றி நண்பா.... 12-May-2014 2:22 pm
நல்லா இருக்கு நண்பா.. 10-May-2014 1:23 am
கடவுள் எழுதிய தலையெழுத்தையும் கவிதையாய் பார்ப்பவன் கவிஞன்... ஏனென்றால்...கவிதை தான் அவன் தலையெழுத்து... 09-May-2014 8:47 pm
கடவுள் எழுதிய தலையெழுத்தையும் கவிதையாய் பார்ப்பவன் கவிஞன்... 09-May-2014 8:22 pm
அசுரா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2014 7:58 pm

கடவுள் எல்லோருக்கும் தலையெழுத்தை எழுதி விட்டு..
அவனுக்கு மட்டும் "கவிதை" என்று எழுதினார்....
அவன்தான் கவிஞன்...

மேலும்

உங்களின் கருத்தை தெருவித்த என்னுடைய முதல் வாசகர் நீங்கள்.... மிக்க நன்றி நண்பா.... 12-May-2014 2:22 pm
நல்லா இருக்கு நண்பா.. 10-May-2014 1:23 am
கடவுள் எழுதிய தலையெழுத்தையும் கவிதையாய் பார்ப்பவன் கவிஞன்... ஏனென்றால்...கவிதை தான் அவன் தலையெழுத்து... 09-May-2014 8:47 pm
கடவுள் எழுதிய தலையெழுத்தையும் கவிதையாய் பார்ப்பவன் கவிஞன்... 09-May-2014 8:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
kamalakannan

kamalakannan

coimbatore
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே