அரிஷ்டநேமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அரிஷ்டநேமி
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Dec-2012
பார்த்தவர்கள்:  1419
புள்ளி:  502

என்னைப் பற்றி...

உண்மைப் பொருள் தேடி அலையும் ஆன்மாவின் பயணம். நிகழ்வுகளை நியாயப்படுத்த அல்ல.நிஜங்களின் தரிசனம் தேடி.

என் படைப்புகள்
அரிஷ்டநேமி செய்திகள்
அரிஷ்டநேமி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2018 5:12 pm

8-Jun-18
பாடல்
அபயாம்பிகை சதகம் அன்பாய் உரைக்க
உபய சரணம் உதவும் - சபைநடுவுள்
ஆடுகின்ற ஐயன்முதல் அன்பாய் பெற்ற ஒரு
கோடுமுகத் தானை குறித்து
அபயாம்பிகை சதகம் - நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
அஞ்சொல் நாயகி எனும் அபயாம்பிகையின் பெயரில் இயற்றப்படும் இந்த அபயாம்பிகை சதகம் எனும் நூறு பாடல்களை அன்புடன் உரைக்க அம்பலத்தில் ஆடும் ஐயன் அன்பாய் பெற்ற முதல் புத்திரரும், ஒரு தந்தத்தை முகத்தில் கொண்டவருமான வினாயக பெருமானின் இரண்டு திருவடிகளை சரணடைய அவன் அருள் செய்வான்.
விளக்க உரை
• அபயாம்பிகை சதகம் உரைக்க விநாயகரிடம் அருள் வேண்டி நின்ற திறம் பற்றியது இப்பாடல்.
• அபயாம்பிகை சதகம் - சதகமரபிற்கு ஏற

மேலும்

அரிஷ்டநேமி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2017 11:11 pm

Pi value ---
 Today is pi day.(14-Mar)
 We can write down more digits of the famous irrational number than ever before. An extra 9 trillion digits after the decimal point have been discovered.
 pi enthusiast Peter Trueb’s computer finally calculated 22,459,157,718,361 fully verified digits of pi.
 He built a computer with 24 hard drives, each containing 6 terabytes of memory, to store the huge quantity of data produced with each step of the process. To run the calculations, he used a computer program called γ-cruncher
 This software uses the Chudnovsky algorithm for calculating pi.

மேலும்

அரிஷ்டநேமி - அரிஷ்டநேமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2017 3:34 pm

Emerging technology field creating machines or robots which components are at or near the scale of a nanometre (10^−9 meters).
• It refers to designing and building Nanorobots, with devices ranging in size from 0.1–10 micrometers and constructed of nanoscale or molecular components.
• The terms nanoid, nanite, nanomachine, or nanomite have also been used to describe such devices currently under research and development.
• Advanced nanobots will be able to sense and adapt to environmental stimuli such as heat, light, sounds, surface textures, and chemicals; perform complex calculations; move

மேலும்

மிக்க நன்றி நண்பரே 09-Mar-2017 11:27 am
அருமை அதிலும் 5 வது நோயாளியும் மருத்துவரும். வாழ்க வளர்க 08-Mar-2017 3:52 pm
அரிஷ்டநேமி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2017 3:34 pm

Emerging technology field creating machines or robots which components are at or near the scale of a nanometre (10^−9 meters).
• It refers to designing and building Nanorobots, with devices ranging in size from 0.1–10 micrometers and constructed of nanoscale or molecular components.
• The terms nanoid, nanite, nanomachine, or nanomite have also been used to describe such devices currently under research and development.
• Advanced nanobots will be able to sense and adapt to environmental stimuli such as heat, light, sounds, surface textures, and chemicals; perform complex calculations; move

மேலும்

மிக்க நன்றி நண்பரே 09-Mar-2017 11:27 am
அருமை அதிலும் 5 வது நோயாளியும் மருத்துவரும். வாழ்க வளர்க 08-Mar-2017 3:52 pm
அரிஷ்டநேமி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2017 2:35 pm

Scientists unveil new form of matter: Time crystals

If crystals have an atomic structure that repeats in space, like the carbon lattice of a diamond, why can't crystals also have a structure that repeats in time? That is, a time crystal
Berkeley Assistant Professor of physics (University of California) describes exactly how to make and measure the properties of such a crystal, and even predicts what the various phases surrounding the time crystal should be akin to the liquid and gas phases of ice.
This is a new phase of matter, period, but it is also really cool because it is one of the f

மேலும்

அரிஷ்டநேமி - அரிஷ்டநேமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Oct-2016 3:00 pm

எப்பொழுதும் உணவருந்தும் கடையில் காலை உணவு கொள்கிறேன். வியாபாரம் கவனிக்க 3 பேர்.
அருகே டிப் டாப் ஆசாமி ஒருவன்
'மூணு இட்லி கொடுங்க'
முதலாளி பெண் அவனை உற்றுக் கவனிக்கிறாள்
'இந்தா அவனுக்கு 4 இட்லி வச்சிக்கொடு' - முதலாளி பெண்
'இல்ல வவுறு சரியில்ல'

'இந்தா உன்னைய பத்தி எனக்கு தெரியாதா, பத்துமணிக்கு பத்து இட்லி, பதினோரு மணிக்கு பதினொரு இட்லின்னு துண்ர ஆளு நீ. ஏன் வவுறு சரியில்லன்னு பொய் சொல்ற. வவுத்து விசயத்துல பொய் சொல்லாத, காசு இல்லேன்னா சாப்ட்டு நாளைக்கு கொடு. படைச்சவன் இனிமே புதுசாவா எழுதப்போறான்'

மெதுவாக அவனைக் கவனிக்கிறேன்.
யாரும் அறியாதவாறு தனது கண்ணாடியினை லேசாக தூக்கி தனது ஆள் கா

மேலும்

கருத்துக்கு நன்றி திரு. velayutham avudaiappan 07-Oct-2016 1:02 pm
தங்கள் ஆன்மாவின் பயணம் உண்மை நிகழ்வுகள் காண தொடரட்டும் 07-Oct-2016 12:06 pm
போற்றுதற்குரிய படைப்பு வாழ்வியல் தத்துவங்கள் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம் 07-Oct-2016 12:02 pm
அரிஷ்டநேமி - அரிஷ்டநேமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2016 1:39 pm

எப்பொழுதாவது தான் நிகழ்கிறது
வாங்கும் ஒன்பதாயிரத்து சொச்சத்தில் மீதம்.
உடைந்து போன கைக்கடிகாரம்
மாற்றாமல் அலையும் கணவனுக்காக
வாங்கத் துடிக்கிறது மனசு ஒன்று.
போன முறை நல்லியில் பார்த்து வந்த
பச்சையும் சிகப்பு பார்டரும் வைத்த
காஞ்சி காட்டனை
நினைவுட்டுகிறது மனசு ஒன்று.
‘ரங்கநாதன் வீதியில்
சில ஆயிரங்களில் பார்த்து வந்த
கம்மலையும் கழுத்து மாலையையும்
வாங்கித் தருகிறாயா’
என்னும் மகளின் வார்த்தைகளை
நினைவுட்டுகிறது மனசு ஒன்று.
அம்மாவுக்கு குக்கர் வாங்கித் தருவதாக
சொன்னதை
நினைவுட்டுகிறது மனசு ஒன்று.
காலம் அறியாமல் வந்து நிற்கும்
உறவின் திருமணத்திற்கு
பரிசு வாங்க வேண்டும் என
நினைவுட

மேலும்

தோழமையின் கருத்துக்கு நன்றி. 22-Jun-2016 2:32 pm
ஆயிரம் கவிதைகள் உங்கள் இலக்கண பாதையில் உதயமாக வாழ்த்துகிறேன் 22-Jun-2016 2:25 pm
அரிஷ்டநேமி - அரிஷ்டநேமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2016 6:55 pm

காலத்தின் மாற்றத்தில்
சோளக்கொல்லை பொம்மையாகி
நிற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
‘அழகாக உடுத்தி
வீதியின் நிற்றலே வேலை’ என்றார்கள்
கனவுகளுடன் காத்திருக்கையில்
பெரு வயல்வெளிதனில்
கருங்குருவி ஒன்று வந்தது.
விரட்ட எத்தனமானேன்.
‘காகங்களை விரட்டுதலே வேலை
கருங்குருவி விரட்டுதல் அல்ல’
என்றது தலைமை பொம்மை.
பார்வைகள் பதிருக்கும் காங்களில்
பாத்திகளின் மேல் காகங்கள் அமர்ந்தன.
விரட்ட எத்தனமானேன்.
‘பாத்திகள் இருவருக்கு உரித்தானவைகள்’
என்றது மற்றொரு பொம்மை
‘நம்மின் வேலை தொடர்வோம்’ என்றும் கூறின.
முதுகுக்கு பின் சில காகங்கள் வட்டமிட்டன.
விரட்ட எத்தனமாகிறேன்.
‘முன்னே பார்த்தல் மட்டுமே நம் வேலை
பி

மேலும்

தோழமையின் கருத்துக்கு நன்றி 07-Jun-2016 4:36 pm
சிறப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-May-2016 9:18 am
அரிஷ்டநேமி - அரிஷ்டநேமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2015 10:17 pm

பிணங்களோடு எறியப்படும்
அன்று பூக்களின் அடுத்த நிலை
என்னவாக இருக்கக் கூடும்?

மேலும்

மணிகண்டன், கருத்துக்கு நன்றி 26-Mar-2015 6:14 pm
தெளிவு.. 17-Mar-2015 3:27 pm
கருத்துக்கு நன்றி 06-Mar-2015 6:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (54)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (54)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
user photo

nuskymim

kattankudy

இவரை பின்தொடர்பவர்கள் (55)

தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
user photo

maathavan

chennai
மேலே