ஆர் எஸ் கலா - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  ஆர் எஸ் கலா
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  17-Sep-1977
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Aug-2014
பார்த்தவர்கள்:  4440
புள்ளி:  1227

என்னைப் பற்றி...

தமிழை மதிப்பேன்
கவிதையைக் காதலிப்பேன்
சிறு சிறு கிறுக்கல்களை கிறுக்கி விட்டு நகைப்பேன் ஈழத்து மண்ணில் பூத்த சின்ன மலர் 😊😊❤❤

என் படைப்புகள்
ஆர் எஸ் கலா செய்திகள்
ஆர் எஸ் கலா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2023 7:52 pm

வாரான் தடிக்
காரன் .நான் போகின்றேன் நாளை வா.
கோழி விடை பெற்றுச் செல்கின்றது.
குருவி மரத்தில் இருந்தபடியே சிந்திக்கின்றது.

பறவையும் சிறுது நேரத்தில் சென்று விட்டது.
சென்ற பறவை இரு நாள் வரவில்லை. மழையின்
காரணத்தால் .மூன்றாம் நாள் சாய்ந்திரம் வந்து
அமர்ந்தது மரத்தில்.அப்போது அங்கே கோழி இல்லை.
வரும் வரை நாம் ஏதாவது வேடிக்கை பார்க்கலாம்.
என்று பறவை சற்றுத் தள்ளி இருந்த ஒரு மரத்தில்
போய் அமர்ந்தது. அப்போது ஒரு குட்டிப் பூனை ஏதோ
ஒன்றை மிகவும் விரும்பி உண்டு கொண்டு இருக்க
பறவை வேடிக்கையாகப் பார்த்தது. திடிரன தலையைத்
தூக்கிப் பார்த்த பூனை பறவையை முறைத்தது. அப்போது
பறவை பயந்தே போனது பின்னர் பூனை சாப்ப

மேலும்

ஆர் எஸ் கலா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2023 7:48 pm

அதே நேரம் நாங்களும்
தூங்க வில்லை. எங்களுடன் இணைக்கபட்ட சக
கோழி எல்லாம் எங்களைக் கொத்தி விரட்ட ஆரம்பித்தது.
அதனால் நாங்களும் அழுதுகொண்டுதான்
இருந்தோம். தூக்கமேயில்லை
ஒரே அழு குரல்
தான் .அழுகுரலோடே இரவைக் கழித்தோம்.

காலைச் சாப்பாடும் தண்ணீரும்
கொடுத்தார்கள். எங்களில் சிலரை
தூக்கித் தூக்கிப் பார்ந்தான் அந்த
தடிக்காரன். ஏன் என்று புரியாமல்
நின்றோம் .பின்னர் என் உடன்
பிறப்பையும் அங்கே இருந்த உறவு
இரண்டையும் சேர்த்து மூன்றையும்
விட்டு எங்கள் அனைவரையும் .
அழைத்துச் சென்றான் .
ஒன்றும் புரிய
வில்லை நாங்கள் அவனைப் பார்த்தடியே
சென்றோம் .அவனும் பார்த்துக் கொண்டு
நின்றான் .
என்றுமே நாங்கள் பிரிந்தது

மேலும்

ஆர் எஸ் கலா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2023 7:44 pm

தேங்காய்ப் பூ என பலவகையான
உணவு இருந்தது .அந்தக் கூண்டின்
பக்கத்தில் சிறு சிறு கூண்டில் கிளி
புறா சிட்டுக் குருவி மயில் என பல
உறவுகள் இருப்பதைப் பார்த்தோம்.
எங்களுக்குள்ஆனந்தம் ஆனந்தம்தான்.
அவர்கள் முகத்தில் அது தென்பட வில்லை.
ஏதோ ஒரு ஏக்கம் தெரிந்தது .அதை அறிய
எங்களுக்கு நெடுநாள் ஆக வில்லை.
எனக் கோழி கூறவே பறவையும் ஆர்வமாக
என்னாச்சி எனக் கேட்டது.

பறவை மிகவும் ஆர்வமாக
கேட்டுக் கொண்டு இருந்தது.
கோழி தொடர்ந்து பேசியது.
கூண்டுக்குள் சென்ற நாங்கள்
எங்கள் குடும்பம் மட்டும்தான்
என நினைத்து மகிழ்வோடு
உணவு உண்டோம். அழகாய்
கம்பியின் வழியே வேடிக்கை
பார்த்தோம் .சில மணி நேரம்
சென்றதும் எங்களைப் போல்
பல

மேலும்

ஆர் எஸ் கலா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2023 2:43 pm

ஒரு நாள் காலையில் ,தன் உணவுக்காக,
கோழி சென்று கொண்டு 'இருக்கையில்
பக்கத்தில் வந்தமர்ந்த பறைவையைக்'
கண்டது .அருகில் சென்று கொண்டே
இருக்கும் போதே. பறவைகளின் இடையே எழும்
சண்டைச் சத்தம் கேட்டது . உடனே அமைதியாக
நின்று கவனிக்கச் செய்தது கோழி .
ஒரு
பறவை மிகவும் சளிப்புடன் கூறியது.( சீ)
என்ன வாழ்க்கை இது .மேலே=மேலே பறந்து
கீழே வந்து இரை தேடவேண்டிய நிலமை
என்று கூறியது. இதைக் கேட்டதும் மற்றப் பறவை கூறியது
நீ உலகை அறியாத மங்கை .
பூமிமேல் உள்ள
மோகம் உன்னை இப்படியெல்லாம் பேச
வைக்கின்றது இங்கு பல
ஆபத்துக்கள் உள்ளதடி பெண்ணே,
என்று .
இதை ஏற்றுக் கொள்ள மறுத்தது
சிறு பறவை .சற்று நேரம் கவனித்த கோழி அருகில

மேலும்

ஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2022 1:24 pm

வெண்டக்கா விரல
தொட்டுக்க போறேன்/
வெள்ளரிக்கா வித்துக்கிட்ட
காசில பொன்னு
போட்டுக்க போறேன் /
கண்ணுக்கு பட்டுக்கிட்ட
இடமெல்லாம்
பார்த்துக்கப் போறேன் /
கருவாச்சி பொண்ணுக்கு
பூ வச்ச ரவுக்க தச்சிக்க போறேன் /

குண்டூசியும் கேட்டுக்க மாட்டேன் /
கொண்ணுகிட்டு வந்தாலும்
ஏத்துக்க மாட்டேன் /
கருப்பட்டி சொல்லழகி
கருவண்டு கண்ணழகி
ஒன்னைய சேத்துக்க போறேன் /
காத்து கருப்பு அண்டிக்காம
கருகமணி போட்டுக்க போறேன் /
யே நெஞ்சத்த ஒனக்காக
பஞ்சனையா மாத்திக்க போறேன் /

சோக்காத்தான் இருக்கு மச்சான் /
நீ சொல்லிக்கிட்ட அம்புட்டும் /
இம்புட்டும் நாவோடு
நின்னுடிச் சென்னா /
நான் யென்ன செய்வேன் மச்சான் /

பல்லு விழு

மேலும்

கவிதைப் போட்டிகள் பலதை இன்று கிருத்துவர் நடத்தி தமிழ் இலக்கணத்தை ஒழித்து கட்டி வருகிறார்கள் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டினேன். பத்தி என்பது para அல்லது phara சாப்பிடும் பந்தியை நான் சொல்லவில்லை.. தமிழர்கள் இலக்கியங்களை பேசுங்கள் அலசுங்கள் இலக்கியம் படையுங்கள் . கருவாச்சி கரிசல் மண் என்பது படித்துப் புளித்துப் போனது. இலக்கியத்தில் கிராமியப் பாடல்கள் பலதும் உள்ளது அந்த மாதிரி எழுதித் தமிழை வளருங்கம். உங்களால் முடியும் என்றுதான் எழுதினேன்.. வருத்தப்படாது நல்ல இலக்கணப் பாடலை எழுது வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். கிருத்துவர்கள் தமிழர்களை போட்டி என்ற பெயரில் கூட்டம் நடத்தி கிருத்துவ பாரகளை எழுத வைப்பதாக போட்டியில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி ஒருமுறை கூறியதை வைத்தே அப்படுர் எழுதினேன். 13-Sep-2022 3:51 pm
மன்னிக்கவும் பத்தி இல்லை பந்தி (சரி உங்கள் கருத்துக்கு வருவோம் நான் பரிசு பெறவில்லை அந்த கவிதை தேர்வாக வில்லை அடுத்து அவர்கள் எதிர் பார்த்தது கொச்சை தமிழ் கிராமத்தில் அப்படித்தான் பேச்சு வாக்காமே எனவே உங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா 13-Sep-2022 3:31 pm
இணை நிறுவனர் பீஷ்மர் டார்வின் கிருத்துவர் பெயரில்லா நீற்று நெற்றிப் பொட்டு டன் நிறுவனர் இன்னும் பளரும் சேர்ந்தது தமிழை வளர்க்கிறார்களா ? ஆச்சரியம். தமிழின் இலக்கிய மரபுக் கவிதைகள் பற்றி பேசினாலே தமிழ் வளரும்.. கண்டவரும் கவிதை என்று இலக்கண வறை முறைக்குட்படா பேச்சு வழக்கை பத்தி பத்தியாக எழுதி பரிசு கொடுத்தலில் இந்த கிருத்துவர்களை மிஞ்ச முடியாது. கொஞ்சநாளில் பாரதியும் கிருத்துவர் என்பார். கிருத்துவர் தமிழ் கற்று மேரி ஜோசப் சிலுவையை எழுத தமிழை வளர்த்தார் என்று தவறான கருத்தை இன்னும் பரப்பி வருவது வருந்தத் தக்கது 13-Sep-2022 3:22 pm
ஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2022 8:12 pm

நிழலாக ஆசை
இதயத்தில் குட்டுதடி /

நில்லாமல் வார்த்தைகள்
பட்டம் கட்டுதடி /

நிலவே நீ
முகம் காட்டு/

கனவில் விரல்கள்
உனை மீட்ட /

மேலும்

நன்றிகள் தோழி 20-Aug-2022 7:51 pm
வாழ்த்துக்கள் ... 20-Aug-2022 2:47 pm
கண்டிப்பா சகோ நன்றி 19-Aug-2022 5:50 pm
இன்னும் எழுதுங்கள் 18-Aug-2022 6:00 pm
ஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jul-2022 1:10 pm

கண்ணருகே வந்தவளே
என்னவளானாயே
என்னவளானவளே
என்னவளானதுமே
இன்னொரு துணை தேடி
என்னை விட்டு ஓடினாயே
தேடியதன் விளைவு
பாவாளியானாயே .

பாவங்களை தொலைத்திட
எவ்வழி நாடிடுவாயோ
கடுகளவும் உன்மேல்
இனி கருணையில்லை
கடந்து செல்லும் காலமெல்லாம்
தொடர்ந்து
வந்திடும் முள்ளாய் வினை.

ஊனம் வடிந்திடும் உடலுக்குள்
தேடிக் குடியேறிடும் நோய்களின்
தொல்லை
துடித்திடும் நாடிக்குள் பயம்
வெடித்துக் கொல்லும் என்பதும்
உண்மை

ஆட்டி வைத்தாய்
நீ என்னை அன்று
பொறுத்துக் கொண்டேன்
பொண்டாட்டி என்று .

பூட்டி விட்டாய்
நீயோ உள்ளமதை
பொறுத்தும் வெறுத்தும்
வாழ இயலவில்லை
போர்த்திக் கொண்டேன் நானும்
மண்ணை .

ஊரார் சேற்றை வா

மேலும்

☺🙏 05-Aug-2022 7:53 pm
என்ன சொல்ல க்ளாஸ் ம்ம் 01-Aug-2022 10:26 am
ஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2022 9:59 am

பார்த்துப் பார்த்து
ஓடர் பண்ணி
போட்டு போட்டு
மினிக்கிய பொண்ணுக்கு .

கேட்டால் கூட
கிடைக்க வில்லையாம்
மேக்காப் போட்டுக்க பொருட்கள் .

கொழுத்த உடலும்
கொழுப்புக் கரைக்குயுதாம்
கொடுத்த சலுகையும்
மெது மெதுவாகக் குறையுதாம்.

கணத்த ஆசைகள்
நிறைவேறாமல் கரையுதாம்.
பொறுத்து வாழ
வேண்டிய கட்டாயம்
துரத்தி விட்டால்
போக்கத்த இடம் இல்லையாம்.

தினம் தினம்
வீட்டுக்குள் கொலுவலாம்
கலவரம் தொடருதாம்
காற்று வாக்கில் கதைகளும்
ஊருக்குள் பரவுதாம் .

கண்ணீரும் தண்ணீரும்
சோற்றோடு கலந்திடும்
காலமாய் மாறுதாம்
இதில் என்ன விந்தை .

செய்த பாவம் மெது
மெதுவாக பாய் விரிக்க
உதறியிட முடியாமல்
உள்ளம் துடிக்க

மேலும்

நன்றி சகோதரா இது கவிதை இல்லை உண்மை (உங்கள் வரிக்கு வாழ்த்துகள்) 20-Jul-2022 5:02 pm
நல்லாருக்கு; உங்களின் இந்த பதிவு என்னுடைய "மாடப்புறா மாட போறா" என்ற பதிவை நினைவூட்டியது 19-Jul-2022 5:49 pm
prakasan அளித்த கேள்வியை (public) மலர்91 மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Sep-2012 12:42 pm

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?

மேலும்

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ? 20-Oct-2022 8:43 pm
ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. கண்டு பல உரு நின்று உண்டு உயிர் நிலை வாழ பண்டு தொட்டு இன்று வரை ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. அங்க நிறை நாடி வளரும் பங்கு பாகம் ஒன்றி வரும் இங்கே வாழ உயிர் இணைப்பு தங்கி தசை புரதமும் கூடும். இறை வழிபாடு நம் குறியீடு பறை சாற்றிய அழைப்பு தொடர் உறை உறவு முறை பதிவு மறை அறியும் உணர்வு புலனே. உலக இடம் உலவ படம் வலம் வரும் உயிர் மூச்சு நலம் வாழ நாடும் செயல் பலம் உள்ள சத்து திறனே. அணுகும் வகை உள்ளதே உள்ளம். மண்டும் மண்டலம் மண்டபம் என்றும் உண்டு உயிர்த்து பெருகும் பொறிகள் தண்ணீர் பெற்று வளரும் தன்மை. பழகும் தமிழும் மொழியும் பலவும் உழன்று நிலைத்து நிற்கும் சொல்லும் மழலை பேசும் மனிதம் யாவும் ஊழ்வினை செய்த உயர்திணை பயனே! 24-Jul-2022 10:33 am
கம்பன் கவியில் கவிதை வடிக்கும். தொன்று தொட்டு வரும் கருத்தும் தொன்மை பதிவில் எழும் நிலைக்கும் தென் வடம் கிழக்கு மேற்கிலும் பொன் பொருளும் அறத்துடன் சேரும். எழும் கருத்தும் சொல்லில் மலரும் உழும் தொழில் உணவு பொருள் தவழும் மழலையும் பயிலும் அளவே மகிழும் வாழ்வும் தொடர்பில் நிலைக்கும். தொல்காப்பியர் எழுத்துரு இலக்கணம் வகுக்கும் ஔவை சொல் செயல்பட வைக்கும் வள்ளுவன் சொன்ன சொல்லும் அறமும் கம்பன் கவியில் கவிதை வடிக்கும். பேசிப் பழகும் மொழி பேசும் நாசி நரம்பும் நேசத்தில் துடிக்கும் வாசிப்பு பழக்கத்தில் வாய்ப்புகள் உண்டு ஆசிரியர் தகுதி நாலும் கற்பதே. நாள் தோறும் தேற்றம் தேறும் வாள் முனையும் வேள்வி முனைப்பும் தோள் தட்டி காட்டும் படம் ஆள் பாதியிலும் ஆளுமை மிகும். 24-Jul-2022 10:31 am
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். 24-Jul-2022 10:29 am
ஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2015 12:20 pm

பெண் தலை
குணிந்தால்
அது நாணம்
அதை நானும்
வரவேற்கின்றேன்.

அவை தொடர்ந்தால்
அது அடிமை இதை
நான் வண்மையாகக்
கண்டிக்கின்றேன்.

பெண்ணே தலை
நிமிர்ந்து நில்
சாட்டை போல்
சுழன்டு நில்.

சரித்திரம் புரிய
துணிந்து நில்
சாத்தான்களை
வீழ்த்தி நில்.

உலகம் போற்றும்
தூற்றும் இரண்டும்
உமக்குத் தேவை
என்று நினைத்து
சேர்த்தெடுத்து நில்

வெற்றிப் படியில்
படிப்படியாக ஏறவே
பிடி தடி ஒன்று தேவை
இவை இரண்டில்
ஒன்று உன்னை
ஊக்கப் படுத்தியே
தூக்கி நிறுத்தும்
சிகரம் கொண்டு.

வீரத்தமிழ் மகள்
என்று பெயர்
பெற்றது நம் இனம்
இதை நீயும் எண்ணிப்
பார் தினம்.

கன்னியான நீ
கண் கலங்க வேண்டும

மேலும்

அருமையான படைப்பு. வண்மை, குணிந்தால் அச்சுப் பிழைகளாக இருப்பின் திருத்துங்கள் சகோதரி. 04-Apr-2016 8:41 pm
புரட்சி தீ தெறிக்கும் வரிகள் ... எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் தான் குறையாய் ... பதிப்பை பதிக்கும் முன் படித்துப்பார்த்து பதித்தால் எழுத்துப்பிழைகள் தவிர்க்கலாம் !! வாழ்த்துக்கள் !! 26-Dec-2015 1:54 pm
சிறப்பு அழகு :) 26-Dec-2015 1:31 pm
:-) :-) மிக்க நன்றி மகிழ்ச்சி 19-Aug-2015 9:19 am
ஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2015 12:12 pm

மின்னும் பொன்னை
விண்ணில் வீசி.
வேடிக்கை செய்வது.
வாடிக்கையாம் ஆதவனுக்கு.

உலகம் எங்கும் ஒளி
பரப்பியே புதுமை
செய்வானாம்
பகலவன் புதுமை செய்வானாம்.

ஆழ்கடல் ஓரமாக
மழலை ஓடி விளையாடும் அந்தி
மாலையிலே செவ் நிறம் போன்ற உடை
அணிந்து கடலிலே மூழ்கி விடுவான் அவன் மூழ்கி விடுவான்.

கடல் கன்னியின் உள்ளத்தில் இறங்கி
தஞ்சம் அவள் அங்கம்
என அவளின் கங்கை மேனியுடன் சங்கமம்
ஆவான் சூரியன் சுட்டு எரிக்கும் சூரியன்.

ஆதவன் அவளை அணைத்ததுமே தன்னைக் கொடுத்து
எழுந்தாள் நீர் ஆவியாக கரு என்னும்
பொருளாக கரு மேகமாக உரு எடுத்தாள்.
கரும் உடலோடு உலா
சென்றாளாம் கரு மேகமாக வலம் வந்தாளாம்.

மேலும்

ஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2015 12:08 pm

காடு மேடு வயல்
எங்கும் நடந்தேன் என்
பாதம் காலணியைக்
கண்டதில்லை.

ஓயாது நடப்பேன்
ஒவ்வொரு நாளும்
கல்லு முள்ளும்
குத்தி வரும் இரத்தம்
கண்டு அஞ்ச வில்லை.

தோள் மேல் துண்டு
போட்டுக்க சட்டை
சாக்கடைப் பக்கம்
என் வேட்டை.

உன் பாட்டுக்கு
நானும் போட்டேன்
ஆட்டம் நாடு விட்டு
நாடு எடுத்தேன் ஓட்டம்.

இங்கே நாறிப்போச்சு
என் பிளைப்பு எப்போதுமே
எனக்குள் ஒரு வாடடம்.

போட்டேன் கோட்டு சூட்டு
கொஞ்சம் எடுப்பாகவே
இருக்கு சோடாப்புட்டி
உன் அத்தானுக்கு கூழான
கருமை கண்ணாடி கண்ணுக்கு
சும்மா தூக்கலாக இருக்கும்.

விமான நிலையம் பணி
எனக்குள்ளே ஒரே குஷி
கையிலே சூக்கேஸ்சி
கறுமம் உள்ளே நு

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (101)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
ஆரோக்கியமேரி

ஆரோக்கியமேரி

தென்காசி
user photo

வீரா

சேலம்
முகவியரசன்

முகவியரசன்

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (101)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (103)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
முகில்

முகில்

திருச்சிராப்பள்ளி
சிவா (கர்ணன்)

சிவா (கர்ணன்)

திருச்சிராப்பள்ளி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே