எமதர்மன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  எமதர்மன்
இடம்:  பூலோகம்
பிறந்த தேதி :  15-Aug-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-May-2013
பார்த்தவர்கள்:  644
புள்ளி:  57

என்னைப் பற்றி...

சாதி
மதம்
மூட நம்பிக்கை!
இவைகள் மூன்றிற்கும்
முற்றிலும் எதிராவவன்.

தெரிந்த தொழில்
மாடுமேய்ப்பதும்
மண்ணை கொத்துவதும்!

என் படைப்புகள்
எமதர்மன் செய்திகள்
எமதர்மன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2015 1:04 pm

பண்பாடு
நாகரிகம்
கலாச்சாரம்
மொழி
இனம்
மண்
மரபு
வீரம்
நெறி
நீதி
அரசியல்
என எல்லாவற்றையும்
இழந்துவிட்டு
ஏதிலிகளாக வாழ்கிறோம்;
தேசியம் பேசும் தேசியவாதிகளோ
ஈன்றத்தாயின் நெஞ்சில்
ஏறிநின்றுகொண்டு
தேசத்தாயின் தேசியக்கொடியை
உயர்த்திப் பிடிக்கிறார்கள்.


O எமதர்மன்.

மேலும்

உண்மைதான் தோழரே... நல்ல கவிதை நல்ல கேள்வி... வாழ்த்துக்கள் தொடருங்கள்... ஏதிலிகளாக = ஏதிரிகளாக? 09-Aug-2015 4:10 pm
பொள்ளாச்சி அபி அளித்த எண்ணத்தை (public) gowthami மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
17-Jun-2015 10:51 am

அனைத்து தோழர்களுக்கும் வணக்கம்..!

"பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டியில்" கலந்து கொண்டு, குறைகளை குறைவாகவும்,நிறைகளை நிறைவாகவும்,திறனாய்வின் முடிவுகளை அழுத்தமாகவும் பதிவு செய்து..என்னை வழி நடத்திய தோழர்களுக்கும் , தங்கள் படைப்புகளை அளித்த திறனாய்வாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்..!

இப்படியொரு போட்டியை நடத்த தொடர் முயற்சிகள் எடுத்த தோழர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாய் நின்ற தோழர்களுக்கும் அன்பு கலந்த எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டிகள் குறித (...)

மேலும்

இரண்டு கதைகளைத்தான் திறனாய்வு செய்யமுடிந்தது அபி சார் என்னால் ......... மற்றபடி .......உங்கள் கதைகளின் நிறைகளையும் குறைகளையும் சொல்லுவது என்பது ....." விண்டவர் கண்டிலர் ....கண்டவர் விண்டிலர் " என்பது போன்றதுதான் ........ 17-Jun-2015 9:21 pm
எமதர்மன் - எண்ணம் (public)
14-Jun-2015 3:12 pm

தீண்டாமையையும்
சாதியையும் அகற்ற
சாஸ்திரங்களின்
உதவியை நாடுவது
சேற்றை சேற்றால்
கழுவுவது போன்றதே ஆகும்.

----புரட்சியாளர் அம்பேத்கர். (15.08.1936)

மேலும்

தீண்டா வகுப்பில் தனை சேர்த்தவனும் தீண்டிட சட்டம் வகுத்தவர் 15-Jun-2015 7:56 am
எமதர்மன் - எண்ணம் (public)
14-Jun-2015 3:04 pm

ஈசனே ஆயினும்
குற்றம் குற்றமே என்று
நேருக்கு நேர் நின்று வாதிடத்துணியும்
கலகக்காரர்களாலேதான்
இந்த உலகம் வாழ்கிறது.

----புரட்சியாளர் அம்பேத்கர்.

மேலும்

எமதர்மன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jun-2015 8:48 am

----------------------------------
தைரியத்தின் டைரியில்
எல்லா பக்கத்திலும்
இவன் இருக்கிறான்.
எதிரிகளின் அச்சத்தில்
இவன் பெயர் அச்சாகியிருக்கும்
துப்பாக்கியின் தோட்டாக்களும்
இவனோடு புரட்சிப்பேசியிருக்கும்.
இவன் தலைமுடியும்
பொதுவுடைமை பேசியிருக்கும்.
யாருக்கு தெரியும்
இவன் இந்நேரம்
வேறொரு அவதாரத்தில்
இந்த பிரபஞ்சத்தின்
ஏதோ ஓர் மூலையிலிருந்து
கொடுங்கோலர்களை அழிக்கும்
புரட்சிப்படைகளை
மிரட்சியான
தன் தலைமையிலே
செதுக்கி உருவாக்கியிருக்க கூடும்
சே...............!
சே... குவேரா..........!
வா..............
என் இந்தியத்தேசமும்
உன்னை வரவேற்கக்கூடிய
கொடுமைகளை தாங்கித்தான்
மெளனமாய

மேலும்

நம் தம்பி கோபி சே குவேரா பற்றிய தகவல்கள் அடிக்கடி பகிர்கிறார் தோழா.. உங்கள் விருப்படியும் கட்டுரை எழுதுகிறேன். நன்றி தோழா 15-Jun-2015 1:40 pm
படிக்கும் போதே உணர்ச்சி பொங்கி எழுகிறது ரொம்ம நல்ல எழுதி உள்ளீர் 'சே'அவர்களை பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது வருந்துகிறேன் அவரை பற்றி ஒரு கட்டுரை தாருங்கள் என் ஐயத்தை போக்க... 15-Jun-2015 1:37 pm
ஆம் நிச்சியமாக தம்பி. நன்றி பா 15-Jun-2015 1:15 pm
நன்றி தோழா 15-Jun-2015 1:14 pm
எமதர்மன் - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2015 4:10 pm

வாழ்வு காலம் என்றுமே
----- வளமை மிகுந்து காணுவீர் .
தாழ்வும் நீங்கிப் போய்விடும்
---- தரணி தன்னில் ஒளிபெறும் .
ஆழ்ந்த ஞானம் தேடினால்
---- ஆக்கம் உனக்கு வந்திடும் .
வீழ்ந்த எவரும் எழுவரே .
---- விந்தை இதுவும் உலகிலே .

( மா + மா + விளம் )

மேலும்

எழுச்சியான வரிகள்..இனிமை 16-Jun-2015 4:56 pm
அருமை 12-Jun-2015 2:26 pm
மிக்க நன்றி 12-Jun-2015 8:51 am
மிக்க நன்றி 12-Jun-2015 8:51 am
எமதர்மன் - மேரி டயானா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2015 5:57 pm

ஆற்றின் வடுக்களை கடக்கும்போதெல்லாம்
புண்ணாகி வலிக்கிறது நெஞ்சம்
நடுநிசி சுடுகாட்டை கடப்பதுபோல்
தானாக வருகிறது அச்சம்.......

புரண்டு வந்த வெள்ளம் எங்கே - அதில்
திரண்டு வந்த மீன்கள் எங்கே
வறண்டு போன நதியிலும் -மணல்
சுரண்டுதிங்கே ஒரு கூட்டம்

ஆற்றங்கரை ...
மனித நாகரீகத்தின் தொட்டிலாம்
கடைசி உறக்கத்தின் கட்டிலாம் ....

மேலும்

நன் எனது படைப்பை தட்டச்சு செய்து கொண்டிருக்கையில், இடையில் எழுந்து போக வேண்டிய நிலை.... அடுத்து வந்து அமர்ந்த நண்பர் பதிவேற்றம் செய்து விட்டார்.... இதன் முழுமையை இன்று சமர்ப்பிக்கிறேன்....உங்களின் கருத்துக்களுக்கு நன்றி....குழப்பத்திற்கு மன்னிக்கவும் .... 12-Jun-2015 11:03 am
நன் எனது படைப்பை தட்டச்சு செய்து கொண்டிருக்கையில், இடையில் எழுந்து போக வேண்டிய நிலை.... அடுத்து வந்து அமர்ந்த நண்பர் பதிவேற்றம் செய்து விட்டார்.... இதன் முழுமையை இன்று சமர்ப்பிக்கிறேன்....உங்களின் கருத்துக்களுக்கு நன்றி....குழப்பத்திற்கு மன்னிக்கவும் .... 12-Jun-2015 11:03 am
நன் எனது படைப்பை தட்டச்சு செய்து கொண்டிருக்கையில், இடையில் எழுந்து போக வேண்டிய நிலை.... அடுத்து வந்து அமர்ந்த நண்பர் பதிவேற்றம் செய்து விட்டார்.... இதன் முழுமையை இன்று சமர்ப்பிக்கிறேன்....உங்களின் கருத்துக்களுக்கு நன்றி....குழப்பத்திற்கு மன்னிக்கவும் .... 12-Jun-2015 11:02 am
நன் எனது படைப்பை தட்டச்சு செய்து கொண்டிருக்கையில், இடையில் எழுந்து போக வேண்டிய நிலை.... அடுத்து வந்து அமர்ந்த நண்பர் பதிவேற்றம் செய்து விட்டார்.... இதன் முழுமையை இன்று சமர்ப்பிக்கிறேன்....உங்களின் கருத்துக்களுக்கு நன்றி....குழப்பத்திற்கு மன்னிக்கவும் .... 12-Jun-2015 11:02 am
எமதர்மன் - மேரி டயானா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2015 5:57 pm

ஆற்றின் வடுக்களை கடக்கும்போதெல்லாம்
புண்ணாகி வலிக்கிறது நெஞ்சம்
நடுநிசி சுடுகாட்டை கடப்பதுபோல்
தானாக வருகிறது அச்சம்.......

புரண்டு வந்த வெள்ளம் எங்கே - அதில்
திரண்டு வந்த மீன்கள் எங்கே
வறண்டு போன நதியிலும் -மணல்
சுரண்டுதிங்கே ஒரு கூட்டம்

ஆற்றங்கரை ...
மனித நாகரீகத்தின் தொட்டிலாம்
கடைசி உறக்கத்தின் கட்டிலாம் ....

மேலும்

நன் எனது படைப்பை தட்டச்சு செய்து கொண்டிருக்கையில், இடையில் எழுந்து போக வேண்டிய நிலை.... அடுத்து வந்து அமர்ந்த நண்பர் பதிவேற்றம் செய்து விட்டார்.... இதன் முழுமையை இன்று சமர்ப்பிக்கிறேன்....உங்களின் கருத்துக்களுக்கு நன்றி....குழப்பத்திற்கு மன்னிக்கவும் .... 12-Jun-2015 11:03 am
நன் எனது படைப்பை தட்டச்சு செய்து கொண்டிருக்கையில், இடையில் எழுந்து போக வேண்டிய நிலை.... அடுத்து வந்து அமர்ந்த நண்பர் பதிவேற்றம் செய்து விட்டார்.... இதன் முழுமையை இன்று சமர்ப்பிக்கிறேன்....உங்களின் கருத்துக்களுக்கு நன்றி....குழப்பத்திற்கு மன்னிக்கவும் .... 12-Jun-2015 11:03 am
நன் எனது படைப்பை தட்டச்சு செய்து கொண்டிருக்கையில், இடையில் எழுந்து போக வேண்டிய நிலை.... அடுத்து வந்து அமர்ந்த நண்பர் பதிவேற்றம் செய்து விட்டார்.... இதன் முழுமையை இன்று சமர்ப்பிக்கிறேன்....உங்களின் கருத்துக்களுக்கு நன்றி....குழப்பத்திற்கு மன்னிக்கவும் .... 12-Jun-2015 11:02 am
நன் எனது படைப்பை தட்டச்சு செய்து கொண்டிருக்கையில், இடையில் எழுந்து போக வேண்டிய நிலை.... அடுத்து வந்து அமர்ந்த நண்பர் பதிவேற்றம் செய்து விட்டார்.... இதன் முழுமையை இன்று சமர்ப்பிக்கிறேன்....உங்களின் கருத்துக்களுக்கு நன்றி....குழப்பத்திற்கு மன்னிக்கவும் .... 12-Jun-2015 11:02 am
எமதர்மன் - கருணாநிதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2015 4:49 pm

சிட்டுக் குருவிக்கென்னக்..
கட்டுப்பாடு ..
பாடலில் வரும் சிட்டுக்குருவி
யாதெனக் கேட்டான்..பேரன்.
..
சிரித்து வைத்தேன்!
***
திண்ணைப் பள்ளிகள் என்பதை
எங்கோ படித்து விட்டு ..
என்ன அது என்றான் ..பேரன்!
..
முகத்தைத் திருப்பிக் கொண்டேன்!
**
கத்தியின்றி ரத்தமின்றி
காந்தி வாங்கித் தந்தார் சுதந்திரம்..
கத்திப் படித்தான்..பேரன்..!
..
எழுந்து வெளியில் வந்து விட்டேன்!
***
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவார்..
என்ற பாடலை சத்தமாக
கண்மூடி பாடினேன்..
..
பேரன் எழுந்து ..
வெளியில் போய் விட்டான்!

மேலும்

அனுபவ வரிகள் மிக அருமை 11-Jun-2015 5:53 pm
என்னாமா எழுதுறிங்க, பின்னிட்டிங்க போங்க....... அப்படியே நானே அனுபவித்தமாதிரி உணர்வு படிக்கும்பொழுதே கொப்பளிக்கின்றது உள்மனதில் இருந்து. அருமையான கவிதை அன்பரே. 11-Jun-2015 5:47 pm
எமதர்மன் - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2015 4:49 pm

சிட்டுக் குருவிக்கென்னக்..
கட்டுப்பாடு ..
பாடலில் வரும் சிட்டுக்குருவி
யாதெனக் கேட்டான்..பேரன்.
..
சிரித்து வைத்தேன்!
***
திண்ணைப் பள்ளிகள் என்பதை
எங்கோ படித்து விட்டு ..
என்ன அது என்றான் ..பேரன்!
..
முகத்தைத் திருப்பிக் கொண்டேன்!
**
கத்தியின்றி ரத்தமின்றி
காந்தி வாங்கித் தந்தார் சுதந்திரம்..
கத்திப் படித்தான்..பேரன்..!
..
எழுந்து வெளியில் வந்து விட்டேன்!
***
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவார்..
என்ற பாடலை சத்தமாக
கண்மூடி பாடினேன்..
..
பேரன் எழுந்து ..
வெளியில் போய் விட்டான்!

மேலும்

அனுபவ வரிகள் மிக அருமை 11-Jun-2015 5:53 pm
என்னாமா எழுதுறிங்க, பின்னிட்டிங்க போங்க....... அப்படியே நானே அனுபவித்தமாதிரி உணர்வு படிக்கும்பொழுதே கொப்பளிக்கின்றது உள்மனதில் இருந்து. அருமையான கவிதை அன்பரே. 11-Jun-2015 5:47 pm
எமதர்மன் - கட்டாரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2015 12:14 pm

இட ஒதுக்கீடு .... வேணாமுங்க.... அவர்களெல்லாம் நல்ல நிலைக்கு உயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா ?

பெரும்பாலான கருத்துகள் கேலிச் சித்திரங்கள் மேற்சொன்ன வாக்கியங்களையும் உள்ளடக்கி சமூக வலைத்தளங்களில் உலா வருவதைப் பார்க்க முடிகிறது. என்னுடைய பார்வையில் இது மீண்டும் சாதி வெறியர்களால் ஒரு நசுக்கப்பட்ட சமூகம் மேலெழுந்து வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மீண்டும் அவர்களை நசுக்கும் ஒரு நவீன யுக்தியாகவே உணர்ந்துகொள்ள வேண்டியதாகி விடுகிறது.
இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா ? எனக் கேட்டுக் கொண்டிருக்கும் நவீன சாதிமறுப்பாளர் சமூகத்திற்கு நடுவில்தான் ஒரு சவரக்காரனின் கவிதை

மேலும்

சாதிகளுக்கு சவுக்கடி... 04-Jul-2015 8:48 am
"கட்டாரி" என்பது சாதிப் பெயர் அல்ல...(அந்த அளவிற்கு சாதிப் பெயர்கள் மலிந்து கிடக்கிறது ஹ்ஹஹஹா ) "நல்லை.சரவணா" எனது மலேசிய வாழ்விடத்தின் மேல்பூச்சை துடைப்பதற்காக எனது கிராமத்தின் பெயரை சேர்த்துக்கொண்டது.... கட்டாரி என்பதன் பொருள் இணையத்தில் தேடிப்பாருங்களேன்.... வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி.... 17-Jun-2015 1:03 pm
என்ன பெயர் கட்டாரி சரவணா, நெல்லை சரவணா ...ஊர் சாதிப் பெயரா?வேண்டாமே... இனிவரும் காலத்தி ற்கு ஏற்ற கட்டுரை நன்றி சரவணா 17-Jun-2015 12:49 pm
உண்மை நண்பா... நீங்கள் சொன்னதைப் போல... சிறியவர்கள் பெரியவர்கள் ஆனதும்தான் இந்தக் கோளாறு.. வயதிலும் அனுபவத்திலும்... பெரியவர்கள் விதைப்பதில் பிழை இருக்குமோ...? நன்றி வாசிப்பிற்கும் புரிதல் கருத்துக்கும் 15-Jun-2015 6:02 am
எமதர்மன் - எண்ணம் (public)
10-Jun-2015 9:43 pm

இதுவரை நமது நாட்டில்
செய்யப்பட்டு வந்த
சீர்திருத்தம் என்பதெல்லாம்
பாமர மக்களை
படித்தவர்களும் பணக்காரர்களும்
ஏய்ப்பதற்கு கண்டுபிடித்த
ஒரு சூழ்ச்சியே ஒழிய
உண்மை சீர்திருத்தமல்ல.

------தந்தை பெரியார், குடி அரசு 1930.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

gowthami

gowthami

tenkasi
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
user photo

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (9)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

தாரகை

தாரகை

தமிழ் நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே