கதிஜா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கதிஜா
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Feb-2013
பார்த்தவர்கள்:  477
புள்ளி:  62

என்னைப் பற்றி...

சொல்லும் படி இன்னும் உயர வில்லை, வாழ்க்கையில் இன்னும் ஒரு மாணவி தான்.

என் படைப்புகள்
கதிஜா செய்திகள்
கதிஜா - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2014 6:35 pm

காதல் செய்பவர்கள்தான் கவிதையில் முதலாக வருவார்கள் இது உண்மையாகுமா ?

மேலும்

கரெக்டுதாங்க ! ஆனா ரொம்ப இம்சை பண்றாங்க ... உலகத்துல அது ஒன்னுதான் இருக்கிற மாதிரி ... காதலிச்சு கல்யாணம் ஆன 6 மாசத்துல / 60 மாசத்துல / 600 மாசத்துல அவன் அதே FEELING ஓட எழுதுனா அவன் மட்டும்தான் காதலன் . மத்ததெல்லாம் டூபாகூர் . 23-Aug-2014 4:39 pm
காதல் கவிதைகளில் முதன்மை பெற காதல் அனுபவம் நிச்சயம் தேவை :) 11-Jan-2014 8:54 pm
இல்லை; கவிதையில் முதலாக வந்தவர்கள் சிலர் காதலித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. உ-ம்: பாரதியார், கண்ணதாசன்... 11-Jan-2014 11:51 am
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை....சூழ்நிலை மற்றும் அனுபவத்தின் வெளிப்பாடு தான் கவிதை என்று நினைக்கிறேன்...ஏனெனில் வறுமை,காதல்,இயற்கை,அன்பு இது போன்ற பல அனுபவத்தை பெற்ற எல்லோருமே ரசிக்கும் வண்ணம் கவிதை எழுதுகிறார்களே.... 10-Jan-2014 9:39 pm
கதிஜா - கதிஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2014 9:06 pm

வாழ்க்கைப்பாதையில்
பயணிக்க ஆரம்பித்தோம் ஒன்றாய்
நீயோ என்னை பார்க்க மறுக்கிறாய்
நானோ உன்னை பார்க்க மட்டுமே வாழ்கிறேன்!!

எட்ட நின்று தொட்டு பேச முடியாத தவிப்பில்
என் உணர்வுகளை நானே கொன்று புதைக்கிறேன்!!

பாறையாய் மனம் கொண்ட மலைகளை கூட மேகம் தீண்டுகிறதே
மென்மையான மனம் கொண்ட என்னை நீ தவிக்க விடுவது ஏன்?

காத்திருக்கிறேன் என்று அறிந்தும் – என்னை
பிரித்து நிற்கிறாய் தனித்து தவிக்க வைக்கிறாய்

முள்ளுக்குள் சிக்கி தவிக்கும் ரோஜாவை போல
உன் நினைவிற்குள் சிக்கி தவிக்கிறேன்

பஞ்சபூதங்களையும் ரசித்து பார்க்கிறேன் – அதில்
உனக்கு இணையென ஏதுமில்லை
என எண்ணி உணர்த்து மகிழ்கிறேன்

வார்த்தைய

மேலும்

நன்றி தோழரே தங்கள் கருத்துக்கு,. 10-Jan-2014 9:30 am
நன்றி தோழரே தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் 10-Jan-2014 9:29 am
நன்று.. இன்னும் சிறப்பாக எழுதிட வாழ்த்துக்கள் !! 10-Jan-2014 12:17 am
காதலின் தவிப்போ... இல்லை... தலைவனின் பிரிவோ..! எதுவானாலும் நன்று வரிகள்..! 09-Jan-2014 10:37 pm
கதிஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2014 9:06 pm

வாழ்க்கைப்பாதையில்
பயணிக்க ஆரம்பித்தோம் ஒன்றாய்
நீயோ என்னை பார்க்க மறுக்கிறாய்
நானோ உன்னை பார்க்க மட்டுமே வாழ்கிறேன்!!

எட்ட நின்று தொட்டு பேச முடியாத தவிப்பில்
என் உணர்வுகளை நானே கொன்று புதைக்கிறேன்!!

பாறையாய் மனம் கொண்ட மலைகளை கூட மேகம் தீண்டுகிறதே
மென்மையான மனம் கொண்ட என்னை நீ தவிக்க விடுவது ஏன்?

காத்திருக்கிறேன் என்று அறிந்தும் – என்னை
பிரித்து நிற்கிறாய் தனித்து தவிக்க வைக்கிறாய்

முள்ளுக்குள் சிக்கி தவிக்கும் ரோஜாவை போல
உன் நினைவிற்குள் சிக்கி தவிக்கிறேன்

பஞ்சபூதங்களையும் ரசித்து பார்க்கிறேன் – அதில்
உனக்கு இணையென ஏதுமில்லை
என எண்ணி உணர்த்து மகிழ்கிறேன்

வார்த்தைய

மேலும்

நன்றி தோழரே தங்கள் கருத்துக்கு,. 10-Jan-2014 9:30 am
நன்றி தோழரே தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் 10-Jan-2014 9:29 am
நன்று.. இன்னும் சிறப்பாக எழுதிட வாழ்த்துக்கள் !! 10-Jan-2014 12:17 am
காதலின் தவிப்போ... இல்லை... தலைவனின் பிரிவோ..! எதுவானாலும் நன்று வரிகள்..! 09-Jan-2014 10:37 pm
கருத்துகள்

நண்பர்கள் (34)

user photo

Aanantha bharathi

Mel nariyappanur
lamBo SHaru

lamBo SHaru

switzerland
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஹாசிம்

ஹாசிம்

கத்தார்
user photo

suryaraj

kanchipuram

இவர் பின்தொடர்பவர்கள் (34)

இவரை பின்தொடர்பவர்கள் (34)

springsiva

springsiva

DELHI
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
மேலே