கலாசகி ரூபி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கலாசகி ரூபி
இடம்:  நீர்கொழும்பு
பிறந்த தேதி :  20-Jul-1981
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-May-2014
பார்த்தவர்கள்:  245
புள்ளி:  74

என்னைப் பற்றி...

கவிதை என் தோழி...
பாடல் என் சுவாசம்....

என் படைப்புகள்
கலாசகி ரூபி செய்திகள்
கலாசகி ரூபி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Dec-2014 3:57 pm

பாட்டி!
கிராமத்து வாசனையோடு
பள்ளி விடுமுறைக்காய்
காத்திருப்பாய்,
பேரன் பேத்திகளின்
வருகைக்காய்........

வெற்றிலையால் சிவந்த
வாயுடன்
நீ தந்த முத்தங்கள்
இன்றும் பசுமையாய்
இனிக்கிறதே
எங்கள் நினைவுகளில்,
என்றும் மங்கமல்
உந்தன் அன்பு.

மேலும்

எளிமையான அழகான உயர்ந்த கவிதை 13-Dec-2014 7:38 pm
அருமை ! பாசத்தின் மேன்மையை மென்மையாய் புனைந்திருக்கும் அழகு கவிதை ! வாழ்த்துக்கள் ! 13-Dec-2014 4:39 pm
lakshmi777 அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Mar-2014 7:52 pm

வயிற்றில் இருந்த போது வருந்தியிருப்பாள்.!
உனக்கு எப்படி சோறுட்டுவதென்று !
ஆசைமுகம்
பார்த்தபின்
அறிந்து கொண்டாள்!
அணைக்கும் கரங்கள்
நீ தான் என்று!

மேலும்

அருமையான கவிதை .இன்னும் எழுதுங்கள் தோழியே ! 07-Aug-2016 1:21 am
சிறப்பு 13-Dec-2014 3:39 pm
சூப்பர் 22-Aug-2014 10:06 pm
சிறப்பான படைப்பு! 22-Aug-2014 9:30 pm
கிருஷ்ணா புத்திரன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Aug-2014 1:20 pm

அடியே உன்ன என்ன
கேட்டன் கண்ணீரா
கேட்டு தான காதலிச்சன்
என் காதல் கண்ணே வா
என் முன்னே வா

என் முன்னேஏஏஏஏஏ வா....

குத்தாம உருவர காதல் இதயத்த
சொல்லமா நிருத்தர நம்ப பயணத்த
என் காதல் கண்ணேஏஏஏஏ வா
முன்னே வா.......

பகலிலே மறுக்கிறாய் கனவிலே நடிக்கிறாய்
பெண்ணே வா....
முன்னே சுடுகிறாய்
பின்னே அணைக்கிறாய்
என் முன்னே வா.....

புதுசாய் மறுக்கிறாய்
அன்பே ஏனோ நம் காதலை முடிக்கிறாய்
வேணா அன்பே வா
என் கண்ணேஏஏஏ வா....

கை பிரியாமல் வாழ்ந்தோம் இங்கு
சந்தோச வரம் தந்தாய் அன்று
சாக வரம் கேட்கிறேன்
நீ இல்லாமல் இன்று

பார்த்தே கொள்கிறாய்
பாவமாய் நிற்கிறாய்
கோபமாய் கேட்கி

மேலும்

மிக்க நன்றி தோழமையே 25-Sep-2014 7:36 am
மிக்க நன்றி தோழமையே 25-Sep-2014 7:36 am
நன்றி 25-Sep-2014 7:35 am
காதல் பாடும் பாடல் அருமை தோழமையே 25-Sep-2014 7:15 am
கலாசகி ரூபி - கலாசகி ரூபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2014 2:36 pm

என் மரணத்தின் பின்
நீ வைக்கும்
மலர்வளையங்களும்,
உன் மௌனாஞ்சலிகளும்
என் பிணத்திற்கு
அநாவசியமானவை!!!

மேலும்

ம்ம் நன்றி 19-Aug-2014 2:47 pm
படம் தாங்க கவிதை. 19-Aug-2014 2:46 pm
கலாசகி ரூபி - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2014 8:38 pm

நீ நான் நான் நீ

யார் நானோ

நீயாக யாரோ

வேறோ வேரோ

தூரோ பாரோ

பிணம் தின்ன

இரவில்

ருசித்தது

நாவின் சிந்தனை

பிணமான ருசியில்

ரசித்தது

நானும் நீயும்

அற்ற பாரின் யாரோ.

மேலும்

நன்றி. 26-Aug-2014 8:23 pm
நன்றி. 26-Aug-2014 8:23 pm
நன்று. அருமை அருமை தோழரே.. 24-Aug-2014 10:51 am
நன்று...தொடருங்கள்... 24-Aug-2014 10:38 am
கலாசகி ரூபி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2014 2:36 pm

என் மரணத்தின் பின்
நீ வைக்கும்
மலர்வளையங்களும்,
உன் மௌனாஞ்சலிகளும்
என் பிணத்திற்கு
அநாவசியமானவை!!!

மேலும்

ம்ம் நன்றி 19-Aug-2014 2:47 pm
படம் தாங்க கவிதை. 19-Aug-2014 2:46 pm
கலாசகி ரூபி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2014 11:15 am

அந்த வான் வௌியில்
அழகே வடிவெடுத்து
சஞ்சித்திருந்த
அச்சிறு பட்டத்தை
பிடித்திருந்த கைகள்
திடீரென கைவிட்டுச்சென்றன...

காற்று அதை
கவலையே இன்றி
விரட்டிச்சென்றது,

அநாயாசமான
அதன் விளையாடுக்களில்
பட்டம்,
போகும் பாதை புரியாத
நிலைதான்.
அந்த சிந்தனைகள்
ஏதுமற்றதாய்
அது ஜடமென
பிறந்த ஆறுதல்
ஒன்றே
போதுமானதாய்....
அது எங்கோ
இழுத்துச்செல்லப்பட்டகிறது.

நாளை அது
பிய்ந்த தேகத்துடன்
நிசப்தங்கள் நிரம்பிய
புல்வௌியிலோ,
ஒங்கி உயர்ந்த
மரக்கிளையிலோ
நதியிலோ கடலிலோ,
எங்கேனுமோர்
மணற்பரப்பிலோ
அநாதரவாய்
வந்துவிழக்கூடும்.

எத்தனையோ
கால்கள்
அதை எத்திச்செல்வும்
கூடும்.

வனைந்தவனை

மேலும்

நன்றி 19-Aug-2014 2:11 pm
நன்றி 19-Aug-2014 2:11 pm
அசத்தாலான கண்ணோட்டத்தில் நல்ல படைப்பு. 03-Aug-2014 5:33 pm
வாழ்க்கை பட்டம் வாழ்பவன் கை பொறுத்தே பறப்பதும் சிக்கித் தவிப்பதும் ............. கவி சிறப்பு ! 26-Jul-2014 8:32 pm
கலாசகி ரூபி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2014 7:32 pm

இன்று நான்
அமர்ந்திருக்கும்
இக்கல்லின் மீது
நாளை யாரோ
வந்தமர்ந்து எதையோ
சிந்தித்திருக்கூடும்!

இன்று என் சிந்தனைகளோடு
நான் எனை சிறைப்படுத்திய
இந்த நொடிகளைப்பற்றி
அவர் அறிந்திருக்க
ஞாயமில்லை!

இந்த மேதினில்
தடம்பதித்திட
போராடும் வாழ்வின் பாதையில்
தடயங்களே இன்றி
மாண்டுபோன
ஜீவன்கள் எத்தனையோ!

இறப்பின் மடியில்
அடைக்கலம்
கிடைக்கும் நாள்வரை
ஏதோ எப்படியோ
வாழ்துவிட்டு
போகின்றன
ஜீவராசிகள்!

ஏதோ காரணத்தினால்
இறந்துபோன
தன் குட்டியை
தன்னோடு அணைத்தபடி
தாய் பாசத்தில் குலைந்த
ஒருகுரங்கு,
கிளை தாவிபறித்திட்ட
பழத்தைஊட்டிவிடத்
துடிக்கிறது....
குட்டியோ
அன்பினில் நிறைந்த

மேலும்

நன்றி 23-Jul-2014 11:30 am
நன்றி 23-Jul-2014 11:29 am
உருக்கம் ................... படித்துமுடித்தவுடன் ஏதோ ஒரு வலி உள்ளோடு இருந்து கண்ணீரை நிறைக்கிறது கண்களில் .................... 20-Jul-2014 11:59 am
உண்மைதான் தமிழ் நாட்டில் ராணிப்பேட்டையில் நடந்துள்ளது . ஆனால் இயல்பான இயற்க்கை விதி அதை மாற்றக்கூடாது என்பது எனது ஆசை. நன்றி 16-Jul-2014 9:39 pm
கலாசகி ரூபி - கலாசகி ரூபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2014 2:04 pm

ஒரு வித்து
முளைத்துக்கொண்டது!
நெடுங்கால வளர்ப்பில்
பற்பல பருவகாலங்களை
கடந்து,
பன்கிளை பரப்பி
கம்பீரம் கொண்டது.
நிமிர்ந்து நின்றது!

அன்று...

சில மனித இயந்திரங்கள்
நிஜ இயந்திரங்களுடன்
அதை சூழ்ந்து கொண்டன!

மரம் சிரித்துக்கொண்டது
இறுதியாய்....!
அதன் முருவல்
அங்கே எடுபடவில்லை!

அடுத்தகணம்
பூமியிலிருந்து
ஓரடி உயரத்தில்
ஒரு கொலை நிகழ்ந்தது!

மரம் இப்போது
கதறி அழுதது!
அதற்கு வலி
தாளவில்லை!

பூமியை ஊடறுத்த
தன் பன்கால்களை
இறுக்கிக்கொண்டது!

தன் உடலும் கழுத்தும்
கைகளும் விரல்களும்
சிதறி விழுந்தன
தரையில்...!

அங்கு பலர்
சிரித்துக்கொண்டனர்.....
அடுபெரிக்க விறகு

மேலும்

ஊக்குவிப்புக்கு நன்றி குரு 23-Jun-2014 11:25 am
நன்றி ஹுஷைன் 23-Jun-2014 11:24 am
நன்றி புனிதா 23-Jun-2014 11:23 am
நன்று ..எழுத்தை தொடருங்கல் 21-Jun-2014 10:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

mohaideen

mohaideen

THENI
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
Dream killer BALU

Dream killer BALU

அரியலூர்,tamilnadu
அருண்

அருண்

இலங்கை
Bharathi

Bharathi

Bangalore

இவர் பின்தொடர்பவர்கள் (32)

சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை
mohaideen

mohaideen

THENI

இவரை பின்தொடர்பவர்கள் (33)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
மேலே