கவிஞர்இரவிச்சந்திரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிஞர்இரவிச்சந்திரன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  10-Dec-1968
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2013
பார்த்தவர்கள்:  696
புள்ளி:  68

என்னைப் பற்றி...

தமிழனின்rnஎச்சில் கூடrnஅமிலமாகிrnஅகிலம் எரிக்கும்

என் படைப்புகள்
கவிஞர்இரவிச்சந்திரன் செய்திகள்
கவிஞர்இரவிச்சந்திரன் - கவிஞர்இரவிச்சந்திரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2018 8:11 am

தொப்புள் கொடி அறுபட்ட போது
உன்னை பிரிந்த வலியில்
அழத்தொடங்கினேன்

சீம்பால் என் தேகத்தில்
எலும்புகளில் நரம்புகளில்
சதை திசுக்களில் ஓட்டமாய்

அடிவிழும் போதெல்லாம்
அம்மா அம்மா என்று
அழத்தொடங்கினேன்

தூலியை கண்ட போதெல்லாம்
அம்மா அம்மா என்று
அழத்தொடங்கினேன்

தூக்கம் தொலைத்த போதெல்லாம்
அம்மா அம்மா என்று
அழத்தொடங்கினேன்

துரும்பு என்மீது விழும்போது
தூண் விழுந்தது போல்
துடிதுடித்துப் போனவளே

உன் சிதைக்கு தீ மூட்டி
நான் வேகாமல் இருப்பது
சத்தியமாய் மோசடி 
#அன்னையர்தினம்

மேலும்

தொப்புள் கொடி அறுபட்ட போது
உன்னை பிரிந்த வலியில்
அழத்தொடங்கினேன்

சீம்பால் என் தேகத்தில்
எலும்புகளில் நரம்புகளில்
சதை திசுக்களில் ஓட்டமாய்

அடிவிழும் போதெல்லாம்
அம்மா அம்மா என்று
அழத்தொடங்கினேன்

தூலியை கண்ட போதெல்லாம்
அம்மா அம்மா என்று
அழத்தொடங்கினேன்

தூக்கம் தொலைத்த போதெல்லாம்
அம்மா அம்மா என்று
அழத்தொடங்கினேன்

துரும்பு என்மீது விழும்போது
தூண் விழுந்தது போல்
துடிதுடித்துப் போனவளே

உன் சிதைக்கு தீ மூட்டி
நான் வேகாமல் இருப்பது
சத்தியமாய் மோசடி 
#அன்னையர்தினம்

மேலும்

கவிஞர்இரவிச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2018 6:55 am

தேக்கு மரம் போச்சோ
பாக்கு மரம் போச்சோ

மிளகு விளைவது போச்சோ
அழகு விளைவது போச்சோ

ஏலக்காய் நறுமணம் போச்சோ
இயற்கையின் நறுமணம் போச்சோ

மூர்க்கனே முலையறுத்து வாழாதே
முட்டினாலும் சுரக்காது சாகாதே
-கவிஞர்இரவிச்சந்திரன்

மேலும்

அருமை ........... 19-Mar-2018 11:22 am
உயிரோடு உணர்வுகளும் அடங்கிய படைப்பு .. அருமை 18-Mar-2018 12:32 pm
அருமை! 17-Mar-2018 4:44 am
கவிஞர்இரவிச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2014 3:14 pm

ரசிக்காதே
இமைக்குள்
புதைத்துவிடுவாள்
இமைக்காமல்
வதைத்துவிடுவாள்

மேலும்

ஹ ஹ ஹா அருமை 13-Jun-2014 11:45 pm
கவிஞர்இரவிச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2014 3:06 pm

தென்னைக்கு
உப்பு நீரே
ஊற்றினாலும்
இளநீர் இனிக்கும்

காதலில்
தேனே ஊற்றினாலும்
கண்ணீர்
கரிக்கும்

மேலும்

அறிவு கொஞ்சம்... புரிதல் கொஞ்சம்.. கற்பனை அதிகம்... 13-Jun-2014 11:53 pm
அட அமாங்க ..... அருமை! கவிஞரே ! 13-Jun-2014 7:50 pm

காதலில்
அழுவது சுகம்
கண்ணீரின்
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம்

மேலும்

மஞ்சம் வந்திட
நெஞ்சம் அஞ்சிட
பாவை கொதித்து நின்றாள்

தேனை குடித்திட
தீயை பருகிட
காளை தவித்து நின்றான்

குயிலின் குரல்
ஊமை பாஷையில்
நிலவின் விழி
மகரந்த சேர்க்கையில்

கூந்தல்
பாயானது
காதல்
நோயானது
காமம்
தீயானது

இருவரை
ஒருவராய்
நகலெடுத்தனர்
பத்து மாதத்தில்
பிரதி பேசும்

காதல் சின்னமாய்
கவிதை வண்ணமாய்
கவரி வீசும்

மேலும்

ஷாஜஹானின்
கவிதை படிக்க
முழுநிலவாய் எழுந்தாள்
மும்தாஜ்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (88)

Mariya

Mariya

chennai
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
கவிதாயினி நிலாபாரதி

கவிதாயினி நிலாபாரதி

புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (88)

karthikjeeva

karthikjeeva

chennai
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
Mani G

Mani G

சென்னை.

இவரை பின்தொடர்பவர்கள் (89)

arunkumar

arunkumar

theni
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
poet vamshi

poet vamshi

srilanka
மேலே