கவிப் பறவை - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிப் பறவை
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  04-Oct-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jan-2014
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  9

என்னைப் பற்றி...

தமிழை நேசிக்க சுவாசிக்க தமிழனை தேடி நான் இங்கே வந்து விட்டேன்

என் படைப்புகள்
கவிப் பறவை செய்திகள்
ரம்யா எம் ஆனந்த் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Jan-2014 8:31 am

நிலவின் மறுபக்கத்தையும்
அவளின் மனதையும்
என்றும் ஒப்பீட்டுக்கொண்டே இருக்கலாம்
இரண்டும் என்றுமே மர்மம்தான்.......!!!

மேலும்

நன்று தோழி 08-Dec-2014 5:21 pm
அழகு... 08-Dec-2014 4:54 pm
அழகான பதிவு : கவிப்றவை 30-Jan-2014 2:38 pm
சில கவிதை கானல் நீர் போல வந்து போகும் சில கவிதை கண்ணின் நீர் போல வந்து போகும் சில கவிதை தண்ணீர் போல இதமாய் இருக்கும் நீங்கள் வரைந்த கவிதை கானல் நீர் போல மர்மம் , கண்ணீர் போல காதலியை பற்றி தெரியாமல் சோகம் , 30-Jan-2014 9:14 am
கவிப் பறவை - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2014 12:28 pm

வாசித்த வரிகள் எல்லாம் வாசம் கொண்டது பெண்ணே வரைந்தது நீ என்பதால் .. !
உன்னோடு நான் நட்பாக ஆசை கொண்டேன்
நீயும் தமிழை நேசிப்பதால் ... !
துவண்டு போன தும்பைச்செடியும்
காற்று பட்டு பூத்து குலுங்கும் ,,,
பாவையே உன் கண்கள் பட்டால் பாவம்
இவன் கண்களும் தும்பை போல ஆகுமே !
துடிக்கிறேன் உன் முகவரி கேட்டு
இதை வடிக்கிறேன் உன் முகம் பார்த்து .

மேலும்

கவிப் பறவை - கவிப் பறவை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2014 9:36 am

நான் பார்த்து கண்கள் கலங்கிவிட்டேன் , பெண்ணின் தேடும் இந்த விழிகளை கண்டு , துடித்து கொண்டு இருந்த என் இதயம் துவண்டு போனது இந்த பாவையின் பேசும் உதடுகளைக் கண்டு , தூரத்தில் இருந்த காதல் வந்து தொற்றி கொண்டது என்னோடு,,,,,, இந்த காதல் கொண்ட பெண்ணின் இதயம் கண்டு ,,,,,

மேலும்

குமரிப்பையன் நன்றிகள் பலகோடி உன்னதமான வரிகள் வந்துவிட காரணம் உண்மையான காதல் உண்மையான காதலை மட்டுமே நான் கொண்டாடுகிறேன் 27-Jan-2014 12:18 pm
வரிகளா..இல்லை வலிகள்..! 24-Jan-2014 12:19 am
கவிப் பறவை - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2014 9:36 am

நான் பார்த்து கண்கள் கலங்கிவிட்டேன் , பெண்ணின் தேடும் இந்த விழிகளை கண்டு , துடித்து கொண்டு இருந்த என் இதயம் துவண்டு போனது இந்த பாவையின் பேசும் உதடுகளைக் கண்டு , தூரத்தில் இருந்த காதல் வந்து தொற்றி கொண்டது என்னோடு,,,,,, இந்த காதல் கொண்ட பெண்ணின் இதயம் கண்டு ,,,,,

மேலும்

குமரிப்பையன் நன்றிகள் பலகோடி உன்னதமான வரிகள் வந்துவிட காரணம் உண்மையான காதல் உண்மையான காதலை மட்டுமே நான் கொண்டாடுகிறேன் 27-Jan-2014 12:18 pm
வரிகளா..இல்லை வலிகள்..! 24-Jan-2014 12:19 am
கவிப் பறவை - கவிப் பறவை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2014 4:37 pm

ஆத்தா
நாக்கு ருசியா தின்னாம நாவடக்கி ...
பச்ச தண்ணி பல்லுல பட்டாலும் நோகுமுனு
பக்குவமா பத்து மாசம் சுமந்து ...
மூச்சடக்கி முழுமையா என்னை இங்க வந்து சேத்தவளே ....
எறும்பு வந்து கடிச்சாலும் ஏழூருக்கு கேக்கும்படி கத்தி ....
சுத்தி இருக்கவங்க கண்ணுபடாம வளத்தவளே ....
முழுமையா என் வயசு இருபது வந்து சேரும்முன்னே
எளும்பொடிந்து போனாயே ...,
எளவு இந்த காதல் வந்து களவு போனது என் இதயம்
பெத்தவக... நி வந்து சொல்லைலே மதிக்காம போனேனே
மத்தவங்க வந்து இப்போ மலர் தூவ ஊர்வலமா போறேனே ... !

மேலும்

ஆத்தா அவள் மேலும் உயர்ந்தாள் கவிப்பறவையால்.அபாரம்!!வாழ்த்தப் பதமில்லை ஆத்தாவின் சிறப்பை. 25-Jan-2014 7:34 am
அருமை தோழமையே அற்புதமான பதிவு 11-Jan-2014 8:38 pm
நன்றி நண்பா 11-Jan-2014 6:55 am
நண்பா மிக்க நன்றிகள் 11-Jan-2014 6:55 am
கவிப் பறவை - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2014 4:37 pm

ஆத்தா
நாக்கு ருசியா தின்னாம நாவடக்கி ...
பச்ச தண்ணி பல்லுல பட்டாலும் நோகுமுனு
பக்குவமா பத்து மாசம் சுமந்து ...
மூச்சடக்கி முழுமையா என்னை இங்க வந்து சேத்தவளே ....
எறும்பு வந்து கடிச்சாலும் ஏழூருக்கு கேக்கும்படி கத்தி ....
சுத்தி இருக்கவங்க கண்ணுபடாம வளத்தவளே ....
முழுமையா என் வயசு இருபது வந்து சேரும்முன்னே
எளும்பொடிந்து போனாயே ...,
எளவு இந்த காதல் வந்து களவு போனது என் இதயம்
பெத்தவக... நி வந்து சொல்லைலே மதிக்காம போனேனே
மத்தவங்க வந்து இப்போ மலர் தூவ ஊர்வலமா போறேனே ... !

மேலும்

ஆத்தா அவள் மேலும் உயர்ந்தாள் கவிப்பறவையால்.அபாரம்!!வாழ்த்தப் பதமில்லை ஆத்தாவின் சிறப்பை. 25-Jan-2014 7:34 am
அருமை தோழமையே அற்புதமான பதிவு 11-Jan-2014 8:38 pm
நன்றி நண்பா 11-Jan-2014 6:55 am
நண்பா மிக்க நன்றிகள் 11-Jan-2014 6:55 am
கவிப் பறவை - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2014 4:31 pm

உருக்குலைந்து போனேன்
உன் பார்வை என் மேல் பட்டதால் ...
உன்னுள் உயிராய் மாறிப்போனேன்
என்னை காதல் வந்து தொட்டதால் .....

மேலும்

சிறுபார்வை சிறை செய்து தப்பி செல்லாத காதல் கோட்டை கட்டி விட்டது 12-Aug-2018 1:19 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
gowthami

gowthami

tenkasi
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (18)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (18)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

svshanmu

சென்னை
மேலே