SHAKTHIVEL - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SHAKTHIVEL
இடம்:  THIRUVERKADU
பிறந்த தேதி :  03-Apr-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Aug-2014
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  4

என் படைப்புகள்
SHAKTHIVEL செய்திகள்
SHAKTHIVEL - SHAKTHIVEL அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2014 3:12 pm

நானும் மணைவியும்

வாஸ்த்துநாளில் பூமிபூஜை
ஈசான்யத்தில் பூஜைஅறை,கிணறு
அக்னியில் சமையல்அறை, உணவஅறை
கன்னியில் படுக்கைஅறை வாயுவில் கழிவறை புதன்குருவில் தலைவாசல்
ஒற்றைப்படையில் கதவு
இரட்டைபடையில் ஜன்னல்
மேல்நோக்குநாளில் குடிப்புகல்
எல்லாமே வாஸ்துப்படிதான்
தற்போது அந்தவீட்டில்
என்மூத்த மகன்- மருமகள்
என்இளைய மகன்- மருமகள்,
நானும் எனது மனைவியும் மட்டும்
அனாதை இல்லத்தில்!

மேலும்

வருத்தமான எதார்த்தம் ............. 01-Oct-2015 4:14 pm
அருமை.... 16-Oct-2014 1:01 am
SHAKTHIVEL - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2014 3:12 pm

நானும் மணைவியும்

வாஸ்த்துநாளில் பூமிபூஜை
ஈசான்யத்தில் பூஜைஅறை,கிணறு
அக்னியில் சமையல்அறை, உணவஅறை
கன்னியில் படுக்கைஅறை வாயுவில் கழிவறை புதன்குருவில் தலைவாசல்
ஒற்றைப்படையில் கதவு
இரட்டைபடையில் ஜன்னல்
மேல்நோக்குநாளில் குடிப்புகல்
எல்லாமே வாஸ்துப்படிதான்
தற்போது அந்தவீட்டில்
என்மூத்த மகன்- மருமகள்
என்இளைய மகன்- மருமகள்,
நானும் எனது மனைவியும் மட்டும்
அனாதை இல்லத்தில்!

மேலும்

வருத்தமான எதார்த்தம் ............. 01-Oct-2015 4:14 pm
அருமை.... 16-Oct-2014 1:01 am
SHAKTHIVEL - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2014 3:06 pm

தன்னையும் தந்து
தண்டனையையும்
ஏற்றுகொள்ளும்
தவபுதல்விகள்

மேலும்

SHAKTHIVEL - SHAKTHIVEL அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2014 10:21 pm

தாயே உனக்கு ஈடேது
பத்துத்திங்கள் கருவினில் சுமந்தாய்
பித்தமயக்கத்தில் எனைநீ காத்தாய்
பத்துமாதமும் முக்கால்பசி ஏற்றாய் சொத்தே நானென்று தூங்காமல்பார்த்தாய்!

உன்உயிர் கொடுத்து எனைவளர்த்தாயே
உன்உதிரம்சிந்திஎனக்குஉயிர்கொடுத்தாயே
பட்டினியாய் நீயும்பலநால் கிடந்தாயே
தொட்டினில் நானும் சுகமாய்தூங்க!

பேசாதஎன்னிடம் பேசியே மகிழ்ந்தாய்
கூசும்உருப்பு தொட்டுகொஞ்சியேசிரித்தாய்
உன்மொத்தமுத்தத்தையும்எனக்கேதந்தாய்
எனஅசிங்கத்த நீயும்அள்ளியேமகிழ்ந்தாய்!


கைநாட்டுவரைதான் உ படிப்பென்றாலும்

மேலும்

என்னுடைய கவிதை மீதான தங்கள் கருத்துக்கு எனது மனமார்ந்த நன்றி 10-Aug-2014 4:07 pm
தாய் புகழ் பாடும் கவி மிக அருமை...... கவி வரிகளில் கையாண்ட சொற்கள் எல்லோர் மனதையும் நிச்சயம் தொடும்....! 10-Aug-2014 10:45 am
SHAKTHIVEL - SHAKTHIVEL அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2014 10:21 pm

தாயே உனக்கு ஈடேது
பத்துத்திங்கள் கருவினில் சுமந்தாய்
பித்தமயக்கத்தில் எனைநீ காத்தாய்
பத்துமாதமும் முக்கால்பசி ஏற்றாய் சொத்தே நானென்று தூங்காமல்பார்த்தாய்!

உன்உயிர் கொடுத்து எனைவளர்த்தாயே
உன்உதிரம்சிந்திஎனக்குஉயிர்கொடுத்தாயே
பட்டினியாய் நீயும்பலநால் கிடந்தாயே
தொட்டினில் நானும் சுகமாய்தூங்க!

பேசாதஎன்னிடம் பேசியே மகிழ்ந்தாய்
கூசும்உருப்பு தொட்டுகொஞ்சியேசிரித்தாய்
உன்மொத்தமுத்தத்தையும்எனக்கேதந்தாய்
எனஅசிங்கத்த நீயும்அள்ளியேமகிழ்ந்தாய்!


கைநாட்டுவரைதான் உ படிப்பென்றாலும்

மேலும்

என்னுடைய கவிதை மீதான தங்கள் கருத்துக்கு எனது மனமார்ந்த நன்றி 10-Aug-2014 4:07 pm
தாய் புகழ் பாடும் கவி மிக அருமை...... கவி வரிகளில் கையாண்ட சொற்கள் எல்லோர் மனதையும் நிச்சயம் தொடும்....! 10-Aug-2014 10:45 am
SHAKTHIVEL - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2014 10:21 pm

தாயே உனக்கு ஈடேது
பத்துத்திங்கள் கருவினில் சுமந்தாய்
பித்தமயக்கத்தில் எனைநீ காத்தாய்
பத்துமாதமும் முக்கால்பசி ஏற்றாய் சொத்தே நானென்று தூங்காமல்பார்த்தாய்!

உன்உயிர் கொடுத்து எனைவளர்த்தாயே
உன்உதிரம்சிந்திஎனக்குஉயிர்கொடுத்தாயே
பட்டினியாய் நீயும்பலநால் கிடந்தாயே
தொட்டினில் நானும் சுகமாய்தூங்க!

பேசாதஎன்னிடம் பேசியே மகிழ்ந்தாய்
கூசும்உருப்பு தொட்டுகொஞ்சியேசிரித்தாய்
உன்மொத்தமுத்தத்தையும்எனக்கேதந்தாய்
எனஅசிங்கத்த நீயும்அள்ளியேமகிழ்ந்தாய்!


கைநாட்டுவரைதான் உ படிப்பென்றாலும்

மேலும்

என்னுடைய கவிதை மீதான தங்கள் கருத்துக்கு எனது மனமார்ந்த நன்றி 10-Aug-2014 4:07 pm
தாய் புகழ் பாடும் கவி மிக அருமை...... கவி வரிகளில் கையாண்ட சொற்கள் எல்லோர் மனதையும் நிச்சயம் தொடும்....! 10-Aug-2014 10:45 am
SHAKTHIVEL - SHAKTHIVEL அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2014 10:00 pm

இலக்கியம் அறிந்திட வாய்ப்பில்லை என்றாலும்(தொழில்நுட்ப) கல்லூரி படிக்கும்போதிலிருந்து எழுத்துமீதிருந்த ஆர்வத்தால் கவிதைகள் எழுதுகிறேன்

மேலும்

SHAKTHIVEL - எண்ணம் (public)
09-Aug-2014 10:00 pm

இலக்கியம் அறிந்திட வாய்ப்பில்லை என்றாலும்(தொழில்நுட்ப) கல்லூரி படிக்கும்போதிலிருந்து எழுத்துமீதிருந்த ஆர்வத்தால் கவிதைகள் எழுதுகிறேன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

user photo

சுந்தரமூர்த்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்
gurumoorthy m

gurumoorthy m

ஊரணிபுரம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

user photo

சுந்தரமூர்த்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
gurumoorthy m

gurumoorthy m

ஊரணிபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
gurumoorthy m

gurumoorthy m

ஊரணிபுரம்
user photo

சுந்தரமூர்த்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்
மேலே