சர் நா - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  சர் நா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Apr-2014
பார்த்தவர்கள்:  2581
புள்ளி:  1661

என்னைப் பற்றி...

கவிதை கதைகள் மேல் தாகம் கொண்டவன்

என் படைப்புகள்
சர் நா செய்திகள்
முரளி அளித்த எண்ணத்தில் (public) udaya sun மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Aug-2015 9:30 am

தோழர் சர் நா வின் கவிதை இன்று ஆனந்த விகடனில்....

வாழ்த்துக்கள் சர் நா........!

மேலும்

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் தோழரே .. 13-Aug-2015 7:58 pm
மிக்க நன்றிகள் சார்.....அன்பும் மகிழ்வும்.... 13-Aug-2015 7:07 pm
மிக்க நன்றி அய்யா.......உங்கள் அன்பிலும் பகிர்விலும் மகிழ்ச்சி....... 13-Aug-2015 7:06 pm
வாழ்த்துக்கள் சர்நா.. 13-Aug-2015 12:54 pm
ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
02-Jul-2015 6:55 am

------------ பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி முடிவுகள் -----------------

முதலில் அனைவருக்கும் நன்றி .இதில் முன்னெடுத்த , பங்கேற்ற , பங்களித்த , சீர் படுத்திய அனைவருக்கும் நன்றி என்ற வார்த்தை எந்த அளவிலும் கைம்மாறாக இருக்கப் போவதில்லை .ஆனால் அதன் பொருளை முழுதும் உள்ளுர்ணந்து உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவிற்கும் இந்த அபி வாசகர் வட்டம் தன் சிரம் தாழ்த்திய , நெஞ்சார்ந்த நன்றிகளை உங்கள் கரங்களில் சமர்ப்பிக்கிறது ...

ஏற்கனவே பல முறை சொன்னதுதான் ...திறனாய்வு இலக்கியத்திற்கு இது ஒரு சிறந் (...)

மேலும்

உண்மைதான் .... அப்படித்தான் பல படைப்புகளும் , நிகழ்வுகளும் என் பார்வையில் இருந்து தப்பி விடுகின்றன .....நன்றி 27-Jul-2015 9:08 am
இன்றுவரை இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்னும் நினைப்பில்தான் இருந்தேன். நான் அதிகமாக எண்ணம் பகுதியை பார்க்காத காரணத்தால் முடிவு அறிவிக்கப்பட்ட விஷயம் தெரியவில்லை. என்றாலும் முடிவை கட்டுரைபகுதியிலேயே வெளியிட்டிருந்தால் பொருத்தமாகவும் எல்லோரும் அறியக்கூடியதுமாக இருந்திருக்கும் .இன்னும்கூட பலர் என்போல முடிவு அறிவிக்கப்படவில்லை என்று எண்ணிக்கொண்டிருக்கக்கூடும். என்றாலும் தரப்படுத்தலின் மூலம் எனது கட்டுரைக்கு முதலிடம் கிடைத்ததில் மகிழும் நான் ஏனைய போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள் கூறிக்கொள்ளும் அதேவேளை போட்டியை திறம்பட நடத்தி முடித்த குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன் 27-Jul-2015 1:41 am
மிக்க நன்றி தோழரே இன்றுதான் போட்டி முடிவைப்பற்றி தேடிப்பார்த்தேன் முதல் பரிசே எனக்கு என்பதில் மகிழ்ச்சி என்றாலும். போட்டி முடிவுகளை எண்ணம் பகுதியில் சேர்க்காமல் அதற்குரிய பகுதியில் சேர்த்திருந்தால் எல்லோரும் அறிந்துகொள்ள எதுவாயிருந்துக்க்மல்லவா? 27-Jul-2015 1:31 am
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 04-Jul-2015 2:05 pm
ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தில் (public) C. SHANTHI மற்றும் 14 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Jul-2015 6:55 am

------------ பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி முடிவுகள் -----------------

முதலில் அனைவருக்கும் நன்றி .இதில் முன்னெடுத்த , பங்கேற்ற , பங்களித்த , சீர் படுத்திய அனைவருக்கும் நன்றி என்ற வார்த்தை எந்த அளவிலும் கைம்மாறாக இருக்கப் போவதில்லை .ஆனால் அதன் பொருளை முழுதும் உள்ளுர்ணந்து உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவிற்கும் இந்த அபி வாசகர் வட்டம் தன் சிரம் தாழ்த்திய , நெஞ்சார்ந்த நன்றிகளை உங்கள் கரங்களில் சமர்ப்பிக்கிறது ...

ஏற்கனவே பல முறை சொன்னதுதான் ...திறனாய்வு இலக்கியத்திற்கு இது ஒரு சிறந் (...)

மேலும்

உண்மைதான் .... அப்படித்தான் பல படைப்புகளும் , நிகழ்வுகளும் என் பார்வையில் இருந்து தப்பி விடுகின்றன .....நன்றி 27-Jul-2015 9:08 am
இன்றுவரை இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்னும் நினைப்பில்தான் இருந்தேன். நான் அதிகமாக எண்ணம் பகுதியை பார்க்காத காரணத்தால் முடிவு அறிவிக்கப்பட்ட விஷயம் தெரியவில்லை. என்றாலும் முடிவை கட்டுரைபகுதியிலேயே வெளியிட்டிருந்தால் பொருத்தமாகவும் எல்லோரும் அறியக்கூடியதுமாக இருந்திருக்கும் .இன்னும்கூட பலர் என்போல முடிவு அறிவிக்கப்படவில்லை என்று எண்ணிக்கொண்டிருக்கக்கூடும். என்றாலும் தரப்படுத்தலின் மூலம் எனது கட்டுரைக்கு முதலிடம் கிடைத்ததில் மகிழும் நான் ஏனைய போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள் கூறிக்கொள்ளும் அதேவேளை போட்டியை திறம்பட நடத்தி முடித்த குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன் 27-Jul-2015 1:41 am
மிக்க நன்றி தோழரே இன்றுதான் போட்டி முடிவைப்பற்றி தேடிப்பார்த்தேன் முதல் பரிசே எனக்கு என்பதில் மகிழ்ச்சி என்றாலும். போட்டி முடிவுகளை எண்ணம் பகுதியில் சேர்க்காமல் அதற்குரிய பகுதியில் சேர்த்திருந்தால் எல்லோரும் அறிந்துகொள்ள எதுவாயிருந்துக்க்மல்லவா? 27-Jul-2015 1:31 am
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 04-Jul-2015 2:05 pm
agan அளித்த எண்ணத்தை (public) மீ மணிகண்டன் மற்றும் 13 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
17-Jun-2015 5:00 pm

2015 ஆம் ஆண்டின் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது பெறுவோர்




தோழமை நெஞ்சங்களே

வணக்கமும் வாழ்த்தும் .

2015 ஆம் ஆண்டின் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது பெரும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள் .

இனி ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பல எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் எனப்படும் பெருந்தகைகளோடும் எழுத்து . காம் தளத்தின் தோழர்கள் தெரிவு செய்யப்பட்டு "எழுத்து . காமின் விருதாளர்கள் "என ஒரு வகைமைக்குள் விருது பெறுவர் எனும் இனிப்பான செய்தியை உங்களோடு பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறே (...)

மேலும்

அனைத்து தோழமைகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ....மேலும் மேலும் அவர்கள் கவிகள் பெருக ...எழுத்து தளம் சிறக்க என்றும் தொடர்வோம் .... 02-Aug-2015 12:44 pm
படைப்பளித் தோழர்களுக்குப் பணிவான வணக்கங்களும் பக்குவமாய் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் 26-Jun-2015 11:45 am
விருதுபெறும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...அகன் அய்யா அவர்களுக்குக்கு மேலும் தன் பணியினை சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.... 23-Jun-2015 10:51 am
விருது பெரும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், வாழ்க வளமுடன். 18-Jun-2015 10:17 pm
agan அளித்த எண்ணத்தில் (public) கவியாழினி மற்றும் 22 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Jun-2015 5:00 pm

2015 ஆம் ஆண்டின் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது பெறுவோர்




தோழமை நெஞ்சங்களே

வணக்கமும் வாழ்த்தும் .

2015 ஆம் ஆண்டின் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது பெரும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள் .

இனி ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பல எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் எனப்படும் பெருந்தகைகளோடும் எழுத்து . காம் தளத்தின் தோழர்கள் தெரிவு செய்யப்பட்டு "எழுத்து . காமின் விருதாளர்கள் "என ஒரு வகைமைக்குள் விருது பெறுவர் எனும் இனிப்பான செய்தியை உங்களோடு பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறே (...)

மேலும்

அனைத்து தோழமைகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ....மேலும் மேலும் அவர்கள் கவிகள் பெருக ...எழுத்து தளம் சிறக்க என்றும் தொடர்வோம் .... 02-Aug-2015 12:44 pm
படைப்பளித் தோழர்களுக்குப் பணிவான வணக்கங்களும் பக்குவமாய் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் 26-Jun-2015 11:45 am
விருதுபெறும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...அகன் அய்யா அவர்களுக்குக்கு மேலும் தன் பணியினை சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.... 23-Jun-2015 10:51 am
விருது பெரும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், வாழ்க வளமுடன். 18-Jun-2015 10:17 pm
சர் நா - கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2015 8:20 am

கியூபாவில் இன்று வரை சேகுவேராவை வந்தேறி என சொல்வதில்லை மாறாக கொண்டாடுகிறார்கள்.......ஏனென்றால் கியூபாவில் வாழ்வது மனிதர்கள் பிழைப்புவாதிகள் இல்லை.

மேலும்

பொள்ளாச்சி அபி அளித்த எண்ணத்தில் (public) Santhosh Kumar1111 மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Jun-2015 2:31 pm

இன்று - 14.06.2015- வெளியான ஜன்னல் மாதமிருமுறை இதழில்,கவிக்கூடு பகுதியில், கண்ணில் பட்ட தோழர்.ராம் வசந்தின் கவிதை.. உங்கள் பார்வைக்கும்..!
வாழ்த்துக்கள் ராம்..!

மேலும்

சூப்பர் .. வாழ்த்துக்கள் பிரதர் 15-Jun-2015 12:30 pm
ம்ம்ம்ம்.........கலக்குங்க.......அப்படியே அடுத்தடுத்து பட்டையைக் கிளப்ப மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா.............. பகிர்வில் மகிழ்வு அபி சார்...... 15-Jun-2015 9:15 am
அருமையான படைப்பு நண்பரே... இதன் யுக்தி என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது...!! வாழ்த்துக்கள்..!! 14-Jun-2015 7:44 pm
இயல்பானதை இயல்பாகவே சொல்லி வலிமையாக்கும் வித்தை.. அதுவே ராம் வசந்தின் உத்தி.. அவர் எழுத்துக்கள் தொடர்ந்து பல பத்திகைகளில் வெளியாக வாழ்த்துக்கள் மிக நல்லபக்க அழகோடு வெளியிட்டிருக்கும் ஜன்னலைப் பற்றி சொல்லுங்கள். சந்தா கட்டலாம். படைப்புகளும் அனுப்பலாம் 14-Jun-2015 5:02 pm
பொள்ளாச்சி அபி அளித்த எண்ணத்தை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-Jun-2015 2:31 pm

இன்று - 14.06.2015- வெளியான ஜன்னல் மாதமிருமுறை இதழில்,கவிக்கூடு பகுதியில், கண்ணில் பட்ட தோழர்.ராம் வசந்தின் கவிதை.. உங்கள் பார்வைக்கும்..!
வாழ்த்துக்கள் ராம்..!

மேலும்

சூப்பர் .. வாழ்த்துக்கள் பிரதர் 15-Jun-2015 12:30 pm
ம்ம்ம்ம்.........கலக்குங்க.......அப்படியே அடுத்தடுத்து பட்டையைக் கிளப்ப மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா.............. பகிர்வில் மகிழ்வு அபி சார்...... 15-Jun-2015 9:15 am
அருமையான படைப்பு நண்பரே... இதன் யுக்தி என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது...!! வாழ்த்துக்கள்..!! 14-Jun-2015 7:44 pm
இயல்பானதை இயல்பாகவே சொல்லி வலிமையாக்கும் வித்தை.. அதுவே ராம் வசந்தின் உத்தி.. அவர் எழுத்துக்கள் தொடர்ந்து பல பத்திகைகளில் வெளியாக வாழ்த்துக்கள் மிக நல்லபக்க அழகோடு வெளியிட்டிருக்கும் ஜன்னலைப் பற்றி சொல்லுங்கள். சந்தா கட்டலாம். படைப்புகளும் அனுப்பலாம் 14-Jun-2015 5:02 pm
சர் நா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2015 3:59 pm

இக்கதை எனக்குள் பயணிக்கும் விசயங்களுக்கு முன் கதை பற்றிய படைப்பாளியின் முன்னுரையைத் (சிறு-நெடுங்-கதை) தகர்த்து சட்டெனப் பயணிக்கச் செய்ததாகவே உணர்கிறேன்.

ஒருவேளை வாசிப்புகளுக்கு மிகையான படைத்தலை சாத்தியமாக்கிய இன்றைய தலைமுறைச் சவாலின் பொருட்டு அவரால் சொல்லப்பட்டதாக இருக்கலாம். சரி கதைக்கு வருவோம்..

இந்த வாசிப்பு, காரில் சென்று இளநீர் குடித்து விட்டுப்பின் கொய்யாப் பழங்களை கடித்துத் தின்றபடியே போய் ஒரு கோயில் கதை கேட்டுத் திளைத்த அனுபமே தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. அப்படியான அனுபவத்தை வாசகனுக்குக் கொடுப்பதில் தெளிகிறது படைப்பாளியின் சூட்சுமம்.

இது வரலாறுகளைச் சரிவர அறியாமலே/

மேலும்

மிக்க நன்றி நண்பரே... 15-Jun-2015 9:07 am
மிக்க நன்றி நட்பே..... 15-Jun-2015 9:07 am
மிக சிறப்பு தோழரே.. திறனாய்வின் அத்தனை அம்சங்களையும் தொட்டு நிற்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 15-Jun-2015 12:50 am
சிறப்பான விமர்சனம் நட்பே.... 13-Jun-2015 8:05 pm
சர் நா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2015 1:01 pm

2 1/2 அடி உயரத்தில் இருந்து
விழுந்தால் உடையும் தொடுதிரைகள்
சற்றே சறுக்கினாலும் செலவு
வைக்கும் வாகன பாகங்கள்
அனாவசியமாக கால்களை
பேச வைக்கும் ரீசார்ஜுகள்
டேட்டாவின் மகத்துவம் சொல்லாத
உலகம் சுற்றும் பதிவுகள்
கிளிக்கின் அருமை சொல்லவே
முளைக்கும் வைரஸ்கள்

இதுவரை பசியையும்
பணியையும் பற்றி
உடைக்கவில்லை
நானெதுவும்

அறிவியலை வாழ்வியலாக்க
மூலதனங்களுக்கு முனைப்பில்லை
அரசியலை ஒதுக்கிவிட
நம் களிப்பில் உயிரில்லை

அறிவியல் நுழைந்த
அரசியல் தேடும்வரை
தொடங்காது நம் மீள்வு
அரசியலே நம் வாழ்வு

மேலும்

மிக்க நன்றி தோழரே....... 02-Jul-2015 8:47 am
நல்ல பதிவு தோழரே! 24-Jun-2015 12:16 pm
மொத்த மனிதர்களின் தேவைகளை அறிவியலால் பூர்த்திசெய்வது மிக எளிது.....ஆயினும் ஆசைகளைத் தூண்டி அதன் மீது தீராத் தாகத்தை எப்போதும் வளர்க்கின்றன தொழில் நுட்பங்கள்.......ஒரு அதிர்விற்க்காகவே இந்தப் பதிவு............ மிக்க நன்றி அய்யா....... 12-Jun-2015 12:20 pm
மிக்க நன்றிங்க ......... 12-Jun-2015 12:14 pm
சர் நா - எண்ணம் (public)
10-Jun-2015 2:06 pm

துயரங்களைத்
துடைத்தெறிய
மெல்லிய காற்று
போதும் நட.

‪#‎சர்‬ நா

மேலும்

மெல்லிய காற்றென்பது உயிருக்குச் சமமானது எல்லாவற்றையும் கடக்கும் வல்லமையை அது தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது... எதையும் உணர்ந்து கொள்வதிலேயே தற்கால மனிதன் குழம்பிப் போயிருக்கிறான்...... மிக்க நன்றி நண்பா...... 12-Jun-2015 12:23 pm
மிக அருமை சர்நா தளத்துக்கு அடிக்கடி வராத இடைவளிகளை நிரப்பி விட்டீர்கள் இந்த மூன்றே வரிகளால் .... 11-Jun-2015 6:24 pm
மிக்க நன்றி அய்யா..... 11-Jun-2015 12:51 pm
நன்றி நட்பே.... 11-Jun-2015 12:51 pm
சர் நா - எண்ணம் (public)
29-May-2015 8:55 am

ஒரு மெல்லிய துகளாகிப்பின்
பெரு வெடிப்பின் மொழியானவன்
கவிஞன்....

‪#‎சர்‬ நா

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (454)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
ஹாஜா

ஹாஜா

ஐக்கிய அமீரக குடியரசு
மயில் அமுது

மயில் அமுது

கடத்தூர், உடுமலை வட்டம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (455)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (454)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே