முன் பனி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முன் பனி
இடம்:  வாங்காமம் (இறக்காமம் -02),இல
பிறந்த தேதி :  21-Mar-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Oct-2013
பார்த்தவர்கள்:  308
புள்ளி:  145

என்னைப் பற்றி...

"முன் பனி" எனும் பெயரில் இனி என் படைப்புக்களை படைக்கலாமென்னும் முடிவு

என் படைப்புகள்
முன் பனி செய்திகள்
முன் பனி - முன் பனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2016 12:41 pm

புதிதாய் சில நத்தை மேயல்கள்
நரம்பு வழி ஊரிடத் தவிப்புகள்...
கக்கங்களில் அரும்புது துளிர்த்த கரும்புற்கள்..... மொட்டுக்கள்
அவிழத் தயார்னிலையில்

ஊசி இலைக்காடுகளில்
உரசப் பற்றிக் கொண்ட
தீப்பிளம்பு...
மாயப் பறவைகளில்
மயங்கவைக்கும் மந்திரப் பொடி

தாழ்ந்ததாய் வான வண்டல்கள்
மேலே உயர்ந்தபடி
மிடுக்கானதந்த பூமி
பூதப் படுக்கைகளில்
புளுங்கி வேர்க்கிறது தென்றல்
காய்ந்து போனவன் வயிறு போல
எழிலிடைகள்

ஒரு கணத்தின் இறுதித் தறுவாயில்
யெளவன முகட்டுக்குள்
முகம் புதைக்க தயாராகிறது
பரந்தவெளியில் நிறைந்து
பறந்த பட்டாம்பூச்சி..

ஏற்ற இறக்கங்கள் பள்ளம் மேடாய்
பதம் பார்க்குது உடலை
ஈரேழில

மேலும்

எப்போதேனும் மாற்றங்கள் வருமென்று தான்.. அதிகமாய் விடியல் தேடிக்கொண்டிருக்கிறார்கள் .. 16-May-2016 12:22 pm
ஆதங்கம்...இந்த உலகில் பலரின் மனம் தீயதையே சுவாசமாக கொண்டுள்ளது..மாற்றங்கள் என்றும் எளிமையானது அதனால் ஏற்படும் தாக்கங்கள் தான் மாறுபட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-May-2016 2:05 pm
முன் பனி - முன் பனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2016 12:34 pm

கதிரொளி தேடிக்கொண்டே தலைசாய
மஞ்சள் கொஞ்சும்...காந்திப் பூ...
அல்லிக்கும் இரவில் இனி - பனி
படர்த்தும் நிலவொன்றே தேவை..அவள்
மையல் விழிக்கு அஞ்சனமும் வேண்டாம்
அவன் நிழலருகில் தஞ்சம் போதும்

கார் பொழியும் மார்கழியில்
காதல் தெருக்களெல்லாம்
தேரேறி அலைகிறாள்
ஏதேன் தோட்டத்தின் தேவதை
ஏதேதோ எண்ணத்தில் தாரகை

துளி விழையில் திவலைகளில்
துயரமுகம் தோய்ந்து போய்
கழுவிச் சிரிக்கப் பார்க்கிறாள்
காதலன் வரும் பாதை தேடியவள்

மெல்லிசை ரீங்காரம் பொன்னிகள்
பூக்களில்.....மின் மினி ஜாடையில்
கன்னித் தேன் ..உமிழ்க்குது
என்னவெல்லாம் செய்திடும்
காலத்தின் சிதறலில் தேம்பித்தான்
தொலைகிறாள் ...
தாக

மேலும்

மிக்க நன்றி .. தோழா 16-May-2016 12:21 pm
அழகான வார்த்தைகள்..மனம் எனும் பறவை காதல் எனும் விசையில் காற்றாடியாய் திசைகள் மறந்து பயணிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-May-2016 2:02 pm
முன் பனி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2016 12:41 pm

புதிதாய் சில நத்தை மேயல்கள்
நரம்பு வழி ஊரிடத் தவிப்புகள்...
கக்கங்களில் அரும்புது துளிர்த்த கரும்புற்கள்..... மொட்டுக்கள்
அவிழத் தயார்னிலையில்

ஊசி இலைக்காடுகளில்
உரசப் பற்றிக் கொண்ட
தீப்பிளம்பு...
மாயப் பறவைகளில்
மயங்கவைக்கும் மந்திரப் பொடி

தாழ்ந்ததாய் வான வண்டல்கள்
மேலே உயர்ந்தபடி
மிடுக்கானதந்த பூமி
பூதப் படுக்கைகளில்
புளுங்கி வேர்க்கிறது தென்றல்
காய்ந்து போனவன் வயிறு போல
எழிலிடைகள்

ஒரு கணத்தின் இறுதித் தறுவாயில்
யெளவன முகட்டுக்குள்
முகம் புதைக்க தயாராகிறது
பரந்தவெளியில் நிறைந்து
பறந்த பட்டாம்பூச்சி..

ஏற்ற இறக்கங்கள் பள்ளம் மேடாய்
பதம் பார்க்குது உடலை
ஈரேழில

மேலும்

எப்போதேனும் மாற்றங்கள் வருமென்று தான்.. அதிகமாய் விடியல் தேடிக்கொண்டிருக்கிறார்கள் .. 16-May-2016 12:22 pm
ஆதங்கம்...இந்த உலகில் பலரின் மனம் தீயதையே சுவாசமாக கொண்டுள்ளது..மாற்றங்கள் என்றும் எளிமையானது அதனால் ஏற்படும் தாக்கங்கள் தான் மாறுபட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-May-2016 2:05 pm
முன் பனி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2016 12:34 pm

கதிரொளி தேடிக்கொண்டே தலைசாய
மஞ்சள் கொஞ்சும்...காந்திப் பூ...
அல்லிக்கும் இரவில் இனி - பனி
படர்த்தும் நிலவொன்றே தேவை..அவள்
மையல் விழிக்கு அஞ்சனமும் வேண்டாம்
அவன் நிழலருகில் தஞ்சம் போதும்

கார் பொழியும் மார்கழியில்
காதல் தெருக்களெல்லாம்
தேரேறி அலைகிறாள்
ஏதேன் தோட்டத்தின் தேவதை
ஏதேதோ எண்ணத்தில் தாரகை

துளி விழையில் திவலைகளில்
துயரமுகம் தோய்ந்து போய்
கழுவிச் சிரிக்கப் பார்க்கிறாள்
காதலன் வரும் பாதை தேடியவள்

மெல்லிசை ரீங்காரம் பொன்னிகள்
பூக்களில்.....மின் மினி ஜாடையில்
கன்னித் தேன் ..உமிழ்க்குது
என்னவெல்லாம் செய்திடும்
காலத்தின் சிதறலில் தேம்பித்தான்
தொலைகிறாள் ...
தாக

மேலும்

மிக்க நன்றி .. தோழா 16-May-2016 12:21 pm
அழகான வார்த்தைகள்..மனம் எனும் பறவை காதல் எனும் விசையில் காற்றாடியாய் திசைகள் மறந்து பயணிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-May-2016 2:02 pm
முன் பனி - முன் பனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2016 3:34 pm

இயம்பும் காதல்
உதடு விட்டுத் தாவ
மறுத்து ..எனக்குள்ளே
ஒழிந்து கொண்டு இன்னும்

கலையாத நாணம்
பூசி..கவரியாய்
புள்ளி அள்ளி
விசிறி அசைகையில்
கசக்கி உதறிக் காய்கிறேன்
உன்னாலான அனலில்

காய்ந்தபடி மறந்து
கம்பம் தாண்டி பறக்கையில்
எதிர்பாரா மழையடித்து
நனைத்த குளிராய் நடுக்குகிறாய்


தட்ப்பம் போர்த்தி
காய்ச்சலடிக்கையில்
வெட்ப்பம் தா கொஞ்சம்
வெட்க்கம் நிறைத்து
கோடை எரிக்கையில்
நீராய் வா வறண்டு போன
நா நனைத்து .. தாகம் தனிக்க

வெளிப்படையாய் பேசும்
பேச்சில் ஆண்மையின்
பலம் கண்டு கொண்டாய்
அதுவல்ல
உன் அருகாகையில்
உயிர் சுறுண்டு
ஊமையாய் நான்... . நிலமை
வெளியிடாது மறைக்கும்

மேலும்

நன்றி 16-Feb-2016 8:05 am
நன்றி 16-Feb-2016 8:04 am
நல்ல வரிகள் !! ஆழமான ரசனை !! எழுத்துப்பிழைகள் மட்டும் தவிர்த்திடுங்கள் !! 15-Feb-2016 5:32 pm
சிறப்பான படைப்பு 15-Feb-2016 4:40 pm
பாரதி நீரு அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Feb-2016 12:52 pm

என் நெடிய
இரவு பொழுதுகளை
மைதானமாக்கி
விளையாடி விட்டு
போகிறது உன் கனவுகள்....

மேலும்

உண்மை தான்... வரவிற்கு நன்றி 15-Feb-2016 8:59 pm
கண்கள் மூடி அவளை காண்பது கனவாகினும் ... அது ஒரு வகை சுகமாகும்.... அழகு ... 15-Feb-2016 3:45 pm
நன்றி சர்பான்... தொடர் ஆதரவில் மகிழ்ச்சி 15-Feb-2016 6:35 am
நன்றி நண்பரே 15-Feb-2016 6:35 am
முன் பனி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2016 3:34 pm

இயம்பும் காதல்
உதடு விட்டுத் தாவ
மறுத்து ..எனக்குள்ளே
ஒழிந்து கொண்டு இன்னும்

கலையாத நாணம்
பூசி..கவரியாய்
புள்ளி அள்ளி
விசிறி அசைகையில்
கசக்கி உதறிக் காய்கிறேன்
உன்னாலான அனலில்

காய்ந்தபடி மறந்து
கம்பம் தாண்டி பறக்கையில்
எதிர்பாரா மழையடித்து
நனைத்த குளிராய் நடுக்குகிறாய்


தட்ப்பம் போர்த்தி
காய்ச்சலடிக்கையில்
வெட்ப்பம் தா கொஞ்சம்
வெட்க்கம் நிறைத்து
கோடை எரிக்கையில்
நீராய் வா வறண்டு போன
நா நனைத்து .. தாகம் தனிக்க

வெளிப்படையாய் பேசும்
பேச்சில் ஆண்மையின்
பலம் கண்டு கொண்டாய்
அதுவல்ல
உன் அருகாகையில்
உயிர் சுறுண்டு
ஊமையாய் நான்... . நிலமை
வெளியிடாது மறைக்கும்

மேலும்

நன்றி 16-Feb-2016 8:05 am
நன்றி 16-Feb-2016 8:04 am
நல்ல வரிகள் !! ஆழமான ரசனை !! எழுத்துப்பிழைகள் மட்டும் தவிர்த்திடுங்கள் !! 15-Feb-2016 5:32 pm
சிறப்பான படைப்பு 15-Feb-2016 4:40 pm
முன் பனி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2016 8:17 am

தெருக்களோடு அலங்காரமாய்
ஜோடித்த படி நகரும்
சாலைப் பூக்களின்
வாசம் நுகர்ந்து நடக்கும்
ஆராவாரப் படுகிற இன்றய
வீதிகளிற்கு என் வாழ்த்துக்கள்

நேற்றிரவின் இறுதி நொடிவரை
காற்றாய் பறந்து தேடி
கரைந்து வாங்கிய அன்பளிப்புகளின்
அணிவகுப்பு நடந்தேறும்
நிமிடங்களிற்க்கு
நெஞ்சம் நடுங்க என் வாழ்த்துக்கள்

உயிர் பிடுங்கும் உணர்வுகளின்
தேர்வின் தீர்ப்பை எதிர் நோக்கி
திண்டாடும் மானசுகள்
தேதி பார்த்தபடி நகர்த்திய
கலண்டர்களின் இன்றுடன்
நின்றுகொள்ளும் புள்ளடிகளிற்கு
புன்னகையோடு ஒரு வாழ்த்து

இது வரை இந்த ஆண்டில்
அதிகமாய் அறுக்கப் பட்டு
பூஜித்து கொண்டாடப் படும்
இன்றைக்கென
இதயங்கள் இணை

மேலும்

நன்றி 14-Feb-2016 9:35 am
நன்றி 14-Feb-2016 9:34 am
நன்றி 14-Feb-2016 9:33 am
அருமை 14-Feb-2016 9:05 am
முன் பனி - முன் பனி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2015 10:12 am

காற்றின் அலை கிழித்து
உன் உடல் உரசும்
என் அன்பை -தட்டி விடுகையில்
புரிகிறது -எட்டி
இருக்கச் சொல்லும்
உன் எண்ணம்

உயிர் பருகும் -உன்
உதடுகளின் உஷ்ணமான
வார்த்தை பற்றி அறிந்ததில்லை
"நீ" என்ற சொல் - என் உலகை
நீட்டிச் செல்லும் என
நினைத்த முதல் தருணத்தில்

எல்லாம் எடுத்துக் கொண்ட பின்
எஞ்சியிருக்கும் - என் உணர்வு
பற்றிய சிந்தனைகள்
மரத்துப்போய் விட்டதாய்
எடுத்துக்காட்டுகிறாய்
அழைப்புகளை துண்டித்து
அங்கலாய்க்கையில்


சுற்றிக்கிடந்த சுகங்கள்
பற்றிக் கணக்கற்றிருந்து ...!
உன் சின்னச் சின்ன
பாசங்களுக்குள் சிக்கிக்
கொண்ட பின் பெற்ற
கிழிசல்களிலான காயங்களின்

மேலும்

நன்றி... நிச்சயமாக 06-Mar-2016 1:31 pm
நன்றி 06-Mar-2016 1:31 pm
கவி வரிகள் அருமை... 18-Nov-2015 7:09 pm
நன்று.. கொஞ்சம் எழுத்து பிழைகளை திருத்துங்கள்.. சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Nov-2015 1:04 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (66)

முகம்மது யாசீன்

முகம்மது யாசீன்

வடகரை, செங்கோட்டை தாலுகா,
செல்வா முத்துச்சாமி

செல்வா முத்துச்சாமி

திருவாடானை,இராமநாதபுரம்
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)

இவர் பின்தொடர்பவர்கள் (66)

இவரை பின்தொடர்பவர்கள் (66)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
மேலே