அகர வெளி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அகர வெளி
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  05-May-1995
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Mar-2014
பார்த்தவர்கள்:  1074
புள்ளி:  193

என்னைப் பற்றி...

https://agaraveli.blogspot.com/

என் படைப்புகள்
அகர வெளி செய்திகள்
அகர வெளி - Sivaniraichelvi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2016 10:39 pm

அடி தேரடி வீதிதேவதையே
உன் தாவணிக் காற்று தான்
என்னை சுக்கு நூறாக்கி
விட்டுச்செல்லுதடி..!!!

ஏனோ...
உன் தாவணியின் ஸ்பரிசம்
தேரடியோடு மட்டும்
தொலைந்திடுவதேனோ...!!?

இடை உரசும் சிகை அலசி
சொட்டுகின்ற நீரொடு
சுப்ரபாதம் பாடும் துளசிமாடத்
தென்றலே ...
என் வீட்டு துளசிமாடம் உனக்காய் வாடுதடி...!!!

நிலா பிழிந்து மின்னலொடித்து
முகச்சாயலில் சேர்த்திட்டே
இதழவிழ்க்கும் இவளழகில்
இளவழகி என தோன்றிடுமே
அடி அழகின் அமுதசுரபியே...!!!

இலக்கியத் தமிழன் பெண்மையை புனைவதிலே
பேனா முள் தேய்த்தானென்றால்
என்போல் ஓர் தாவணிக் காற்றில்
தன்னுயிர் தொலைத்திருப்பான் போலும்...!!!!

வானவில்லை உருக்கி

மேலும்

வெள்ளோடை ஒடித்து விட்ட உன் மெல்லிடையும்... நன்னடையும்.... நெஞ்சுடையச் செய்யுதடி!! கொள்ளும் வரிகள்...... 27-Mar-2017 1:20 pm
அடடே.. 14-Jan-2017 12:08 am
அருமை! 27-Dec-2016 11:04 am
கவிதையை வாசிக்கும் தருணங்கள் இதயம் மெய்சிலிர்க்குது..... வாழ்த்துக்கள் ... 22-Dec-2016 10:32 am
அகர வெளி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2017 11:43 pm

பெண்மையின்
துயரம் கண்டு
தாய்மை
அடைந்த ஆண்மை
-தொப்பை

மேலும்

இன்று இளம் வயதிலேயே சிலர் தொப்பையைப் பெறும் 'அரிய' வாய்ப்பை பெற்றவராக இ ரு ப் ப து. நா ட றி ந் த உ ண் மை. இ து. நா ட் டி ல் ஒ ரு. சா ரா ரி ன். பொ ரு ளா தா ர மு ன் னே ற் றத் தை.யே. தெ ளி வா க கா ட் டு கி றது. ஆ ப த் தி ற் கு அ ழை ப் பு வி டு பவ ர் களை யா ர் த டு க் க மு டி யு ம்? தொ ப் பை ப ற் றி ய தங் க ள் ந கை ச் ச வை உ ண ர் வை ப் பா ரா ட் டு கி றே ன் க வி ஞரே. 14-Jan-2017 7:16 pm
அகர வெளி - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2014 8:15 pm

143~ன
தெரியும்.....

அதுஎன்ன
புதுசா
6259
அப்படின்னா
என்னவாயிருக்கும்?

மேலும்

ஓ இதுதான் அர்த்தமா.... நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.... 11-Aug-2014 9:13 pm
Ungala en annan nenachean Neenga en annan nenachean 11-Aug-2014 8:45 pm
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
11-Aug-2014 7:31 pm

மேலே
கழுகுகள்
வட்டமிடுகின்றன !

சடலமொன்றை
இழுத்துச்செல்ல முற்படும்
ஒரு நாயை
யாரோ விரட்டுகிறார்கள் !

சிந்திய
ரத்தங்கள் மீது
பேதமில்லாமல்
மொய்க்கின்றன
ஈக்கள் !

சற்றே அடங்கி
பூமியில் படிந்து
கொஞ்சம்
ஓய்வெடுக்கிறது
சாவின் புழுதி !

எரிந்து போன
ஒரு மரத்தை
வந்து பார்த்து
ஏமாற்றத்துடன்
திரும்பிச் செல்கின்றன
அந்தப் பிரதேசத்து
பறவைகள் !

குரூரப்புன்னகையோடு
சிதைவுகளை
மேற்பார்வையிடுகிறான்
யுத்தமெனும்
ஆடை தரித்த
படுகொலை அரக்கன் !

மொய்க்கிற ஈக்களை
விரட்டியபடி
வீழ்ந்து கிடக்கும்
தன் சகோதரனை
அழுதுகொண்டே
எழுப்புகிறாள்
அந்த
பாலஸ்தீனச்

மேலும்

கவிதை அருமை ....... இரத்த பேதம் ஈக்களுக்கு மட்டுமா தெரியவில்லை ......... ஆயுதங்களுக்கும் தான் தெரியவில்லை ...... 17-Aug-2014 3:06 pm
அங்கே அவர்களது வேதனை உருகிக்கொண்டிருக்கிறது ......இங்கே நம் கருணை உருகிக்கொண்டிருக்கிறது ......நம்மால் ஆனது அதுதானே நண்பா ,,,,,,, இந்தக்கவிதைக்கான தங்கள் கருத்துப்பதிவுக்கு மிக்க நன்றி 17-Aug-2014 2:52 pm
// பக்தி என்பது உள்ளத்தில் உறைவது பகட்டுருக் கொடுத்தல் கபட நாடகம் // மிக அருமை நண்பரே ..........இன்னும் தங்கள் கவிதைகளைத் தேடிபிடித்துப் படிக்கவேண்டும் என்ற அவா மேலிடுகிறது இந்த வரிகளால் ........ தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 17-Aug-2014 2:51 pm
என்னை உருகவைத்த படைப்பு ! நன்றி தோழா ! 17-Aug-2014 1:10 am
அகர வெளி அளித்த எண்ணத்தில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Aug-2014 8:51 pm

ஏழை பணக்காரன்
வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை...
ஏழை ஆடு மேய்கிறான்...
பணக்காரன் நாய் மேய்கிறான்...

மேலும்

நன்றி... 09-Aug-2014 8:02 pm
நன்றி... 09-Aug-2014 8:01 pm
நன்றி... 09-Aug-2014 8:01 pm
மறுக்க முடியா உண்மை நண்பரே 08-Aug-2014 10:30 pm
அகர வெளி - அகர வெளி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2014 8:51 pm

ஏழை பணக்காரன்
வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை...
ஏழை ஆடு மேய்கிறான்...
பணக்காரன் நாய் மேய்கிறான்...

மேலும்

நன்றி... 09-Aug-2014 8:02 pm
நன்றி... 09-Aug-2014 8:01 pm
நன்றி... 09-Aug-2014 8:01 pm
மறுக்க முடியா உண்மை நண்பரே 08-Aug-2014 10:30 pm
அகர வெளி - எண்ணம் (public)
08-Aug-2014 8:51 pm

ஏழை பணக்காரன்
வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை...
ஏழை ஆடு மேய்கிறான்...
பணக்காரன் நாய் மேய்கிறான்...

மேலும்

நன்றி... 09-Aug-2014 8:02 pm
நன்றி... 09-Aug-2014 8:01 pm
நன்றி... 09-Aug-2014 8:01 pm
மறுக்க முடியா உண்மை நண்பரே 08-Aug-2014 10:30 pm
Arulmathi அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Aug-2014 1:22 pm

ஓ பட்டாம்பூச்சிகளே !

உயிர் வண்ணப் பட்டங்களை
என் வீட்டுத் தோட்டத்தில்
பறக்கவிட்டது யார் ?

கம்பளிப் பூச்சியாய்
முசுக்கொட்டை இலைகளை
நீ தின்ற போது
முகம் சுளித்தவன் நான் !

என் நட்பைப் பெறவா
உள்ளுறை வாசம் இருந்து
வரம் பெற்றாய் வண்ணத்துப்பூச்சியாய் !

உன்னைப் பிடிக்க பலமுறை முயன்று
தோற்றுப் போனேன்
தோல்வியிலும் மகிழ்ந்து போனேன்.
சேற்றில் விழுந்தும்
சிராய்ந்து கொண்டும்
பள்ளி விட்டதும்
பட்டாம்பூச்சி வேட்டைதான்!

ஒரு நாள் மூன்று மணி நேரம்
விடாமல் பெய்த மழையால்
மூலையில் கிடந்தாய்.

மூன்று நாள் குழந்தையை
முழுவதும் தூக்க முடியாமல்
உன்னைத் தூக்கினேன்.

உன் வண

மேலும்

மிக அற்புதமான படைப்பு தோழமையே ! அனுபவத்தோடு அற்புதமாய் சொன்ன விதம் அழகு ! வாழ்த்துக்கள் தோழமையே ! தொடர்ந்து இதுபோன்று நல்ல படைப்புகளை தாருங்கள் ! 12-Aug-2014 4:08 pm
அழகு... 08-Aug-2014 8:42 pm
என் வீட்டுக் கொடியில் உலர்கிறது 'சாயம்போன வானவில்' – என் அம்மாவின் வெள்ளைப் புடவை ! அன்புத்தேன் குடிக்க அரை நிமிடமாவது அவளின் புடவையில் அமர்ந்து விட்டுச் செல்லுங்கள் அப்படியாவது அவளின் வெள்ளைச் சேலை வண்ணச் சோலையாகட்டும் ! அப்பப்பா... அத்தனை வரிகளும் வெகு அருமை... 07-Aug-2014 2:11 pm
மகரந்தச் சேர்க்கையால் மலட்டு மலர்களுக்கு மருத்துவச்சியாகும் தாய்ப்பூச்சிகளே ! என்னவளின் மனச்சேர்க்கைககும் உதவுங்கள் ! ...... அருமையான வரிகள் அக்கா. வண்ணத்து பூச்சியின் வாழ்க்கை அழகு............. 06-Aug-2014 9:22 pm
அகர வெளி - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2014 10:10 am

அறிவென்ற சொல்லை
ஆழப்படுத்தி நிற்பது
கேள்வியெனும் ஞானம்..!

பிறந்த குழந்தையின்
அழுகை கூட
கேட்கத்துடிக்கின்ற கேள்விதான்.!

நான்குவயது குழந்தையிடம்
நாளொன்றுக்கு
நானூறு கேள்விகளாம்
புள்ளிவிபரங்கள்
புட்டு வைக்கின்றன.!

வகுப்பறையில் கேட்க
மாணவனுக்கு பிடிக்கும்,
தேர்வில் கேட்க
ஆசிரியருக்குப் பிடிக்கும்.!

சட்டமன்றமும்
நாடாளுமன்றமும்
கேள்விகளால்தான் இயங்குகின்றன.

கேள்வியெழுப்பும்
உரிமைகள் மறுக்கப்
படும்போதெல்லாம்
ஜனநாயகம் செத்துவிட்டதாக
அமளியும்,கூச்சலுமாக
வெளிநடப்புகள் நிகழ்கின்றன.!

கேள்வி கேட்கத்
துணிகின்ற சமூகமே
நிமிரத் துவங்கியது வரலாறு.!

சமூகத்தின் எழுச்

மேலும்

நன்றி நண்பரே 17-Aug-2014 12:32 pm
அப்படியா.? கொடுப்போம்..நன்றாக கொடுப்போம்..! வரவில் மகிழ்ச்சி ராம்வசந்த்.! 16-Aug-2014 10:09 pm
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி தோழமையே..! 16-Aug-2014 10:08 pm
கருத்துக்கு மிக்க நன்றி தோழரே.! 16-Aug-2014 10:07 pm
அகர வெளி - எண்ணம் (public)
17-Jul-2014 11:49 am


போதிக்கும்போது தெரியவில்லை
பாதிக்கும்போதுதான் தெரிகிறது

--கல்வியின் அருமை

மேலும்

என் எண்ணத்தின் உங்கள் வெளிப்பாடு 17-Jul-2014 4:54 pm
ஆம். 17-Jul-2014 4:35 pm
சர் நா அளித்த எண்ணத்தை (public) சிவா (கர்ணன்) மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
09-Jul-2014 12:25 pm

நினைவிற்கு

மேலும்

பறவையை பார்த்தான் உன்னை வடித்தான் உன்னை அடித்தால் 14-Jul-2014 8:57 pm
ஓ...........அருமை..........நன்றி....... 12-Jul-2014 5:53 pm
Little aim is a big crime !!! மிகவும் அருமை !!! 12-Jul-2014 12:15 pm
உங்களுக்கான இலக்குகளையும் குறிக்குதுங்க........வாழ்த்துங்க....... 10-Jul-2014 1:38 pm
அகர வெளி - கேள்வி (public) கேட்டுள்ளார்
21-Jun-2014 1:05 pm

தோழமைகளே...!
நமது பாரம்பரிய மருத்துவ மூலிகைகள் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளேன். தங்களுக்கு தெரிந்த அரியவகை மூலிகைகள் பற்றி குறிப்பு கொடுத்தால் அடியேனுக்கு உதவியாய் இருக்கும். தயவுச்செய்து உதவுங்கள். நன்றி

மேலும்

'மூலிகை மணி' என்று ஒரு மாத இதழ் வருகிறது. ஆசிரியர்: திரு,க. வெங்கடேசன். (டாக்டர் கண்ணப்பர் மகன்) அதன் வருடாந்திரத் தொகுப்புக்களைப் (1965 - இல் இருந்து) பாருங்கள். டாக்டர். கண்ணப்பரின் கட்டுரைகள் ஆதார பூர்வமானவை. 22-Jun-2014 2:03 pm
சமீபத்தில் டெங்குஎவிர்கு பப்பாளி இலையை பயன்படுத்த சொன்னார்கள் 21-Jun-2014 10:17 pm
உடம்பில் பயங்கர அரிப்பு ஏற்பட்டால் குப்ப மேனி இலையை கொஞ்சம் அரைத்து உடம்பு முழுதும் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் அரிப்பு போய்விடும், நான்கு அல்லது ஐந்து நாட்கள் பயன் படுத்த வேண்டும் 21-Jun-2014 8:55 pm
கீழாநெல்லி:: மஞ்சள் காமாலை சிறந்த மருந்து..! கறந்த ஆட்டில் பாலில் அரைத்து மூன்று வேளை குடித்தால் நோயில் இருந்து விடுபடலாம்..! 21-Jun-2014 2:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (254)

விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (255)

இவரை பின்தொடர்பவர்கள் (255)

user photo

svshanmu

சென்னை
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே