செல்வக்குமார் சங்கரநாராயணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செல்வக்குமார் சங்கரநாராயணன்
இடம்:  மதுரை ,சிந்துபட்டி
பிறந்த தேதி :  06-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Feb-2014
பார்த்தவர்கள்:  283
புள்ளி:  83

என்னைப் பற்றி...

தந்தை :சங்கர நாராயணன்
தாய் : அனுசுயா ,
நான் பொறியியல் பட்டதாரி ,
சமூக ஆர்வலர் ,
கவி விரும்பி எழுதுபவன்..



9442857266,

என் படைப்புகள்
செல்வக்குமார் சங்கரநாராயணன் செய்திகள்

வெற்றிலைப்பெட்டியும் ,சுருக்குப்பையும்
முந்தானையில் முடிந்த வீட்டுத் திறவலும்
நரைத்த கூந்தலும் ,வறண்ட மேனியுமாய்
வளம் வருபவள் நமக்குப் பாட்டியாய்

பள்ளி கிளம்பையில் படியாத முடியதைப்
படிய வைத்து பக்குவமாய் தலைசீவி
ஐயா ராசா என அன்பார உணவூட்டி
பேரக் குழந்தை என்னை கூட்டிச்சென்று

பகல் மணி ஒன்றிற்குள் பள்ளிக்கு ஓடிவந்து
மதிய உணவதை வாய்நிறைய ஊட்டிவிட்டு
செலவுக்கு எட்டணா எடுத்துக் கொடுத்துவிட்டு
மாலை நான் வரும்வரை உணர்வை
எனக்குத் துணையாக்கிவிட்டு

பண்ணையில் பால் வாங்கி வந்ததும்
தேநீரிட்டு எனக்கான ரோட்டாவில்
எடுத்துவைத்து காத்திருக்கும் உனக்கான
பாசக் கவி இது ,,

மேலும்

இயேசுவும் அல்லாவும்
புத்தனும் ஈசனும்
சொல்லவில்லை யாருக்கும்
கனவிலும் குற்றமிழைக்க

மதத்தால் சாதியால்
வேண்டாம் சண்டை
பாரில் பண்பாய்
பழகுவோம் என்றும்

நாடும் வீடும்
நாடும் நம்மை
ஒன்றே அனைவரும்
என்பதை உணர்ந்தால்

பகிர்வோம் என்றும்
அக்கம் பக்கம்
அன்பை மட்டும்
அன்றாட வாழ்வில்

ஆனந்தம் கூடிடும்
அன்பிலே திளைத்திட
அண்டைநாடும் அண்டிடும்
பகைதன்னை மறந்து

விடியும் விடியலில்
விரைவாய் இணைந்து
நல்லரசை உருவாக்க
விழைந்து உழைப்போம்

கிடைக்கும் தானாய்
வல்லரசு பட்டம்
எட்டட்டும் நாடெங்கும்
இவ்வினிய திட்டம்


சேர்க்காதே ஆஸ்தியை ,
சேர்த்திடுவோ

மேலும்

கவி சிறப்பு நண்பரே...வாழ்த்துக்கள் !! 13-Jul-2014 7:41 pm
செல்வக்குமார் சங்கரநாராயணன் அளித்த கேள்வியில் (public) இஸ்மாயில் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Jul-2014 7:33 pm

கோவிலுக்கு குடும்பங்களோடு வருவோரே அதிகம்,
அங்கே காதலர்கள் சில நேரம் முகம் சுழிக்க வைக்கிறார்கள்
காதலும் புனிதம் தான் இல்லை என்று சொல்லவில்லை ,
அதற்காக புனிதமான கோவிலில் அதைக் காட்ட வேண்டாமே
கண்ணியம் அவசியம் காதலுக்கு .........
ஏன் காதலர்கள் இப்படிச் செய்கிறார்கள்?

மேலும்

தவறாகவும் சொல்ல முடியும் சகோ.(விளையாட்டுக்கு) 18-Jul-2014 11:51 pm
அய்யா இதை அவர்கள் படிக்க போவதில்லை 17-Jul-2014 6:43 am
ஹா ஹா சரியாய் சொன்னீங்க சகோ 16-Jul-2014 10:14 pm
ம்ம் இருக்கலாம் சகோ அவசரக்காதல் அவ்வளவு எளிதில் இணையாது அல்லவா 16-Jul-2014 10:14 pm
செல்வக்குமார் சங்கரநாராயணன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
13-Jul-2014 7:33 pm

கோவிலுக்கு குடும்பங்களோடு வருவோரே அதிகம்,
அங்கே காதலர்கள் சில நேரம் முகம் சுழிக்க வைக்கிறார்கள்
காதலும் புனிதம் தான் இல்லை என்று சொல்லவில்லை ,
அதற்காக புனிதமான கோவிலில் அதைக் காட்ட வேண்டாமே
கண்ணியம் அவசியம் காதலுக்கு .........
ஏன் காதலர்கள் இப்படிச் செய்கிறார்கள்?

மேலும்

தவறாகவும் சொல்ல முடியும் சகோ.(விளையாட்டுக்கு) 18-Jul-2014 11:51 pm
அய்யா இதை அவர்கள் படிக்க போவதில்லை 17-Jul-2014 6:43 am
ஹா ஹா சரியாய் சொன்னீங்க சகோ 16-Jul-2014 10:14 pm
ம்ம் இருக்கலாம் சகோ அவசரக்காதல் அவ்வளவு எளிதில் இணையாது அல்லவா 16-Jul-2014 10:14 pm

இயேசுவும் அல்லாவும்
புத்தனும் ஈசனும்
சொல்லவில்லை யாருக்கும்
கனவிலும் குற்றமிழைக்க

மதத்தால் சாதியால்
வேண்டாம் சண்டை
பாரில் பண்பாய்
பழகுவோம் என்றும்

நாடும் வீடும்
நாடும் நம்மை
ஒன்றே அனைவரும்
என்பதை உணர்ந்தால்

பகிர்வோம் என்றும்
அக்கம் பக்கம்
அன்பை மட்டும்
அன்றாட வாழ்வில்

ஆனந்தம் கூடிடும்
அன்பிலே திளைத்திட
அண்டைநாடும் அண்டிடும்
பகைதன்னை மறந்து

விடியும் விடியலில்
விரைவாய் இணைந்து
நல்லரசை உருவாக்க
விழைந்து உழைப்போம்

கிடைக்கும் தானாய்
வல்லரசு பட்டம்
எட்டட்டும் நாடெங்கும்
இவ்வினிய திட்டம்


சேர்க்காதே ஆஸ்தியை ,
சேர்த்திடுவோ

மேலும்

கவி சிறப்பு நண்பரே...வாழ்த்துக்கள் !! 13-Jul-2014 7:41 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Jul-2014 6:54 pm

பிரியசகிக்கு சந்தேகம்
தீர்த்துவை என்றாள் !
தெரிந்தால் தெளிவிக்கிறேன்
கற்றவை கற்பிக்கிறேன்
கற்பூரமாய் பற்றிக்கொள்
ஐயமென்ன வினவினேன் ....!!

ஆடியிலே புதுஜோடிகளை
பிரிப்பதன் மாயமென்ன ?
மாயமில்லை மந்திரமில்லை
ஆன்றோர் கூற்றில்
அர்த்தம் இருக்கும்
அறிவியலும் இருக்கும் ....!!

ஆடிகூடி கருத்தரித்தால்
சித்திரையில் பிரசவமாகும்
கடும்வெயில் தாக்கம்
தாய்சேயை மிகவாட்டும்
சின்னம்மை முதலான
வெப்பநோய் தாக்கும் ....!!

இன்னொன்றும் சொல்கிறேன்
கவனமாய் கேட்டுக்கொள் !
ஆனிக்கடுத்த ஆடியில்தான்
தொடங்கும் பருவமழை !
காற்று மழைநீரில்
கிருமிகள் பரவிடும் ....!!

உறவில் இணைந்தால்

மேலும்

மிக்க நன்றி கவி !! 16-Jul-2014 2:37 pm
மிகவும் நன்றி புனிதா !! 16-Jul-2014 2:37 pm
அருமை நட்பே 16-Jul-2014 12:48 pm
அருமை அருமை அம்மா! 16-Jul-2014 9:07 am

வானமது பூமியின் மீது உள்ள காதலால் விடுத்த தூது தான்
மழை

மேலும்

நன்று 08-May-2014 2:55 pm

வானமது பூமியின் மீது உள்ள காதலால் விடுத்த தூது தான்
மழை

மேலும்

நன்று 08-May-2014 2:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (63)

user photo

ஹஸீனா பேகம்

செங்கோட்டை
சந்திரா

சந்திரா

இலங்கை
தீனா

தீனா

மதுரை
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (63)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (63)

மேலே