ஜனனி விஜய் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  ஜனனி விஜய்
இடம்:  Madurai
பிறந்த தேதி :  14-Mar-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Jul-2013
பார்த்தவர்கள்:  1843
புள்ளி:  34

என்னைப் பற்றி...

உணர்ச்சியின் அடையாள வரிகள்...
உள்ளத்தின் அணையாத வேதனைகள்...
இனி கவிதையாய் மாறட்டும் என்னுள் !

கவிதையாய் வாழ இயலவில்லை எனில்..
அதன் சொர்களிலேனும் வாழ்ந்திட துடிக்கும்
இவள்...
~ஜனனி .

என் படைப்புகள்
ஜனனி விஜய் செய்திகள்
ஜனனி விஜய் - நீலகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2017 10:30 am

கரும் மேகங்களை கொண்ட வானத்தில்

எப்போது மழை பெய்யும் என்று ஏங்கும்

விவசாயினை போல காத்திருந்தேன்

உன் அன்பிற்காக, மத யானை கூட்டத்தில்

சிக்கினால் கூட என் உயிர் போகாது

உன்னிடம் சிக்கி கொண்ட என்

அன்பான இதயத்திற்கு நொடி பொழுதும் மரணமே,

உன் விழிகள் சொல்ல நினைக்கும் காதலை ஏன்,

உதட்டின் முலம் சொல்ல மறுக்கிறாய்

அன்பு பாய்ந்த இதயம் கூட வீழ்வது கடினம் ,

காதல் அன்பு பாய்ந்த இதயம் சரிந்து விடும் நொடியில்

மேலும்

ஏக்கங்கள் அழகான கவிதைகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jun-2017 4:37 pm
நல்ல கவி 26-May-2017 9:06 am
ஏக்கம் வரிகளில் அழகு ... 25-May-2017 1:04 pm
ஜனனி விஜய் - பூக்காரன் கவிதைகள் - பைராகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2017 6:29 am

எது உண்மை, எது உண்மை இல்லை
=======================================
இங்க பாரு,
நாளைக்கு பார்க்கலாமா ம்ம்,
தினந்தினம் எதுக்கு பார்க்கணும்,
அப்படி நா உனக்கு யாரு ம்ம்,
ஒவ்வொரு நொடியும் கூடவே இருக்க,
அதுக்குள்ளேயும்
ஏதோ தூரமிருக்கிறது மாதிரி,
உன்னோடு எல்லாமே பகிர்கிறேன்
இருந்தாலும்
தாகத்தை இருத்துகிறாய்
உன்னை பார்க்கும் போதெல்லாம்
உன்கிட்ட இருக்கும்
எதிலேயோ சிக்கிப்போயிடறேன்
உன் ஆழமான, இடையறியாத வார்த்தைகளால்
என்னையும் அறியாதே
உன்மேல் பயம் கொள்கிறேன்
எப்போதும் உன்னிடமிருந்து இதையே கேட்கும்படி
கட்டாயத்திற்கு ஆளாகிறேன்
அது என்னன்னா
"நாளை பார்க்கலாமா ம்ம் "

மேலும்

மதியிலுள்ள சிந்தை வளம் மனதைகொள்ளையடித்துப் போகிறது..ஒவ்வொரு வரியும் இதயத்தை துண்டு துண்டாக்கி கவிதைக்கு உயிரோட்டம் கொடுக்கிறது..உங்கள் எழுத்தாற்றலை மனசாரப் பாராட்டுகிறேன் 17-Jun-2017 11:52 am
நன்று 26-May-2017 8:52 am
ஜனனி விஜய் - ஜனனி விஜய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2017 10:53 pm

சிறுக சிறுக சில்லரையும் ரூபாயுமா
எங்காத்தா பிடிச்சு வச்ச
சிருவாட்டப் போலத் தான்

வீதி வீதியா அலைஞ்சு திரியுறேன்- அவ
இருந்து வாழ்ந்த சுவடெல்லாம் சேகரிச்சு
நூறு முறை எண்ணிப்பார்க்க..

பள்ளிக்கூடம் போய்- வீடு
வந்து சேரும்​ முன்ன, ஆத்தா
நீ வச்ச கருவாட்டுக் குழம்பு மணம்

கம்மாங் கரைத் தாண்டி
என்னக்​ கைப்பிடிச்சு
இழுக்குமத்தா...

சேலைத் தலைப்பில்- ஆத்தா
நீ முடிஞ்சு வைச்ச சில்லறையைப்
போலத் தான்,

ஜம்முனு உட்கார்ந்திருக்க
என் உசுருக்கு
உச்சியில ...

அங்கிட்டும் இங்கிட்டுமா நான்
ஆட்டி விளையாண்ட
உன் தண்டட்டி

இப்ப கதை பேசுது
என் கையில
கிடந்து..

இத்தனையும்

மேலும்

மிக்க நன்றி_/|_ 26-May-2017 12:53 am
மனதை நெருடியது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-May-2017 12:35 am
ஜனனி விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2017 10:53 pm

சிறுக சிறுக சில்லரையும் ரூபாயுமா
எங்காத்தா பிடிச்சு வச்ச
சிருவாட்டப் போலத் தான்

வீதி வீதியா அலைஞ்சு திரியுறேன்- அவ
இருந்து வாழ்ந்த சுவடெல்லாம் சேகரிச்சு
நூறு முறை எண்ணிப்பார்க்க..

பள்ளிக்கூடம் போய்- வீடு
வந்து சேரும்​ முன்ன, ஆத்தா
நீ வச்ச கருவாட்டுக் குழம்பு மணம்

கம்மாங் கரைத் தாண்டி
என்னக்​ கைப்பிடிச்சு
இழுக்குமத்தா...

சேலைத் தலைப்பில்- ஆத்தா
நீ முடிஞ்சு வைச்ச சில்லறையைப்
போலத் தான்,

ஜம்முனு உட்கார்ந்திருக்க
என் உசுருக்கு
உச்சியில ...

அங்கிட்டும் இங்கிட்டுமா நான்
ஆட்டி விளையாண்ட
உன் தண்டட்டி

இப்ப கதை பேசுது
என் கையில
கிடந்து..

இத்தனையும்

மேலும்

மிக்க நன்றி_/|_ 26-May-2017 12:53 am
மனதை நெருடியது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-May-2017 12:35 am
தர்மராஜன் அளித்த படைப்பில் (public) Thirumoorthi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Nov-2015 10:35 pm

என்
இதழ் தழுவி
தேன்சுவை முத்தம்
பெறுவாய் என்று
பூப்படைந்து
ரீங்கார இசைகேட்க
காத்திருப்பேன் !

விடியலின் வாசலில்...

மலரின்
மண(ன)ம் அறிந்து
இதழ் தழுவி
தேன் பருகி
மலரின் பிறப்பை
முழுமைப்படுத்தும் !
தேனீ..!

மேலும்

நன்று 26-May-2017 12:57 am
அழகு வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் நண்பரே 05-Aug-2016 12:46 am
மிக்க நன்றி 20-Nov-2015 7:08 pm
நன்று 20-Nov-2015 12:32 pm
ஜனனி விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2015 1:18 pm

சிங்கு: நேத்து பெஞ்ச மழைல என் woolen sweater நனைஞ்சு சுருங்கிடுச்சு டா..
மிங்கு: .........
சிங்கு: என்ன டா ஏதோ யோசிக்குற மாதிரி தெரியுது....
மிங்கு:எனக்கு ஒரு டவுட் னே..
சிங்கு: உனக்கு டவுட் ஆ ?!... சரி சொல்லு சமாளிப்போம்.
மிங்கு: woolen sweater எதுல இருந்து தயரிகுரங்க.. செம்மறி ஆட்டு ல இருந்து தான... Sweater மட்டும் சுருங்குது.. ஏன் ஆடு மழைல சுருங்க மாட்டுது..
சிங்கு:?!?!??

மேலும்

ஜனனி விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2015 12:43 pm

சிங்கு: என் டா மிங்கு இப்டி குறுக்கும் நெடுக்கும் நடக்குற..
மிங்கு: இல்ல னே! எனக்கு ஒரு டவுட்..
சிங்கு: உனக்கு doubtaa..சரி சொல்லு சமாளிப்போம்.?!
மிங்கு: building அ building நு சொல்றங்களே.. அத தான் கட்டி முடிச்சுட்டாங்களே .. அப்புறம் ஏன் அத பில்டிங் நு சொல்றாங்க.. Built நு தன sollanum.. நிங்களே சொல்லுங்க னே!
சிங்கு: ?!?!?!??

மேலும்

ஜனனி விஜய் - sambath kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2015 3:45 pm

விரலிடையில் இருக்கும்
சிகரெட்டின் நுனி
உன் நுரையீரலுக்கு நீ
வைக்கும் வெடிகுண்டின் திரி!!

உன் நுரையீரல் மட்டுமே வெடிக்கட்டும்
ஊருக்கு வெளியே போய் புகை
நச்சுப் புகை
எல்லோருக்கும் தான் பகை

தேநீர் நிலையங்களுக்கு வருபவனெல்லாம்
புகைப்பவன் அல்ல
தேநீர் விரும்பிகளையும்
புகைப்பவன் ஆக்காதீர்

எவ்வரசும் எத்தீமயையும்
அனுமதிப்பதில்லை
மதுவும் புகையும் எக்காலமும்
வாழ்கிறது நம்மில் விதிவிலக்காய்!!!

மேலும்

Nandri natpe 19-Nov-2015 12:53 pm
அழுத்தமான வரிகள்... புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி. சிறந்த படைப்பு நண்பரே.. Valthukkal 19-Nov-2015 12:02 pm
Nandri thiru arshad 19-Nov-2015 11:51 am
Nandri thiru sarfan 19-Nov-2015 11:50 am
ஜனனி விஜய் - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2015 8:53 pm

மழைநீர்...

கோடையில் நான் நடந்தேன்
தாகம் என்னைவாட்ட...

தண்ணீருக்காய் ஏங்கிருந்தேன்
நானே தோண்டினேன் ஊற்று...

வழியெங்கும் தவித்த வாய்கள்
பருக ஓடிவந்தது என்னருகே...

இன்று ஊரெங்கும் சூழ்ந்து
இருக்கிறது மழைநீர்...

சேகரிக்க யாரும் இல்லை
நடந்துபோக பாதை இல்லை...

தூற்று போனது முன்னோர்கள்
உருவாக்கிய ஏறி குளங்கள்...

இன்று நாகரிகம் என்ற பெயரில்
வாகனத்தில் செல்வதால்...

உருவாக்க வேண்டாம்
ஏறி குளங்களை...

பாதுகாப்போம் முன்னோர்கள்
நமக்காக விட்டு சென்றதை...

பழமையை காப்போம்
நம்மை வாழவைக்கும்.....

மேலும்

unmaithaan நட்பே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 01-Jan-2016 8:45 pm
எதார்த்த உண்மை. இருப்பதை காப்பாற்றினாலே போதும். நன்று. 31-Dec-2015 6:10 pm
மிக்க நன்றி நட்பே. வருகைக்கும் பதிவிற்கும். 19-Nov-2015 7:29 pm
உண்மைதான் அழகாக சொன்னீர்கள் நட்பே. மிக்க நன்றி நட்பே. வருகைக்கும் பதிவிற்கும். 19-Nov-2015 7:29 pm
ஜனனி விஜய் - நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2015 9:09 am

மாரடைப்பால்
உயிர் ஊசலாடலாம்.
உறுப்பு சிதைந்து
சிகப்பு குருதி உறைந்து..
வலியில் துடிக்கும் ஒரு
உயிராகவும் இருக்கலாம்.!
பிரசவ வலியில்
கதறும் பெண்ணாகவும்
இருக்கலாம்..!

நீங்கள் விலகிச்சென்றுவிடுங்கள்.


ஆம்..
அன்புடையோரே
விலகி வழி கொடுங்கள்
ஆம்புலன்ஸ்க்கு..

மேலும்

சிந்தனை சிறப்பு தோழா 09-Nov-2015 1:07 pm
தொடர்வருகையில் ஆனந்தம் ஆனந்தி ஹஹஹ 08-Nov-2015 11:31 pm
தொடர்வருகையில் மகிழ்கிறேன் நண்பா 08-Nov-2015 11:30 pm
நாம் அணைவருமே சந்திக்கும் நிகழ்வுதான் அது. கருத்திற்கும் வரவிற்கும் நன்றி தோழரே 08-Nov-2015 11:29 pm
ஜனனி விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2015 11:07 am

காடு மலை மேடெல்லாம்
அலைந்து திரிந்த மேகம்...
தென்றல் அவளைக் கண்டு
மையல் கொண்டதாலே..
சிந்திச் சென்ற சாரல்..

சின்னச் சின்ன சிதறல்கள்
சில்லென்று பட்டுத் தெறிக்க..

அதன் விரல் நுனிப் பற்றிக் கொண்டு
'போகதே போகதே.. நீ பிரிந்தால்...
நான் அழுவேன்'... என்று
செல்லச் சண்டை பிடித்துக்
கொண்டு சினுங்குகின்றது - என்
சன்னல் கண்ணாடி...

அதை ரசிக்கக் கூட எனக்கு
அவகாசம் கொடுக்காமல்...
சில்லிட்டு இருந்த என் இதழ்களில்
இதமாய்.. இனிமையாய்..
படிந்த ஸ்பரிசம்..

இதழ் தொட்டுத் தொடங்கிய
இதமான உஷ்ணம்...
என் உடலுக்குள் மிதமாகப் பரவி..
சொர்கத்தின் வாயில் வரை
இழுத்துச் சென்று..
இயல்பு மற

மேலும்

கருத்துக்கு நன்றி தோழி.. தங்களது வரவால் மகிழ்ந்தேன் :) 22-Nov-2015 12:44 am
அழகான ரசனை தங்களுக்கு.... 20-Nov-2015 10:46 pm
வருக வருக தோழி.. தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி... 18-Nov-2015 11:52 pm
ஆஹா .....,, அழகு நிறைந்த வரிகள் ஜனனி சூப்பர் தோழி வாழ்த்துக்கள் தொடருங்கள் 12-Nov-2015 3:19 pm
ஜனனி விஜய் - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2015 7:42 pm

அழகே...

உன் பாதசுவடு தோறும் போர்வை
மூடும் எனது வேர்வைதுளிகள்...

கனவு பூக்களோடு
கை நிறைய நந்தவனம்...

கதவு திறந்தும் காணவில்லையே
என் தென்றல் முகம்...

கடைசி விடிவெள்ளியும் அனுதாபத்துடன்
நெடு மூச்சை எரிந்தது...

வெண்ணிலவும்
மறைய தொடங்குது...

இன்னும் கண்ணீர்
புல்வெளியில் நான்...

என் ஆவிபோகுமேன்னே
வருமோ என் வசந்த ஊர்வலம்...

ஒருமுறை
நான் பார்த்து செல்ல.....

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 07-Nov-2015 8:22 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 07-Nov-2015 8:19 pm
ரசித்தேன் .. அழகான படைப்பு 06-Nov-2015 7:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (105)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
சஞ்சீவ் நா

சஞ்சீவ் நா

முன்சிறை, கன்னியாகுமரி
நேதாஜி

நேதாஜி

சென்னை
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (105)

இவரை பின்தொடர்பவர்கள் (107)

user photo

nuskymim

kattankudy
komaladevi

komaladevi

Chennai
user photo

rohit tamil

chidambaram
மேலே