ஜேசுதாஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜேசுதாஸ்
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  09-Nov-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Aug-2014
பார்த்தவர்கள்:  178
புள்ளி:  6

என்னைப் பற்றி...

தமிழ் கவிதைகள் பிடிக்கும்.

என் படைப்புகள்
ஜேசுதாஸ் செய்திகள்
ஜேசுதாஸ் - எண்ணம் (public)
22-Jan-2022 8:24 pm

வேண்டாம்...

வேண்டாம்
விலகி சென்றுவிடு - என்று
உதடுகள் உச்சரிக்கும்
போதெல்லாம் 
உன்னோடு மட்டுமே
வாழ்வேன் என
அடம்பிடிக்கிறது
முடிந்து போன 
என் முதல் காதலின் 
நினைவுகள்....

மேலும்

ஜேசுதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2017 1:54 am

வாழும் போது புரியாத
வாழ்க்கை போல,
கற்கும் போது புரியவில்லை,
கற்பிக்கும் போது
புரிகிறது, பல
புரியாத புதிர்கள்!

கற்பதுதான் கடினம் அப்பொழுது,
கற்பிப்பதுதான் கடினம்
புரிகிறது இப்பொழுது!

கேலிக்கூத்தும்
கிண்டல்களும் மகிழ்ச்சியாய் அப்பொழுது,
எவ்வளவு இன்னல்கள்
உணர்ந்திருப்பிர்கள்
புரிகிறது இப்பொழுது!

ஆசிரியர்கள் தான் ஏளனம்
அப்பொழுது,
அவர்கள் தான் ஏணிப்படிகள்
புரிகிறது இப்பொழுது!

நல்ல மாணவனாவது
கடினமில்லை,
நல்லாசிரியர் ஆவது
எவ்வளவு கடினம்!

சூரியன் ஒருநாளும்
பலனை பூமியிடம்
எதிர்பார்பதில்லை,
மாணவர்களின்
புகழை ஒருநாளும் - ஆசிரியர்கள்
ஏற்பதில்லை!

என்னென்ன

மேலும்

சென்ற வார சிறந்த படைப்பாக தேர்வுபெற்றமைக்கு பாராட்டுக்கள் 13-Sep-2017 4:04 pm
கவி அருமை அதை விட அருமை இறுதி ஒற்றை வரி சொல்லும் கருத்து 11-Sep-2017 1:59 am
அருமை 08-Sep-2017 12:27 pm
பொருத்தமான வண்ண இராதா கிருட்டிணன் ஓவியம் 06-Sep-2017 1:21 am
ஜேசுதாஸ் - ஜேசுதாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2014 8:11 pm

எனக்கும்
மழையில் நனைவது
பிடிக்கும்!
அப்பொழுது தான்
என்
கண்ணீர்
யாருக்கும்
தெரிவதில்லை....

மேலும்

அருமை நட்பே.... 14-Sep-2014 12:34 am
அருமை நட்பே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 13-Sep-2014 11:13 pm
ஹிம்ம்........ 13-Sep-2014 8:53 pm
அதிகம் படித்தால் எதுவுமே எங்காவது படித்தது போல தான் தோன்றும். 13-Sep-2014 8:38 pm
ஜேசுதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2014 8:16 pm

எல்லோரும்
வேண்டி நிற்க
நான்
மட்டும் வேண்டாம்
என்கிறேன்
தண்ணீர்!
என்
தாயின் கண்களில்...

மேலும்

அருமை நட்பே.... 14-Sep-2014 12:35 am
அருமை நட்பே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 13-Sep-2014 11:13 pm
அருமை தோழமையே 13-Sep-2014 8:19 pm
ஜேசுதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2014 8:11 pm

எனக்கும்
மழையில் நனைவது
பிடிக்கும்!
அப்பொழுது தான்
என்
கண்ணீர்
யாருக்கும்
தெரிவதில்லை....

மேலும்

அருமை நட்பே.... 14-Sep-2014 12:34 am
அருமை நட்பே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 13-Sep-2014 11:13 pm
ஹிம்ம்........ 13-Sep-2014 8:53 pm
அதிகம் படித்தால் எதுவுமே எங்காவது படித்தது போல தான் தோன்றும். 13-Sep-2014 8:38 pm
ஜேசுதாஸ் - அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2014 10:12 am

விருட்சமாய் நான்
ஆணிவேராய் ஆசான் நீ !
அழகான சிலை நான்
செதுக்கிய சிற்பி நீ !

கவிதை நான்
காரணம் நீ !
மலராய் நான்
மணமாய் நீ !

அறியாத வயதில்
அறிவோளியேற்றி
புரியாத வயதை
புரிய வைத்தவன் நீ !

காகமென கரைந்து
என்னைக் கரைசேர்த்தவன் நீ !
வாழ்க்கை புத்தகத்தின்
முகப்புரை நீ !

இளமைக்கு வலுவூட்டி
இயலாமையை இல்லையென்றாக்கி
வானுயர நான் வளர
வழிவகுத்தவன் நீ !

சுண்ணக்கட்டியில்
தீட்டிய வரிகள்கொண்டு
வண்ணமயமான வாழ்வின்
வழியைக் காட்டியவான் நீ !

என்னை அகிலத்திற்கு
அடையாளம் காட்டிய
அறிவு முலாம் பூசிய
கண்ணாடி நீ !

ஆசான் உன் ஆசிபெறவே
அனுசரிக்கிறேன்
இந்த ஆசிரிய

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே ! 18-Nov-2014 10:10 am
அருமை ..அறிவு கொடுத்த ஆசான் அரசன்... 17-Nov-2014 5:10 pm
மிக்க நன்றி அய்யா ! நான் எழுதியது சொற்பமே அதில் ஆசானுக்கு அர்பனமும் அடங்கும் வருகையில் மகிழ்ச்சி அய்யா பழமையை புரட்டி பார்த்தமைக்கு .. 16-Nov-2014 3:46 pm
ஆசானுக்கு அருமையான அர்ப்பனம் . 15-Nov-2014 9:08 pm
மேலும்...
கருத்துகள்

மேலே