தீப்சந்தினி - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  தீப்சந்தினி
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  16-Dec-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Jan-2014
பார்த்தவர்கள்:  1471
புள்ளி:  261

என்னைப் பற்றி...

தமிழ் என்றால் எனக்கு உயிர்.
Blog: http://deepchanthini.blogspot.com
Insta Id: @tashantatanisha

என் படைப்புகள்
தீப்சந்தினி செய்திகள்
தீப்சந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2019 11:46 am

கண்கள் சொருகி மூழ்க போனவனின் காதில் துல்லித ஓசை ஒன்று கேட்டது.

இசை வந்த திசை நோக்கி Mahihi ! என முணுமுணுத்தான். ஆம், அது Mahihi- யின் குரல். Mahihi வேறு யாருமல்ல உலகில் உள்ள அனைத்து கடல் பகுதிகளிலும் வசிக்கக் கூடிய பல்லாயிரக்கணக்கான திமிங்கலங்களில் டால்பின் வகையை சேர்ந்த ஓர்க்கா சுறா ஆகும். இதை கொலைகார திமிங்கலம் எனவும் சொல்லலாம். டால்பின் வகையிலேயே மிகவும் பெரியதானதாகும்.

இந்த Mahihi 'அந்த' நிமலனுக்கு மிகவும் பரிட்சயமான திமிங்கலம் ஆகும். அவன் வைத்த பெயர் தான் இந்த Mahihi. Hawaiian மொழியில் டால்பினை இப்படித்தான் அழைப்பார்கள். அதையையே, பெயராக வைத்தான் 'அந்த' நிமலன் இந்த பெண் ஓங்கில் சுறாவ

மேலும்

புதுமை இசை கடலலை ஓசை மனிதர்களுக்கு இல்லாத மனித நேயம் விலங்குகளிடம் தொடரட்டும் தங்கள் தமிழ் இலக்கியப் படைப்புகள் 22-Jan-2020 12:00 pm
தீப்சந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2019 7:39 am

மெதுவாய் நகர்ந்து வந்த சுறா இறுதியில் சுஜியை 'அந்த' நிமலனுக்கு எதிரே கொண்டு வந்து சேர்த்து; இப்போது இருவரையும் சேர்த்து தள்ளிக் கொண்டு சென்றது.

அந்த கடுங்குளிரான தண்ணீரிலும் சுஜியின் அருகே, மிக அருகே இருக்கையில் 'அந்த' நிமலனுக்கும் தேகம் சூடேறியது. இதயத்தின் துடிப்பு துல்லிதமாய் கேட்க்கும் அமைதியான ஆழ் கடலில்.

தலை ஒரு ஓரமாய் சாய்ந்திருக்க தண்ணீரில் நாலா பக்கமும் சுழன்று முட்டி மோதி அங்கே கொஞ்சம் இங்க கொஞ்சமாய் சுஜியின் முகத்தை மறைந்துக் காட்டியது குளிர்ந்த கடல் நீர்.

சுஜியின் மயக்கத்தை தெளிய வைக்க அவளின் முகத்தை அவனின் இரு கைகளால் பற்றினான் அவன். அலறியது அவனின் கை கடிகாரம், அந்த நி

மேலும்

தீப்சந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2019 2:46 pm

சுஜியை ஓரளவுக்கு நிக்க வைத்து, அலைகளின் சீற்றத்தால் கண்களில் பட்டுக் கொண்டே இருந்த அந்த கடலின் உப்புத் தண்ணீரை தன் இடது பக்க தோள் பட்டையால் துடைக்க முனைந்த போதுதான் சுஜி கடலினுள் தடுமாறி நிற்க முடியாமல் உள்ளே இறங்கினாள்.

'அந்த' நிமலன் : Shit ! No ! No ! No ! No ! No !

என அலறிக் கொண்டே கடலினுள் தாவினான். கடலின் தண்ணீர் அவ்வளவு குளிராக இருந்தது. சிலிர்த்துக் கொண்டான் 'அந்த' நிமலன். இருட்டிய கடலினுள் இந்த சுஜியை எங்கே சென்று தேடுவது.

அவனின் நீர் புகா கைக்கடிகாரத்தின் ஓரத்தில் இருந்த பட்டனை அழுத்தினான். கைக்கடிகாரத்திலிருந்து வெளிப்பட்ட வெளிச்சம் ஏதோ ஓரளவுக்கு அந்த கும்மிருட்டில் அவனுக்

மேலும்

தீப்சந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2019 3:13 pm

அவன் பார்க்கிறான் என்பது சுஜிக்கு நன்றாகவே தெரிந்தது. போதையில் இருந்த போதிலும். அவன் அணிந்திருந்த கடல் நீல டிசர்ட் மற்றும் முட்டி வரை அணிந்திருந்த கருப்பு பேண்ட், கையில் குத்தியிருந்த பச்சை. இப்போது தலைக்கேறியிருந்த போதை கொஞ்சம் இறங்க ஆரம்பித்தது சுஜிக்கு.

நிமலன் கையில் பச்சை இருக்காது. அவனுக்கு பச்சை குத்துவது என்றால் பயம். அலறி அடித்து ஓடிய சம்பவம் நிறைய உண்டு. அப்படி இருக்க இவன் கையில் எப்படி பச்சை இருக்க முடியும். மஹில் சஹிஸ்ன்னு வாய்ப்பே இல்லை.மஞ்சள் சட்டை அணிந்து, கயலோடு கண் முன் ஆடிக்கொண்டிருக்கின்றானே. அப்படி என்றால் யாரவன், யோசிக்கும் போதே முழு போதையும் இறங்கியது சுஜிக்கு. பாடலும

மேலும்

தீப்சந்தினி - யேசுராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2019 2:24 pm

அவனை ‘அது’ நெருங்கியபோது…

வங்காள விரிகுடா வரவேற்றது. அலைகளை கவிதைகளாய் வாசித்தான். இவ்வளவு நுணுக்கமான கலைக்கு தான் ஆசானாவோம் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரியில் கால் வைத்த நேரம் இப்படியொரு வசந்தமா!

அந்த கலைக்கூடத்தில அவன் ரவிவர்மனானான். காரிகைகளின் இதழ்களில் தூரிகை எடுத்தான். ரோமியோக்கள் அவனிடம் பாடம் பயின்றார்கள். அவன் கவிதைகள் பிரசுரமாகாத பத்திரிகைகள் அரசியல் – சமூக பத்திரிகைகளே…

மேகங்கள் அவன் தலையை கோதி கண்களை குளுமைப்படுத்தி சென்றன. விடிவதற்குள் எண்ணிமுடித்தான் விண்மீன்களை. சகாராவை சுற்றுலா பூங்காவாக பாவித்தான். நயாகராவில் இதமாக நீச்சலடித்தான்..

நா

மேலும்

மனம் கனக்கிறது... 27-Sep-2019 7:18 am
தீப்சந்தினி - முரளிதரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2014 5:45 pm

" டிக்கெட்.. டிக்கெட்.."

கண்டக்டரின் குரல் எனக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது திரும்பிப் பார்த்தேன், சம்பத்! என் வகுப்பு தோழன்.!

" டேய் , சம்பத் .. நல்லாயிருக்கியா..?"

"கதிரு, நீ நல்ல இருக்கியா ? எவ்வளவு வருசம் ஆச்சுடா உன்னை பார்த்து.. "

மேலும் பேச வேண்டியிருந்தது.

" இரு.. எல்லோருக்கும் டிக்கெட் குடுத்துட்டு வந்துடுறேன்.." என்று நகர்ந்தவன் பத்து நிமிடத்தில் மொத்த பேருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தான். வண்டி கருங்கல்பட்டி கடந்தது.

"என்னடா சம்பத்... பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே பழைய பஸ் டிக்கெட் எல்லாம் பொறுக்கி வச்சுகிட்டுச் சுத்துவ .. இப்ப கண்

மேலும்

:) 16-Feb-2014 12:49 pm
நன்றி ஶ்ரீ 16-Feb-2014 12:48 pm
நிறந்தத உணமை அழகு :) 16-Feb-2014 10:49 am
மிக்க நன்றி 15-Feb-2014 9:30 pm
தீப்சந்தினி - ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2014 1:42 pm

ராஜா, ராதா தம்பதியர் சென்னையில் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு 2மகள்கள், வசதியான குடும்பம் இருவருமே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.......


அலுவலகம் முடிந்ததும் வீட்டில் தனது செல்ல மகள்களுடன் நேரத்தைக்கழித்து சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருந்தனர்.


மூத்த மகள் ஷிவானி! இவள் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருக்கிறாள்.

போதுமான அளவு அறிவும், அழகும் பேச்சும் கொண்டிருந்தாள்!!!

ஷிவானி யாரிடமும் அதிகமாக பழகமாட்டாள்;தன்னிடம்
வந்து பேசுபவரிடம் மட்டும் பேசிவிட்டு அதோடு நிறுத்தி விடுவாள்.


இயல்பான பண்புடையவள் ஷிவானி.

இரண்டாவது மகள்தான் ரிஷானி!

ரிஷானியோ! ஷிவான

மேலும்

முதலில் பெற்றோர் விருப்படி மேற்கொண்டு படித்துக்கொண்டே காதல் பயணமும் தொடர ஆவல் 22-Jan-2020 12:09 pm
இப்போதுதான் தொடக்கி உள்ளேன் .. அருமை முடிவு .. பெயரே மிக அருமை தோழி .. 05-Apr-2014 1:44 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றித்தோழரே! 01-Mar-2014 12:59 pm
மிக்க நன்றித்தோழி! 01-Mar-2014 12:59 pm
தீப்சந்தினி - கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2014 11:06 pm

கரிசல் மண்ணில் ஒரு. காவியம்.11

அத்தியாயம் 11

கமாலாவின்வீட்டில்எல்லோரும்மருத்துவ மனையில்தான்இருந்தார்கள்.கமாலா தன்னந்தனியேதான் வீட்டில் இருந்தாள்.இந்தத் தனிமைதான் அவளைப் பாடாய்ப் படுத்தியது.அவளுக்குள் எந்த அளவிற்கு அச்சம் நிறைந்திருந்ததோ அந்த அளவிற்கு அவளுக்குள் குற்றஉணர்வும்அவளைக்கொடுமைப்படுத்தியது
ஆச்சி சொன்னபடி ராஜாவைக் கூப்பிட்டு அவனிடம் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்லியிருந்தார்கள் என்பதை எடுத்துச்சொல்லி
அவனுக்கு எச்சரிக்கை செய்திருந்தால் அவனும் புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் தானும் சூதனமாகப் பார்த்து நடந்திருப்பான்.எனப் பலவிதமாக தனக்குள்ளே ஏதேதோ எண்ணி விடை தேடிக் கொண்டிருந்த

மேலும்

பெண் மன ஆதங்கங்களை உடைத்து உண்மையாக்கிடும் பாரதி வரிகள்.. கதையினுள் ஆர்வத்தைக் கூட்டுகின்றது.. அருமை ஐயா..!! 04-Mar-2014 10:59 pm
விரைவில் தங்கையே!நன்றி! 22-Feb-2014 5:25 pm
அருமை ! புதுமைப் பெண்ணாக எப்படி கமலா தன்னை மாற்றிக் கொள்வாள் என்பதை அறிய ஆவல் என்னுள் எழுகிறது ...!! 22-Feb-2014 5:15 pm
ஆஹா என்னா ஒரு எழுத்து நாட்டியம்.. அருமை தந்தையே.. !ரசித்தேன்..வியந்தேன் 17-Feb-2014 2:15 pm
தீப்சந்தினி - சரண்யா நந்தகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Feb-2014 10:15 am

அன்புள்ள அம்மாவுக்கு,
நான் இங்க நல்லா இருக்கேன். நீங்களும் நல்லா இருப்பீங்கனு நம்பறேன்.உடம்ப நல்லா பாத்துக்றீங்களா?.அப்பாவுக்கு முட்டி வலி எப்படி இருக்கு.அர்ச்சனா ஒழுங்கா காலேஜ் போய்ட்டு வராளா?. நஸ்ரியாவுக்கு கல்யாணம்னு கேள்வி பட்டேன்.வருத்தமாதான் இருக்கு. என்ன பண்றது?. போன தடவ நான் வந்தப்போ நட்ட ரோஜா செடி எல்லாம் எப்படி இருக்கு.போய் சொல்லுங்க அதுங்க கிட்ட இன்னும் ஒரு மாசத்துல நான் அங்க இருப்பேன்னு.
கடிதம் எழுதறதே அரிதாகிவிட்ட இந்த காலத்தில் இப்படி ஒரு கடிதம்.ஆனா அம்மா, நினைவுகளுடனே வாழற எங்களுக்கு தான் தெரியும்,கடிதங்களோட அருமை.வீட்ட பத்தி ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த கடிதங்கள் தா

மேலும்

arumai! 09-Apr-2014 4:21 pm
சிறந்த படைப்பு.... 15-Mar-2014 4:01 am
நன்றி..எங்க போனீங்க ரொம்ப நாள் ஆச்சு பார்த்து.. 26-Feb-2014 4:00 pm
நன்றி தோழமையே.... 26-Feb-2014 3:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (134)

பிரதாப்

பிரதாப்

சென்னை(திருவண்ணாமைலை)
வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
Roshni Abi

Roshni Abi

SriLanka

இவர் பின்தொடர்பவர்கள் (141)

சிவா

சிவா

Malaysia
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (137)

மேலே