பசப்பி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பசப்பி
இடம்:  சவுதி பணி (அரும்பாவூர்)
பிறந்த தேதி :  09-Jun-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-May-2014
பார்த்தவர்கள்:  1002
புள்ளி:  744

என்னைப் பற்றி...

அரிதினும் அரிதான அமிழ்தினும் இனிதான தமிழ்மொழி எம்மொழி

என் படைப்புகள்
பசப்பி செய்திகள்
பசப்பி - எண்ணம் (public)
15-Jan-2015 6:58 am

பொங்கலோ பொங்கல் நல் வாழ்த்துக்கள்

மேலும்

நன்றி, வாழ்த்துக்கள் தோழரே. 15-Jan-2015 8:51 am
நன்றி , வாழ்த்துக்கள் பசப்பி . 15-Jan-2015 7:17 am
ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தை (public) கார்த்திகா மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
05-Jan-2015 5:56 pm

----------- கவிதை திருடியவரின் கதை முடிந்தது ---------

கடந்த மூன்று வாரங்களாக கூகிள் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டிருந்தேன் .. நம் கவிதைகளை திருடி தனாதாக்கி போட்ட விசாலாட்சி அம்மையாரை விரட்ட .
அவர்களும் சரியான முறையில் ஒவ்வொரு கட்டமாக தொடர்பு கொண்டு / விசாரணை செய்து அம்மையாரின் ( அது புனை பெயராக இருக்கலாம் ) ப்ளாக் கணக்கை மூடி விட்டார்கள் .

கடைசி சில ஈமெயில் பரிமாறல்களை இணைத்துள்ளேன் .

வாங்க வாங்க .. போகி கொளுத்தி ஆச்சு . பொங்கல் கொண்டாடுவோம் .




மேலும்

இது இப்போதுதான் கண்ணில் படுகிறது ! இதில் குறிப்பிட்ட அந்த நபர், பிறர் கவிதைகளை தான் எழுதியதாகப் போட்டிராமல், பிறர் கவிதைகளை பிறர் எழுதியதாகவே போட்டிருந்தால் அது அக்கவிதைகளுக்கு நல்ல அங்கீகாரமாய் இருந்திருக்கும். கூகுள் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அந்த நபரின் கணக்கை நீக்கியது சிறந்த முயற்சி ராம் .......! 01-Feb-2015 12:12 am
கவிதை திருடர்கள் சங்கம் ..உருவாக்க பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் 12-Jan-2015 11:11 am
Success to the "ONE MAN ARMY". 10-Jan-2015 10:19 am
நல்ல முயற்சி ராம்.பாராட்டுக்கள். விசாலாட்சிக்கு ஒரு parallel blog இருந்ததே - பெயர் உடனே ஞாபகம் வரவில்லை. சண்டை கூட போட்டான் (ர்)? நம் தள எழுத்தாளினியுடன். 07-Jan-2015 12:39 am
ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தில் (public) Murali TN மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Jan-2015 5:56 pm

----------- கவிதை திருடியவரின் கதை முடிந்தது ---------

கடந்த மூன்று வாரங்களாக கூகிள் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டிருந்தேன் .. நம் கவிதைகளை திருடி தனாதாக்கி போட்ட விசாலாட்சி அம்மையாரை விரட்ட .
அவர்களும் சரியான முறையில் ஒவ்வொரு கட்டமாக தொடர்பு கொண்டு / விசாரணை செய்து அம்மையாரின் ( அது புனை பெயராக இருக்கலாம் ) ப்ளாக் கணக்கை மூடி விட்டார்கள் .

கடைசி சில ஈமெயில் பரிமாறல்களை இணைத்துள்ளேன் .

வாங்க வாங்க .. போகி கொளுத்தி ஆச்சு . பொங்கல் கொண்டாடுவோம் .




மேலும்

இது இப்போதுதான் கண்ணில் படுகிறது ! இதில் குறிப்பிட்ட அந்த நபர், பிறர் கவிதைகளை தான் எழுதியதாகப் போட்டிராமல், பிறர் கவிதைகளை பிறர் எழுதியதாகவே போட்டிருந்தால் அது அக்கவிதைகளுக்கு நல்ல அங்கீகாரமாய் இருந்திருக்கும். கூகுள் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அந்த நபரின் கணக்கை நீக்கியது சிறந்த முயற்சி ராம் .......! 01-Feb-2015 12:12 am
கவிதை திருடர்கள் சங்கம் ..உருவாக்க பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் 12-Jan-2015 11:11 am
Success to the "ONE MAN ARMY". 10-Jan-2015 10:19 am
நல்ல முயற்சி ராம்.பாராட்டுக்கள். விசாலாட்சிக்கு ஒரு parallel blog இருந்ததே - பெயர் உடனே ஞாபகம் வரவில்லை. சண்டை கூட போட்டான் (ர்)? நம் தள எழுத்தாளினியுடன். 07-Jan-2015 12:39 am
பசப்பி - பசப்பி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2015 8:33 am

பசுமை மலரட்டும் இந்த புத்தாண்டாவிலாவது
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்>.....
ஆண்டு முழுதும் இந்த மலர் நறுமணம் பரவட்டும்
HAPPY NEW YEAR 2015

மேலும்

நன்றி ...... 01-Jan-2015 10:59 am
நன்றி ...... 01-Jan-2015 10:59 am
நன்றி ...... 01-Jan-2015 10:59 am
நன்றி ...... 01-Jan-2015 10:58 am
பசப்பி - எண்ணம் (public)
01-Jan-2015 8:33 am

பசுமை மலரட்டும் இந்த புத்தாண்டாவிலாவது
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்>.....
ஆண்டு முழுதும் இந்த மலர் நறுமணம் பரவட்டும்
HAPPY NEW YEAR 2015

மேலும்

நன்றி ...... 01-Jan-2015 10:59 am
நன்றி ...... 01-Jan-2015 10:59 am
நன்றி ...... 01-Jan-2015 10:59 am
நன்றி ...... 01-Jan-2015 10:58 am
C. SHANTHI அளித்த எண்ணத்தில் (public) karthika AK மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Dec-2014 4:10 pm

விருது பெற்றவர்களுக்கான வாழ்த்தும், புத்தாண்டு வாழ்த்தும்.
==========================================================

அகன் அய்யா அவர்களால் அறிவிக்கப் பட்ட பல்வேறு விருதினைப் பெற்ற கீழ்க் கண்ட அத்தனை தோழமை நெஞ்சங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களும்.

- சொ. சாந்தி -


புத்தாக்க புகழ்மணி -2014 விருது

திருவாளர்கள்
1. சர்நா
2. இராஜ்குமார்
---------------------------------------------------------- (...)

மேலும்

விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... 02-Jan-2015 1:02 am
அச்சச்சோ. அய்யா அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இதோ சேர்த்துவிடுகிறேன் தோழி. வேறு பெயர்கள் விடுபட்டிருந்தாலும் குறிப்பிடுங்கள் சேர்த்துவிடுகிறேன். மிக்க நன்றி தோழி. 01-Jan-2015 3:48 pm
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் , அன்னைக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 01-Jan-2015 12:03 am
மொத்தமாய் விருது பெற்றோர் பெயர்களை அவரவர் விருதுகளுடன் அழகாய் அடுக்கி அலங்கரித்த தோழி சாந்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ! எங்கே ஷாந்தி நம் காளியப்பன் எசேக்கியல் ஐயா அவர்களின் பெயரைக் காணோம் ...? அவர்களையும் சேர்த்து விடுங்கள் ! விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வெற்றிகள் தொடரட்டும் ! 31-Dec-2014 11:59 pm
பசப்பி - எண்ணம் (public)
24-Dec-2014 9:26 pm

நண்பர்கள் அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்

மேலும்

பசப்பி - பசப்பி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2014 11:54 am

ஏற்றங்களில் ஏறி நின்றும்
என் வாழ்வில் ஏற்றம் மட்டும்
எட்டிப் பார்க்கவேயில்லை…

உயர உயர மரம் வளர்த்தும்
என் வாழ்வில் உயர்வு மட்டும்
உயர்வாய் இருந்ததேயில்லை…

பசுமைகள் பல படைத்தும்
என் வாழ்வில் சுமையை தவிர
பசுமையை பார்த்ததேயில்லை…

எதையும் குறையில்லாமல் நான் படைத்தும்
என்னை மட்டும் படைத்துவிட்டான்
எல்லாம் குறையாய்..

“உயர உயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாது”
என்பது பலித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவுதான் உழைத்தாலும்
ஏழையாகவே இருக்கும்
என் வாழ்வில்…!

ஒருவேளை கஞ்சிக்கு நான் ஓடுகிறேன்..
ஒரு சுற்றுடம்பை குறைக்க அவன் ஓடுகிறான்..

விளைத்தவன் நானிருக்க…
விலை சொல்ல அவன் ய

மேலும்

நன்றி சகோதர சகோதிரிகளே இந்த அத்தனை பாராட்டும் அந்த நண்பன் ஒருவனுக்கே 24-Dec-2014 10:36 am
சிறப்பான படைப்பு.... 23-Dec-2014 3:51 pm
ஒருவேளை கஞ்சிக்கு நான் ஓடுகிறேன்.. ஒரு சுற்றுடம்பை குறைக்க அவன் ஓடுகிறான்.. ----------------நல்லாருக்கு நண்பரே ! 23-Dec-2014 1:42 pm
விவசாயி விடும் கண்ணீர் தண்ணீர் மீன் விடுவது போல ....கண்டு கொள்ளப் படுவதில்லை ,கண் துடைப்புதான் அரசியல்வாதிகளிடத்து....விவசாயியை சிந்திக்கும் ஆத்மா வாழ்க....பதிவிட்ட பசப்பிக்கு நன்றி 23-Dec-2014 1:30 pm
பசப்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2014 11:54 am

ஏற்றங்களில் ஏறி நின்றும்
என் வாழ்வில் ஏற்றம் மட்டும்
எட்டிப் பார்க்கவேயில்லை…

உயர உயர மரம் வளர்த்தும்
என் வாழ்வில் உயர்வு மட்டும்
உயர்வாய் இருந்ததேயில்லை…

பசுமைகள் பல படைத்தும்
என் வாழ்வில் சுமையை தவிர
பசுமையை பார்த்ததேயில்லை…

எதையும் குறையில்லாமல் நான் படைத்தும்
என்னை மட்டும் படைத்துவிட்டான்
எல்லாம் குறையாய்..

“உயர உயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாது”
என்பது பலித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவுதான் உழைத்தாலும்
ஏழையாகவே இருக்கும்
என் வாழ்வில்…!

ஒருவேளை கஞ்சிக்கு நான் ஓடுகிறேன்..
ஒரு சுற்றுடம்பை குறைக்க அவன் ஓடுகிறான்..

விளைத்தவன் நானிருக்க…
விலை சொல்ல அவன் ய

மேலும்

நன்றி சகோதர சகோதிரிகளே இந்த அத்தனை பாராட்டும் அந்த நண்பன் ஒருவனுக்கே 24-Dec-2014 10:36 am
சிறப்பான படைப்பு.... 23-Dec-2014 3:51 pm
ஒருவேளை கஞ்சிக்கு நான் ஓடுகிறேன்.. ஒரு சுற்றுடம்பை குறைக்க அவன் ஓடுகிறான்.. ----------------நல்லாருக்கு நண்பரே ! 23-Dec-2014 1:42 pm
விவசாயி விடும் கண்ணீர் தண்ணீர் மீன் விடுவது போல ....கண்டு கொள்ளப் படுவதில்லை ,கண் துடைப்புதான் அரசியல்வாதிகளிடத்து....விவசாயியை சிந்திக்கும் ஆத்மா வாழ்க....பதிவிட்ட பசப்பிக்கு நன்றி 23-Dec-2014 1:30 pm
பசப்பி - Enoch Nechum அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2014 4:48 pm

உண்மை தான்

மேலும்

உண்மை. 13-Dec-2014 9:47 am
பசப்பி - sarabass அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2014 10:38 pm

திருச்சி மாநகரின்
மலைக்கோட்டை
உலக வரைபடமாம்
நெற்றிக்குக் கிழே
நின்று தேசங்களை
நேசத்தோடு பார்க்கத்
துடிக்கும் ...........
பாவை விளக்கு ..!!!

ஊரூராய் தேடிப்பார்த்து
தாய்க் கருவின்
இருட்டறையில்
ஜோடியாய் நின்று கொண்டு
பகல்வேளை இரவுவேளை
எனப் பக்கம் பிரிக்காது
பாடித் திரியும்
காதல் பறவைகளின்
சரணாலயம் ..... நம்
முக்கொம்புவும் , கல்லணையும்....

இயற்கை எழுதிய
எண்ணற்ற கவிதைகளை
எங்கும் படிக்கலாம் .
ஈர நதிகள் நடக்கும்
வழியெங்கும்
பச்சை வயல்கள் பாய் விரிக்கும் ;
ஆனவரை தமிழகத்தை
ஆதரித்துக் காக்கும்
காவிரி ஆறு - நம்
திருச்சிக்கு உயிர்நாடி ...!!!

கருணை வேண

மேலும்

மிக்க நன்றி 16-Dec-2014 9:53 pm
மிக்க நன்றி 16-Dec-2014 9:52 pm
உங்களின் கவி வரிகள் என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது தோழமையே ...! உம் புகழ் வாழ்க ! 16-Dec-2014 9:52 pm
அருமை 13-Dec-2014 11:49 am
பசப்பி - கி கவியரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Dec-2014 8:15 am

நதிநீர் இணைப்புக்குள்
குடிநீர் மறைந்துவிடும்
காவரி வருவதற்குள்
மண்லாரி பிழைத்துவிடும்
முல்லைபெரியாறு முடிவதற்குள் நம்பிள்ளை பெரிதாகி
மறந்துவிடும்

வானம் பொழிந்தாவது
காத்திடுமா...........?
வாகனம் புகைபட்டே அது
ஓடிவிடும்
தண்ணீர் இல்லா பாலையாகி
எலிக்கறி புசிக்கும் நாளும் வரும்
அன்று மடிவது யாரும் இல்லை
நம் சந்ததி எனும் எண்ணமில்லை

எக்கேடு கெட்டா எனக்கென்ன
இன்னைக்கு ஓடுதே நம்பொழப்பு
நா வரண்டு சாக இன்னும்
நாளிருக்கு

மேலும்

எக்கேடு கெட்டா எனக்கென்ன இன்னைக்கு ஓடுதே நம்பொழப்பு நா வரண்டு சாக இன்னும் நாளிருக்கு.. உண்மையான வரிகள்... அருமை 11-Dec-2014 1:21 pm
கருவும் கவியும் அருமை .. 11-Dec-2014 10:20 am
நல்ல கருத்து, 11-Dec-2014 9:00 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (123)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (124)

இவரை பின்தொடர்பவர்கள் (124)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே