அர்த்தனன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அர்த்தனன்
இடம்:  ஸ்ரீலங்கா.வவுனியா
பிறந்த தேதி :  14-Apr-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Nov-2014
பார்த்தவர்கள்:  330
புள்ளி:  276

என்னைப் பற்றி...

ஒரு குழந்தை ஒரு இளைஞன் ஒரு முதியவன் ஆகியோரை என்னுள் சேகரித்திருக்கிறேன்...செலவழிக்கும் நிமிடங்களை பல‌வேளை நானும் சில‌வேளை யாரோவும் தீர்மானிக்கிறார்கள் என்பதே சுவாரசியம் ....அவ்வளவுதான் என்பதில் அவ்வளவாக ஈர்ப்பு இல்லை.............மெளனவாசகன்

என் படைப்புகள்
அர்த்தனன் செய்திகள்
அர்த்தனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2017 11:30 pm

குட்டியூண்டு
வானத்தை நீ
காதலென பெயரிட்டு
தந்திருந்தாய்!
முத்தங்களால்
நட்சத்திரங்களை
வரைந்துகொண்டேன்

பூக்களின் காம்புகளில்
நிலவு
முளைத்திருக்கையில்!
நீ என்விரல்களை
உன் இமைகளில்
உரசிக்கொண்டிருந்தாய்

அழுவாய்
பின் அணைப்பாய்
சினுங்குவாய்
பின் சிரிப்பாய்!
என் வானம் அடிக்கடி
காலநிலை மாற்றம்
காணும்

அந்த இரவுகளில்
வலிக்குள்ளும்
என்னை நினைவில்
வரவுவைத்தாய்!
நீ என் வானின்
முதல் மழையென
நினைவுகொண்டேன்

இருந்தும்
இல்லாதிருப்பதாய்
நீ மறைந்து கொன்டாய்
தூசுபடிந்த வானில்
நட்சத்திரங்களை
இப்போதெல்லாம்
வரைவதேயில்லை நான்

மரணத்தின் டையறில்
வானம் மீதமிருக்கிறது
வா நீ

மேலும்

அர்த்தனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2017 11:16 pm

நீ விரல்களை  காற்றென
மாற்றியதில் என்
சுவாசப்பைகளெங்கும்
சுகமான வருடல்

முத்தமிட்டாய்
மிட்டாய்கடையில்
இறக்கை இழந்த ஈயென
உன்னில் ஊரத்தொடங்கிற்று
என் காமம்

மலைக்கூரின் நிழலில்
கிழியும் வெப்பமாய்
உன் காதலில் தோற்றது
என் காமம்

என் ஆண்டுகள்
சேமிப்பிலிருந்து ஒழுகியதில்
காலத்தீயின் விறகென
உன் தேகம் எரிந்து கரைந்தது

என் என்னுள்
நானே அன்னியமானேன்
நீ மெய்யின் பொய்யென
சிரித்த மிருகங்கள் மொழிந்தன

அடுத்த காதலொன்றும்
அவ்வளவு கடினமல்ல
ராமனின் நகலெனவும்
நானல்ல

நீ கிடைப்பாய்!
என்றேனும்
உயிரின் வேர்களெங்கும்
உயிரோடியது நீதானே

அப்பிள் தோலாய்
இரவுகளை இழைத்தேன்
சூரியவ

மேலும்

மென்மையில் காதலும் காமம் இருக்கின்றது ஆனால் காமம் கடந்து வாழும் காதல் மேன்மையானது 25-Feb-2017 10:14 am
அர்த்தனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2017 2:10 pm

வெள்ளை இரவுகளை
நீ கண்கள்மூடி அருந்தியதில்
என் வானம்  அடர்கறுப்பென
தன்னை பிரகடனப்படுத்தியது

பெருத்த வானத்தை ஒற்றைச்சிறகில் இருவரும் அளந்தோம் உலகம்
உனக்கும் எனக்கும் காதெலனஉளறியது

அடிக்கடி சண்டை கொண்டோம்
உன் மௌனத்தை
காதல்தோல்வி சின்னமென
சிலர் காட்சி செய்தனர்

உனக்கும் எனக்குமிடையிம் சண்டை சலித்திருந்ததில்புன்னகைசெய்தோம்
'படுக்கை பகிர
ஆள்வேண்டுமே அவளுக்கு' நாக்குகளின் முட்களால் கிழித்தார்கள்

உன்திசைகளை அவனும்
என் பார்வைகளை அவளும்
தீர்மானித்திருந்தபோதும்
சந்தேகங்களிம் சாவுண்டோம்

நீண்ட இடைவெளியில் நம்
குடும்பங்களின் சந்திப்பில்
இருவர் குழந்தைகளும்
புதிய வானத்தை
வர

மேலும்

அர்த்தனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2017 10:46 am

பூர்வீக யுத்தம் பேரிருள் கீறும்
ஒளி வாளென்றிருக்கையில் தந்திரதேசங்களின் ரசாயனச்சிந்தலில் நாங்களும் இருளானோம்

ஆனை திரட்டி போர்கொண்ட வம்சம்
ஆளுக்கொரு திசையில் கேளிக்கையில் விருந்தானோம் ,வெட்கம் சுடவில்லை

ரத்தம் சிகப்பென தெரிந்திருக்கையில்
எம் கண்ணீர் முட்டைகளில்
புதிய வரலாறு கருக்கொண்டிருந்தது

சொந்தவீட்டில் பந்தமற்ற இனம்
பாட்டனின் பனைமரங்களறுத்து
அரன் செய்திருக்க அழுகையோடு அகிம்சையுற்றோம் வேறென்னஇயலும்!

எம்அழுகையின் முதலீட்டில் ஆட்சிகண்டவன் அமைதியுற்றல் குலத்துரோகத்தின் உச்சம்

ஒரு குவளை குளிர்பானத்தில் முடிந்ததாயும் தீர்வுகள் திறக்குமென்றும் புகைப்படமெடுத்து பிரபல்யம் கொள்ள

மேலும்

அளித்த படைப்பில் (public) deeba மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Jun-2015 11:57 pm

நீ இழுத்துவிட்டு
முறைத்துப் பார்க்கவோ
என்ன பேசவென்று
புரியாத கணங்களில் நீ
வருடிக்கொண்டிருக்கவோ
முத்தமிட நெருங்கி பின்
உன் ஏமாற்றும் முயற்சிக்கு
துணையாகவோ

இருந்துவிட்டுப் போகட்டும்
என்பதற்காகவே
உதட்டின் மேல் உன்
விரல்களுக்கு அகப்படவும்
முகத்தின் மேல் உன்
கைகளுக்கு அகப்படவும்..

எளிதாகவே வளர்ந்துவிட்டது
கொஞ்சம் அதிகமாய்
மீசையும் தாடியும்
உன்னை தான் இன்னும்
கண்டுபிடிக்க முடியவில்லை..
--கனா காண்பவன்

மேலும்

எப்பிடி சொல்லலாம் ஒரு மறக்கமுடியாத‌ இனிமையான சம்பவம் மூளையில் நகரும்போது உதட்டில் தானாகவே ஏற்படும் அந்த புன்னகையை இந்த கவிதை நிறைவில் தந்துவிடுகிறது என்பேன் 15-Apr-2016 11:49 pm
கவியும் உணர்வும் வருடலாய்... 09-Aug-2015 1:01 pm
அருமை!! 07-Aug-2015 4:50 pm
உணர்ச்சி ஆற்றில் மலர்ந்த மனம் எனும் தாமரை ஆடும் திரையில் சிறு சிறு ஏக்கமும் தவிப்பும் அல்லி எனும் என்றும் வாடாத திருப்பாற்கடலின் இதழால் காதலுக்கு எழுதிய மடல் இக்கவி 19-Jun-2015 1:08 am
அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
15-Jun-2015 11:57 pm

நீ இழுத்துவிட்டு
முறைத்துப் பார்க்கவோ
என்ன பேசவென்று
புரியாத கணங்களில் நீ
வருடிக்கொண்டிருக்கவோ
முத்தமிட நெருங்கி பின்
உன் ஏமாற்றும் முயற்சிக்கு
துணையாகவோ

இருந்துவிட்டுப் போகட்டும்
என்பதற்காகவே
உதட்டின் மேல் உன்
விரல்களுக்கு அகப்படவும்
முகத்தின் மேல் உன்
கைகளுக்கு அகப்படவும்..

எளிதாகவே வளர்ந்துவிட்டது
கொஞ்சம் அதிகமாய்
மீசையும் தாடியும்
உன்னை தான் இன்னும்
கண்டுபிடிக்க முடியவில்லை..
--கனா காண்பவன்

மேலும்

எப்பிடி சொல்லலாம் ஒரு மறக்கமுடியாத‌ இனிமையான சம்பவம் மூளையில் நகரும்போது உதட்டில் தானாகவே ஏற்படும் அந்த புன்னகையை இந்த கவிதை நிறைவில் தந்துவிடுகிறது என்பேன் 15-Apr-2016 11:49 pm
கவியும் உணர்வும் வருடலாய்... 09-Aug-2015 1:01 pm
அருமை!! 07-Aug-2015 4:50 pm
உணர்ச்சி ஆற்றில் மலர்ந்த மனம் எனும் தாமரை ஆடும் திரையில் சிறு சிறு ஏக்கமும் தவிப்பும் அல்லி எனும் என்றும் வாடாத திருப்பாற்கடலின் இதழால் காதலுக்கு எழுதிய மடல் இக்கவி 19-Jun-2015 1:08 am
அர்த்தனன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2016 12:54 pm

நான்
ஓடும்போது நெஞ்சை ...
பொத்தி ஓடுகிறேன் ....
மற்றவர்களுக்கு ......
வேண்டுமென்றால் ....
சட்டை பையில் இருக்கும் ....
பணம் விழாமல் இருக்க ...
என்று ஜோசிக்கட்டும் ....!!!

நீ
அப்படி நினைத்துவிடாதே ...
உனக்கு தெரியும் நெஞ்சில் ...
இருப்பது நீ ....!!!

^
எனக்குள் காதல் மழை 15
கவிப்புயல் இனியவன்

மேலும்

காதல் மழையை பார்த்து ரசிப்பதை விட நனைந்து ரசிப்பதில் தான் ஆயிரம் சுகம் 16-Apr-2016 11:47 am
உமை அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 14 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Jan-2016 12:35 am

கசல் -1

1.மன வாசல் நீங்காத புது மழையின் தோரணம்
என் மௌனங்கள் இசையாக உன் மொழிகள் காரணம்

2. உன் வழியெங்கும் மலர் தூவி நடக்கும் பூமரம்
நல் மொழி கண்டு கவி கொண்டு இசை வீசும் சாமரம்

3. என் விழியில் உன் விம்பம் வீழ்ந்தது எப்போது?
உன் உயிரில் என் உருவம் நிறைந்தது இப்போது.

4. கனவுகளில் கலந்து நிதம் கரைந்து போகிறேன்
காற்றில் ஒரு சருகாகத் தொலைந்து போகிறேன்

5. நீ தேடும் மழை மேகம் உன் உயிர் வந்து தூறும்
உன் நெஞ்சோடு புது ராகம் தினம் வந்து ஊறும்

6. எனைத் தேடி நடை பயிலும் கவிதைகளின் கோயில்
உனைச் சேராமல் வீழ்ந்தேனோ காதல் எனும் பாயில்

7. மன வெளியில் பெரு ந

மேலும்

உங்கள் கஜலை இன்று எதிர்பார்த்தோம்.... ?? இன்னும் வர வில்லை...? 22-Jan-2016 9:51 am
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அமுதா.. 18-Jan-2016 7:06 pm
தங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி..நன்றி நட்பே.. 18-Jan-2016 7:04 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே 18-Jan-2016 7:02 pm
உமை அளித்த படைப்பை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 14 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
10-Jan-2016 12:35 am

கசல் -1

1.மன வாசல் நீங்காத புது மழையின் தோரணம்
என் மௌனங்கள் இசையாக உன் மொழிகள் காரணம்

2. உன் வழியெங்கும் மலர் தூவி நடக்கும் பூமரம்
நல் மொழி கண்டு கவி கொண்டு இசை வீசும் சாமரம்

3. என் விழியில் உன் விம்பம் வீழ்ந்தது எப்போது?
உன் உயிரில் என் உருவம் நிறைந்தது இப்போது.

4. கனவுகளில் கலந்து நிதம் கரைந்து போகிறேன்
காற்றில் ஒரு சருகாகத் தொலைந்து போகிறேன்

5. நீ தேடும் மழை மேகம் உன் உயிர் வந்து தூறும்
உன் நெஞ்சோடு புது ராகம் தினம் வந்து ஊறும்

6. எனைத் தேடி நடை பயிலும் கவிதைகளின் கோயில்
உனைச் சேராமல் வீழ்ந்தேனோ காதல் எனும் பாயில்

7. மன வெளியில் பெரு ந

மேலும்

உங்கள் கஜலை இன்று எதிர்பார்த்தோம்.... ?? இன்னும் வர வில்லை...? 22-Jan-2016 9:51 am
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அமுதா.. 18-Jan-2016 7:06 pm
தங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி..நன்றி நட்பே.. 18-Jan-2016 7:04 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே 18-Jan-2016 7:02 pm
கிருத்திகா அளித்த படைப்பை (public) ஜின்னா மற்றும் 10 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
09-Jan-2016 3:31 am

காட்சிப் பிழைகள் - 29
-----------------------------------
உன் தூண்டல்கள் என்னுள் தொட்டிலாக அறிமுகமாகிறது...

அன்று பூக்களை தான் சூடினேன்.
இன்று முட்கள் என் தேகத்தையும் சேர்த்து சுமக்கிறது....

நீ தவறி பார்த்த கணங்களின்
காட்சி பிழை நான்....

பிறந்த குழந்தையாய் கதற விடுகிறது....உன் நினைவுகளுக்குள் மூழ்கிவிட்ட என் உணர்ச்சிகள்....

குளம் நிறைய மீன் இருக்கிறது.
ஆனால் நீரும் இல்லை
கொக்கும் இல்லை....

நான் தடுமாறும் பொழுதுகளில் எல்லாம்,என்னை தாங்கி பிடிப்பது உன் இரண்டெழுத்து பெயர் தான்....

நீ பார்த்து சென்ற கடைசி பார்வை,
என் மிச்ச உயிரை உடலிலேயே பிடித்து(வைத்து)ள்ளது....

என் இத

மேலும்

காட்சிப் பிழை அருமை தோழமையே. இதுவரை தங்கள் படைப்பைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை, 24-Jan-2016 6:33 pm
கவிதையின் மணம் உணர முடிகிறது. அருமை ! 18-Jan-2016 3:01 pm
நன்றி தோழரே 18-Jan-2016 11:20 am
அதற்குள் கவிதை முடிந்து விட்டதே.... ரசனை மிக்க வரிகள். வாழ்த்துக்கள் ! 18-Jan-2016 11:07 am
அர்த்தனன் - அர்த்தனன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2016 11:37 pm

இத்துப்போன‌
மாளிகைகளை
காக்கும் கனவுதேச
வாசியாய்!

உப்புக்காற்றில்
உயிர் துருப்பிடிக்க‌
உழைக்கும்
கடல்யாசகனாய்!

மானிடத்தின்
கழிவுகளகற்றும்
இதயம் பூசி
இயந்திரமாய்!

சேறு அப்பிய‌
சுவாசக்காற்றில்
யூகிக்கிவியலா
தற்கொலைபிரியனாய்!

அதிகபட்சமாய்
பிச்சைக்காரன்
ஆகவும்
சம்மதம்

என் தோட்டத்து
விளைபொருளில்
விஞ்ஞானம்
வேண்டாமே

என் பாட்டனின்
இரத்தக்குழாயில்
சாலைமறியல்
செய்யாத கொழுப்பு
போற்றத்தக்கது!

என் தந்தையின்
வாழ்வில்
வாடகைகேனும்
குடியமரா வருத்தம்
பிரமிக்கதக்கது!

விஞ்ஞானம்
விருந்திடுகிறது
உணவுகளால்
ரகசிய கருணை
கொலையை

என் தோட்டத்து
விளைபொருளில்
விஞ்ஞா

மேலும்

Nanrikal nanpa Otu வேண்டுகோள் verum paraddu maddume Vendam 06-Jan-2016 9:56 pm
ஒவ்வொரு படியாய் நகர்ந்து சிகரம் எனும் எல்லையில் உணர்வை தொட்டு பேசிய நிதர்சன கவிகள் விவாதம் செய்ய வைக்கிறது கவியின் எழுத்துக்கள் என்னை மொழியின்றி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 12:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (70)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
fasrina

fasrina

mawanella - srilanka

இவர் பின்தொடர்பவர்கள் (70)

வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (70)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே