ப்ரியாஅசோக் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ப்ரியாஅசோக்
இடம்:  கோவூர்-சென்னை
பிறந்த தேதி :  06-Jun-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Jul-2011
பார்த்தவர்கள்:  2300
புள்ளி:  784

என்னைப் பற்றி...

"தோல்வியை நேசிக்க கற்றுகொள் வெற்றி
படிகள் உன் பாதத்தின் கீழ் வரும்
தோல்வியை விட சிறந்த கல்வி ஏதும் இல்லை
சிறந்த கல்வி கற்று கொள்ள வாழ்வில்
தோல்வியை நேசிக்க கற்று கொள்ளுங்கள்".......

என் பெயர் ப்ரியா என் எழுத்துகளை உங்களோடு பகிர்த்து கொள்கிறேன்
(அசோக் என்பது என் தந்தை பெயர் என்னோடு கடைசி வரை என் தந்தையின் பெயர் கொண்டு எழுத ஆசை அதனால் தான் ப்ரியாஅசோக் என்ற பெயர் கொண்டு எழுதுகின்றேன்... )


உள்ள கருத்தை தெரிய படுத்த விருப்பம் கொள்ள துடிக்கும் தோழியாக.
என் தவறை தெரிய படுத்தவும்.எழுத்து பிழை இருப்பின் தெரிய படுத்தவும் நன்றி...

தோழியாக
ப்ரியாஅசோக் ....



papriyaashok@gmail.com

என் படைப்புகள்
ப்ரியாஅசோக் செய்திகள்
சீர்காழி சபாபதி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Feb-2017 11:43 am

நம் பிள்ளைகள்
நம் தொருவில் விளையாட
எவனோ இங்குவந்து தடைபோட்டன்!
உறுதியாக ஒன்றினைந்து
இறுதிவரை போராடி
வென்றார்கள் அவர்கள்
இளம் பட்டாளம்!
அவர்களின் வாழ்வுக்கு
அவர்களே மாற்றம் போட்டார்கள்!
நாடாண்ட கும்பல்
பன்னிய அட்டுழியம்
நெருப்பாக நெஞ்சில்
இன்னும் இருக்கிறது!
என் தமிழா! இளைஞா!
பித்தலாட்டம் செய்தேனும்
நாடால துடிக்கும்
பதவிக்கு பாய்ந்துவரும்
நயவஞ்சக நரிக்கூட்டம்!
தான் செழிக்க
தமிழகம் அழிக்க
வேலை பார்க்கும் வெறியர்களிடாமா
நாளையும் உன் நாடும்? வீடும்?
விட்டுவிட்டதனால்..
வளர்ந்துநிற்கும் விசச்செடிகள்!
நம் அனைவரின் உழைப்பை
தின்று கொழுக்கும் களைகள்!
தூக்கியெறி துரோகிகளை
விரட்

மேலும்

பதிவிற்கு வாழ்த்துக்கள் சூறாவளி .... 12-Jun-2017 1:37 pm
தங்கள் கருத்தில் மகிழ்ச்சி! 15-May-2017 8:16 pm
நல்லோரின் எதிர்பார்ப்பு. 15-May-2017 12:47 am
இன்று உலக கவிதைதினம் எழுத்துதள தோழமை கவிஞரே.. உங்களுடைய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்! நட்புடன் குமரி 21-Mar-2017 5:07 pm
குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-May-2017 9:40 am

மழையில்
நனைந்தேன்
திட்டினார்கள்
என்னை..
மழையை
திட்டினாள்
அன்னை ..!

வாழ்த்துக்கள் அன்னையே..!

மேலும்

சிறு நகர்வில் தாய்மையை புகழும் வசந்தங்கள் 22-Jul-2017 11:23 am
நன்றிகள்..! நட்பே.! 13-Jun-2017 12:44 am
அம்மா என்றாலே அப்படி தானே வாழ்த்துக்கள் .... 12-Jun-2017 1:36 pm
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தமிழறிஞரே.! 16-May-2017 12:23 am
ப்ரியாஅசோக் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2017 1:28 pm

என் காதல் விழி நீரில் உன்னை
நான்
காண்கிறேன்

ஏனோ என்னை மோசம் செய்கிறாய்
விழி நீரில் பேசச்செய்கிறாய்

நினைவெனும் அமிலத்தை வீசி சென்றாயே

சிறு கோவம் அது உன்மேல் நான் கொள்கிறேன்

என்னை ஏற்ற நொடியே நான் மலர்கிறேன்
உன் மார்பின் நடுவில் முகம் புதைக்கிறேன்
நீதான் எந்தன் வசத்தமே ......

மேலும்

கவிதை பயணம் தொடர வாழ்த்துகள்.... 13-Dec-2018 9:12 am
நினைவுகள் எப்படி மறையும் உண்மை காதலின் உருக்கமான வரிகள் 12-Jul-2017 12:42 pm
ப்ரியாஅசோக் - krishnan hari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2016 12:12 am

விரும்பிட ஒரு நொடி
விலகிட ஒரு வலி
விஷமாய் ஓரு துளி
ருசித்திடும் வயதில் நீ

வெறுக்கும் அறிவுரை
ஏற்காத தலைமுறை
படுக்கையில் விழும் வரை
உணராத மனநிலை

உன் வலி உன்னோடு
என் வலி கவியோடு
திருந்த நினைத்தால் பின்பற்று
புகை பிடிப்பதை நீ விட்டு .......

மேலும்

நன்றி விஜய் 01-Sep-2016 5:58 pm
நன்றி தங்கையே பார்த்துக்கொள்ள சொல்கிறேன் 01-Sep-2016 5:58 pm
அண்ணா smoke மட்டும் இல்லை நெறைய இருக்கு கொஞ்சம் பாத்துக்கோ யாரை சொல்றான்னு உனக்கு புரியும்னு நினைக்குற .......TR போல சும்மா கெத்து காட்டு அண்ணா வாழ்த்துக்கள் .... 24-Aug-2016 4:48 pm
புகைத்துக் கொண்டு வாழ்நாளை குறைத்துக் கொண்டே இருக்கின்றான்... அருமையாய் சொன்னீர்கள்... வாழ்த்துக்கள் .... 19-Aug-2016 10:26 am
சுதா ஆர் அளித்த படைப்பில் (public) nanjil Vanaja மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-May-2016 9:22 am

ப்ப்ப்ப்பா
எத்தனை அழகு!!
பிரம்மன் உன்னை ரத்தமும், சதையும் கொண்டு செய்தானா..!!??!! இல்லை...........
பளிங்கை உடைத்து, தங்கத்தை உருக்கி, நிலவை பிசைந்து செய்தானா..!!?!!
அநேகமாய் உனக்கு பின் அவன் படைத்த உயிர்களெல்லாம் அழகாய் தான் பிறந்திருக்கும்.. ஆம்..
உன்னை படைத்தபின் தானே பிரம்மனுக்கே அழகின் அர்த்தம் புரிந்திருக்கும்..!!
உன்னை படைத்தபின் பிரம்மனும் ஒரு கலைஞன் தான்..
இதழோர மச்சமும், அது சிந்தும் புன்னகையும்,
விழியொர மின்னலும், அது தெறிக்கும் மின்சாரமும்...... அப்பப்பா..
இது வெறும் புகைப்படம் அல்ல..
உன்னுள் என்னை புதைக்கும் படம்..
பளிங்கு சிலைக்கு வெள்ளை சட்டை,
நிலவின் தலை மேல் விளக்கி

மேலும்

சுதா கவிதை அத்தனையும் அருமை தொடரட்டும் எழுத்து ஜாலம் தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தை படித்தேன் எனது பெயர் இரா .மாயா செல் 7868909492 30-Oct-2016 9:05 pm
மன்னிக்கவும் தோழி... 08-May-2016 3:58 pm
நன்றி கவிப்ரவீன்.. 07-May-2016 7:26 pm
மிக்க நன்றி தோழியே.. 07-May-2016 7:25 pm
ப்ரியாஅசோக் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2014 4:18 pm

சிறு பிள்ளையில் நடக்க கற்று
கொடுக்கும் என் அன்னையும் ,
விழாமல் கை பிடுக்கும் என் தந்தையும் ,
இரண்டாம் தாயான என் சகோதரியும்
என்றும் நான் மறவாதது போல்
என்னையும் எழுத்தாளர் என்று
கூறிய இத்தளத்தினையும்
எப்படி நான் மறவேன்?

மேலும்

நன்றி தோழமையே... 12-Jun-2017 1:09 pm
இன்று உலக கவிதைதினம் எழுத்துதள தோழமை ப்ரியா கவிஞரே.. பிரியகவியே உங்களுடைய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்! நட்புடன் குமரி 21-Mar-2017 5:06 pm
சந்தோஷ் எப்படி உங்களை மறக்க முடியும் ....நிச்சயம் காணாம போகமாட்ட நண்பா .... :-) 10-Jul-2014 3:24 pm
நிச்சயம் ... 10-Jul-2014 3:23 pm
ப்ரியாஅசோக் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2013 3:29 pm

நதியாக தொடங்கிய மணமகன் தேடல்
கடலாக சங்கமிக்க கரைசேர முடியாமல்
காற்றிலே இசைகிறேன் என்
திருமணத்தை ,

என்னுடன் அவன் செய்திடும் குறும்புகளை
கடல் அலையாக சொல்கிறேன் என்
தோழியின் கா(ல்)தோரம் ,

அந்திசாயும் நேரத்திலே என்னவன் என்னுடன்
ஊடல் கொண்டதை நான் உடுத்திய
நீல வானமும் சொல்லிடும்
செங்கதிரின் நிறங்களாக,

மணந்த வாழ்விலே பெற்றெடுத்தேன் அழகிய
மேகங்களை , நம் பிள்ளைகள் என்று
பரிசளித்தேன் என் மன்னவனுக்கு,

என்னவனை மரணம் தீண்டும் நிமிடம் என்
சோகங்களை புயலாக்கி, துன்பங்களை
மழையாய் பொழிந்து என் தாய் பூமியின்
மடியில் தவழ்கிறேன் உனக்கு முன்னால் ....

மேலும்

அழகிய வரிகளில், இனிய கவிதை! 25-Apr-2014 8:25 am
நெஞ்சத்தை தொட்டுச் செல்லும் வரிகள் . 28-Jan-2014 6:39 pm
நீண்ட நாளைக்கு பின் வந்தாலும் நெஞ்சில் நிற்கும் அளவில் வடித்த கவிதை அருமை ப்ரியா அசோக் .வாழ்த்துக்கள் நலமா ? 24-Jan-2014 6:21 pm
அருமை தோழி .. 24-Jan-2014 6:05 pm
ப்ரியாஅசோக் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2013 5:43 pm

தூரிகையில் தீ கொண்ட உன்
பெயரை எழுதினால் கூட
அவையும் தமிழ் மீது உனக்கு உள்ள
பற்றின் காரணமாக எழுதுகோலும்
தலைவணங்கும்
"பார(தீ)தி"என்ற உந்தன்
பெயரை எழுதும் போது

வளைந்த முதுகினை எழுதுகோலின் முனைகொண்டு எழ
வைத்தவன் யாருண்டு?
எழுதுகோலின் முனை கொண்டு
நீ எழுதிய வார்த்தைகள்
ஒவ்வொரு தமிழனையும்
விடுதலைக்கு தூண்டியவன் நீ !

இப்பொழுது ஏது நான்
சொல்ல என் விடுதலையில்
என் தமிழ் மொழியும்
அழியும் நிலைக்கு
கொண்டுவந்தவர்
யார் இங்கே? - நானே அது

என் தமிழனிடத்தில் தமிழில்
பேசிட தயக்கம் கொள்ளும்
நிமிடம் என் தாய்மொழியை
நானே கொல்லுகிறேன்
என்ன கொடுமை ?

இனி என் தாய்மொழியை
கா

மேலும்

மிக்க நன்றி நண்பரே .... 05-May-2016 11:34 am
ஏதேட்சையாகப் பார்த்த பதிவு, அருமையான படைப்பு, வாழ்த்துக்கள்/ ’தமிழனிடத்தில் தமிழில் பேசிட தயக்கம்’, உண்மைதான் ஆங்கில நண்பனைக் கட்டிக்கொள்ளும் நாம் நம் தமிழன்னையை உதறிச் செல்கின்றோம். ’வளைந்த முதுகினை எழுதுகோலின் முனைகொண்டு எழ வைத்தவன் யாருண்டு? ’ அருமையான வரிகள், வாழ்த்துக்கள்! 15-Apr-2016 12:25 am
திருவெல்லிகேணி பார்த்த சாரதி கோவிலில் வைத்து லாவண்யா என்ற யானை தான் அவரை தலையில் தாக்கியது 23-Dec-2013 2:56 pm
நன்றி ஐயா ... 20-Dec-2013 1:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (167)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்
நாஞ்சில் வனஜா

நாஞ்சில் வனஜா

நாஞ்சில்

இவர் பின்தொடர்பவர்கள் (166)

krishnan hari

krishnan hari

chennai
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (167)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே