ரசிகன் மணிகண்டன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரசிகன் மணிகண்டன்
இடம்:  நல்லூர்-விருத்தாச்சலம்
பிறந்த தேதி :  24-Nov-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jun-2014
பார்த்தவர்கள்:  802
புள்ளி:  268

என்னைப் பற்றி...

கவிதைகளின் ரசிகன்

என் படைப்புகள்
ரசிகன் மணிகண்டன் செய்திகள்
ரசிகன் மணிகண்டன் - ரசிகன் மணிகண்டன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2015 5:18 pm

காலத்தை வென்றவர் அப்துல் கலாம்


உங்களின் பிரதிபலிப்பு இன்றைய இளைஞ்சர்கள் கண்ணில் காண்கிறோம்

மேலும்

காலத்தை வென்றவர் அப்துல் கலாம்


உங்களின் பிரதிபலிப்பு இன்றைய இளைஞ்சர்கள் கண்ணில் காண்கிறோம்

மேலும்

சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) Enoch Nechum மற்றும் 19 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Sep-2014 12:59 pm

(வாழ்த்தலாம் வாங்க 07.09.2014 அன்று பிறந்த நாள் காணும் என் தோழி தாமரைக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....)

வலிமை மிக்க வரிகளால் எனக்கு
வாழ்த்து சொல்ல தெரியவில்லை....

இருந்தும் உனக்கு வாழ்த்து
சொல்ல என் மனம் துடிக்கிறது...

பூக்களை தூதாக அனுப்பி
உனக்கு வாழ்த்து சொல்லலாம்
என்று நினைத்தால் அது முடியவில்லை...

ஏனென்றால் பூவின் பெயரை கொண்ட
உனக்கு எப்படி ஒரு பூவை தூதாக
அனுப்புவது என்று என் மனம் புலம்பியது...

அதனால் தான் உன்னை சுமக்கும்
என் மனதில் உனக்கான வாழ்த்தையும்
சுமந்து கொண்டு வாழ்த்து சொல்ல இங்கு வந்துள்ளேன்...

நான் உன் மீது கொண்ட அன்பு
காலையில் தோன்றி

மேலும்

மிக்க நன்றி தோழா... 10-Sep-2014 6:59 am
இனி பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி தாமரைக்கு படைப்பு அழகு ! 09-Sep-2014 10:19 am
மிக்க நன்றி தோழா... 09-Sep-2014 6:52 am
தோழி தாமரைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்... தோழி சங்கீதாவுக்கும் வாழ்த்துக்கள்... 08-Sep-2014 9:49 pm
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) பாலமுதன் ஆ மற்றும் 22 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Aug-2014 8:26 am

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது
ஆனால் நடமாடும் பெண்ணுக்கோ
இன்னும் சுதந்திரம் கிடைக்க வில்லை...

பெண்ணுக்காக போராடி வாங்கிய
சுதந்திரம் எங்கே? பாரதி கண்ட
புதுமை பெண்ணும் எங்கே?....

கற்புக்கு கண்ணகி அன்று
காம வெறிபிடித்த கயவர்களால்
எத்தனையே அப்பாவிகள்
கற்பை இழந்த கண்ணகியாய் இன்று....

அவனை பெற்றதும் ஒரு பெண் தான்
என்பதை மறந்து...
தன்னுடன் பிறந்தது
ஒரு பெண் தான் என்பதை மறந்து...

பல பெண்களின் கற்பை
கலங்க படுத்துகிறான்....

பெற்ற பெண்ணையே காம வெறிக்கு
கட்டாயப் படுத்தும் கொடூரமான
பெயரிட்டு அழைக்க முடியாத சில ஜென்மங்கள்...

அய்யோ இச்சம்பவங்களை கேக்கும் போது
இரத்தம் க

மேலும்

Neengal solvathum unmaithan natpe...mikka nandri natpe... 31-Dec-2014 8:09 pm
ஆண்கள் மட்டுமே காரணமல்ல, பெண்ணும்தான். 31-Dec-2014 4:32 pm
ஒரு ஆதங்கம் தான் இப்படி எழுத வைத்தது......பெண்களின் கற்புக்கு ஆண்கள் தானே பாதுகாப்பு கொடுக்கணும்.....அழிப்பதும் பாதுகாப்பதும் அவர்கள் கையில் தான் உள்ளது அதனால் தான் அப்படி கூறியுள்ளேன்..எல்லா ஆண்களுக்கும் இது பொருந்தாது இது போல இருப்பவர்களுக்கு மட்டுமே..... 15-Oct-2014 11:14 am
தலைப்பு செய்திகளில் வரும் சில தலையங்கங்களை படிப்பது போல உள்ளது.... காமவெறி பிடித்த ஆண் ஆதிக்கமே பெண்ணை வாழ விடு அவர்களின் கற்புக்கு பாதுகாப்பு கொடு.. ஆண்களை காமவெறியர்கள் என்று கூறி விட்டு ... அவர்களிடமே பாதுகாப்பு கேட்பது முரண்பாடாக உள்ளது.... ஆண்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல... 13-Oct-2014 10:03 pm
devi sri அளித்த படைப்பில் (public) devi sri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Aug-2014 6:38 pm

அன்று....
என் ஒவ்வொரு அசைவையும்
இரசித்தாய் நீ இதமாக...
உன் விழி அசைவினில்
வளைத்தாய் என் மனதை..
உனதாக.....
இன்று....
என் ஒவ்வொரு அசைவிலும்
உணர்கிறேன்....
உன் விழித்தீண்டலை...
என் உணர்வுகளில்...!!
- மகிழ்வாய்...!!!

மேலும்

அழகு 26-Aug-2014 8:36 am
நன்றி 19-Aug-2014 8:24 am
ஆம் ....................... 19-Aug-2014 8:17 am
ம்ம் நன்று நன்று. 18-Aug-2014 6:51 pm
devi sri அளித்த படைப்பில் (public) honey மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Aug-2014 6:36 pm

ஆடவரை நம்பாதே
ஆழ் கடலில் வீழாதே!
ஊடல் தரும் விழிகளையே
உத்தமியே நாடாதே!

குரங்கு மனம் கொண்டவனே
குவலயத்து ஆடவராம்!
மரந்தாவும் அவர்களிடம்
மனதினை நீ கொடுக்காதே!

இதயத்தை எடுத்து விட்டு
இன்பத்தை ஊட்டி விட்டுக்
கதைகள் பல பேசி வரும்
காளையரை நம்பாதே!

பாதை தனில் போகையிலே
பார்வையிலே காமத்தைப்
போதையுடன் ஊட்டுகின்ற
புருஷர்களை நம்பாதே!

காத லென்றால் கரும்பா வான்!
காளையவன் தினம் வருவான்!
பேதை நீ திருமணத்தைப்
பேசிடிலோ விலகிடுவான்!

காதல் என்று சொல்லவரும்
காளையரை நம்பாதே
வேதனையைத் தேடாதே!
வெதும்பி மனம் வாடாதே

மேலும்

சரியா தான் சொல்லிருக்கேங்க 07-Jan-2016 10:41 am
நன்றி 04-Sep-2014 7:31 am
ஆடவரை அருமையாகச் சாடிவிட்டீர்கள். பெண்கள் கில்லாடித்தனம் பற்றியும் நாளிதழ்களில் ஏராளமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன 03-Sep-2014 7:35 am
ரசிகன் மணிகண்டன் - ரசிகன் மணிகண்டன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2014 1:49 pm

நெஞ்சில் உரம் வேண்டும்

சுதந்திரத்தை பெறுவதற்கும், பாதுகாப்பதற்கும்,

எழுத்தில் சுதந்திரம் எனக்கும் உண்டு அதுபோல் உனக்கும் உண்டு

எழுதுவதற்கு உரம் இருக்கிறதா என்பது தான் முக்கியம்

எனக்கு நெஞ்சில் உரம் இருக்கு !! உனக்கு ???

( பேனா முனைக்கு இணை ஏதும் இல்லை)

- ரசிகன்

மேலும்

கவலை வேண்டாம் தோழா காலம் மாறும் 15-Aug-2014 3:41 pm
கோபம் இல்லை தோழரே !!! புலம்பல் யாருகிட்ட போயி சொல்லுறது அதான் இங்க இப்படி 15-Aug-2014 3:18 pm
அது சரி தோழரே ! இந்த கேள்வி யாரைக் கேட்கிறீர்கள் ! இத்துனை கோபம் எதற்கு ? 15-Aug-2014 3:04 pm
உண்மை 15-Aug-2014 2:25 pm

நெஞ்சில் உரம் வேண்டும்

சுதந்திரத்தை பெறுவதற்கும், பாதுகாப்பதற்கும்,

எழுத்தில் சுதந்திரம் எனக்கும் உண்டு அதுபோல் உனக்கும் உண்டு

எழுதுவதற்கு உரம் இருக்கிறதா என்பது தான் முக்கியம்

எனக்கு நெஞ்சில் உரம் இருக்கு !! உனக்கு ???

( பேனா முனைக்கு இணை ஏதும் இல்லை)

- ரசிகன்

மேலும்

கவலை வேண்டாம் தோழா காலம் மாறும் 15-Aug-2014 3:41 pm
கோபம் இல்லை தோழரே !!! புலம்பல் யாருகிட்ட போயி சொல்லுறது அதான் இங்க இப்படி 15-Aug-2014 3:18 pm
அது சரி தோழரே ! இந்த கேள்வி யாரைக் கேட்கிறீர்கள் ! இத்துனை கோபம் எதற்கு ? 15-Aug-2014 3:04 pm
உண்மை 15-Aug-2014 2:25 pm
சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த எண்ணத்தை (public) டார்வின் ஜேம்ஸ் மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Aug-2014 1:12 pm

மிகவும் அவசரம் ...

இன்று சுகந்திர தினத்தை முன்னிட்டு ஒரு உயிரை காப்பாற்றஉதவுங்கள் நண்பர்களே

பெயர் ; கண்ணன்

்வயது ; 32

BLOOD group ; A1-Ve

இடம் ; தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி .

நம்பர் ; 9843642009 , 7639532370 .

மேலும்

ரசிகன் மணிகண்டன் அளித்த எண்ணத்தை (public) மகிழினி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
14-Aug-2014 8:57 pm

விக்கல் எடுத்துக்கொண்டே இருந்தது

அம்மா சொன்னங்க

உன்னை யாரோ நினைக்கிறாங்க என்று

எனக்கு

கோவம்

கோவமாக வந்தது

அம்மாவிடம் கேட்டேன் நீ எனக்கு யாரோவா ???

( கேட்டதில் பிடித்தது )

மேலும்

செம சூப்பர் 07-Jan-2016 10:43 am
ரசித்ததற்கு மகிழ்ச்சி 15-Aug-2014 10:48 pm
அம்மம்மா அசத்தல் தோழரே ...!! 15-Aug-2014 12:09 pm
உண்மை உண்மை 15-Aug-2014 12:22 am

விக்கல் எடுத்துக்கொண்டே இருந்தது

அம்மா சொன்னங்க

உன்னை யாரோ நினைக்கிறாங்க என்று

எனக்கு

கோவம்

கோவமாக வந்தது

அம்மாவிடம் கேட்டேன் நீ எனக்கு யாரோவா ???

( கேட்டதில் பிடித்தது )

மேலும்

செம சூப்பர் 07-Jan-2016 10:43 am
ரசித்ததற்கு மகிழ்ச்சி 15-Aug-2014 10:48 pm
அம்மம்மா அசத்தல் தோழரே ...!! 15-Aug-2014 12:09 pm
உண்மை உண்மை 15-Aug-2014 12:22 am
ரசிகன் மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2014 8:19 pm

முட்டை என்றால் கரு இருக்கும்

முகம் என்றால் பரு இருக்கும்

காதல் என்றால் வலி இருக்கும்

இருந்தாலும் சுகமாகவே இருக்கும்

-------------------------------------------------------------
விழிகள் என்றால் பார்வை இருக்கும்

விரல்கள் என்றால் நகம் இருக்கும்

தூக்கம் என்றால் கனவுகள் இருக்கும்

அதுவும் சுகமாகவே இருக்கும்

--------------------------------------------------------------
தாய் என்றால் பாசம் இருக்கும்

தந்தை என்றால் பரிவு இருக்கும்

அவளின் பார்வை என்றால் அவஸ்தை இருக்கும்

ஆனாலும் அழகாகவே இருக்கும்

----------------------------------------------------------------

மேலும்

நட்பை ரசிக்கிறேன் நட்பே 19-Aug-2014 8:15 am
நன்றி தோழா 19-Aug-2014 8:14 am
ரசிகனுக்குள் ஏதோ இருக்கு ரசிக்கும்படி இந்த கவியுமிருக்கு. 18-Aug-2014 11:03 pm
சிறப்பு 18-Aug-2014 10:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (518)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
சந்திரா

சந்திரா

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (520)

இவரை பின்தொடர்பவர்கள் (519)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே