ரகுநாத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரகுநாத்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Apr-2012
பார்த்தவர்கள்:  126
புள்ளி:  5

என்னைப் பற்றி...

அறிய விரும்புகிறேன் .....

என் படைப்புகள்
ரகுநாத் செய்திகள்
ரகுநாத் - ரகுநாத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2012 3:12 pm

தவறு செய்துவிட்டேன்...

பார்வை தன் நிலையை மறந்தது
நான் என்னுடைய நிலையை மறந்தேன்,

உன் நினைவுகள் என்னை கொளுத்தியது
என் நினைவுகள் என்னையே சிதைத்து

உலகத்தில் உள்ள அனைத்தயும் விட மிகவும் கொடுமையானது எது தெரியுமா?

காதலிக்கும் பெண்ணிடம் தன் காதலை சொல்லாதது தான்.

உன்னையும் உன் நினைவையும் சுமந்தேன், சுமக்கிறேன் , சுமப்பேன்.

நான் என் காதலை சொல்ல போவதும் இல்லை
நீயும் எடுத்துக்கொள்ள போவதும் இல்லை


ஏன் என்றால் நீ ஏன் நண்பனின் காதலி.....

அவள் ,
பார்த்த பார்வை காதல்
சிரித்த சிரிப்பு காதல்
பேசிய பேச்சி காதல்
பழகிய பழக்கம் காதல்
கோபித்த கோபம் காதல்
உதவிய உதவி காதல்
மறுத்த மற

மேலும்

ஆம். 10-Jun-2016 4:53 pm
மிகவும் வலி! 13-Feb-2013 12:29 am
ரகுநாத் - Varsha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2013 10:00 pm

உயிர் அழும். மனம் வலிக்கும்.
கல்லறை திசை தேடி
கால் நடக்கும்.

தூக்குக் கயிறு, விஷப்புட்டி
கடல், மலையுச்சி
மரணத்தின் விலாசம் தேடும்
நிராகரிக்கப்பட்ட நேசம்...

நில்.
நின்று ஒரு நிமிடம்
நிறுத்தி மூச்சு விடு.

செத்துவிட்டால் தீர்ந்திடுமா?
முன்னே பின்னே செத்திருக்கிறாயா?
செத்தால் செத்ததுதான்!

அந்த ஏழைச் சிறுமி பள்ளி செல்ல
எப்படி தானம் செய்வாய்
செத்துவிட்ட நீ?
அவள் படித்திருந்தால்
அவளின் பரம்பரைக்கே
பட்டினி இருந்திருக்காது தெரியுமா?

நீ தினம் செல்கிற
சாலையைக் கடக்க விழையும்
அந்த குருடருக்கு உதவ
நீ வேண்டாமா?

தாய் அழுகை துடைக்க வேண்டாம்
தந்தை கனவை செதுக்க வேண்டாம்

மேலும்

தோழி வணக்கம், தற்பொழுது தான் உங்களின் இந்த கவிதையை படித்தேன் மிக மிக அருமையாக இருந்தது இவ்வளவு அருமையாக எழுதக்கூடிய தாங்கள் தொடர்ந்து எழுதாதது எனக்கு வருத்தமாய் இருக்கிறது இனிமேலாவது தொடர்ந்து எழுதுங்கள் உங்களைப் போன்ற நல்ல படைப்பாளர்களை இந்த தமிழ் சூழல் இழக்க விரும்பவில்லை உங்களின் இந்த பதிவிற்கு என் அன்பு கலந்த வணக்கங்கள் 21-Feb-2023 6:10 pm
ப்ப்ப்பாஆஆஆ வேற லெவல் காதல் தோல்வி என்று தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்களுக்கு செருப்படி கவிதை செம்ம... 12-Oct-2021 10:18 pm
காதல் தோல்வியுற்றவர்களுக்கு உங்கள் கவிதை தேசிய கீதம் ஆகட்டும்... 08-Jun-2017 10:51 am
அருமை தோழியே ................. 23-Nov-2016 4:11 pm
ரகுநாத் - எண்ணம் (public)
09-Apr-2015 5:10 pm

காதல்.....
தேடுபவர்களுக்கு எல்லாம் கிடைப்பது இல்லை,
கிடைபவர்களுக்கு எல்லாம் அமைவது இல்லை ,
அமைபவர்களுக்கு எல்லாம் நிலைப்பது இல்லை,
நிலைபவர்களுக்கு எல்லாம் சேர்வது இல்லை,
சேர்ந்தவர்கள் எல்லாம் சேர்ந்தே இருப்பது இல்லை ,
சேர்ந்தே இருந்தால் வாழ்கை சொர்க்கம் .....

மேலும்

ரகுநாத் - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2015 6:24 am

எனது
அம்மாஞ்சித்தனம்
உனது
புன்னகையின்
கடவுச்சொல் !

================

உன்னைப்பற்றி
எழுதிவிட்டு
மறதியில்
திறந்தே வைத்துவிட்ட
பேனாவின் மையை
உலர்த்த மறுக்கிறது
காற்று !

================

சாக்லேட்டுகளின்
உலகத்தில்
சாக்லேட்டுகளின்
பாஷையில்
" சாக்லேட் " என்றால்
உனது உதடுகள்
என்று அர்த்தமாம் !

================

கொசுக்கள்
உன்னைக்கடித்துப்
பழகியதால்
பூக்கடைகளுக்கும்
கொசுவிரட்டி
தேவைப்பட்டது !

================

இல்லை என்று
அழகாக
உதடு பிதுக்குகிறாய்
என்பதற்காக
நான் உன்னிடம்
இல்லாததையே
கேட்டுக்கொண்டிருக்கிறேன் !

================

மேலும்

உனக்கு ரசனைப்பைத்தியம் தான்! எனக்கு உன் கவிதைமேல் பைத்தியம் தான்! 24-Nov-2017 6:00 pm
அருமையான வரிகள் நட்பே! உனது கூந்தல் ரோஜாக்களின் அழகுநிலையம் - அந்த ரோஜாக்களுக்கு முட்கள் போன்ற காவலன் நீ! வாழ்த்துக்கள்! 31-Mar-2016 4:37 pm
என் இளமை காலத்தை நினைத்து பார்கிறேன். இன்னும் ஒரு முறை பிறந்து வாழ்ந்துபார்க்க ஆசை. இது போல் என்னவளை ரசித்து பார்க்க ஆசை. நன்றி கிருஷ்ணா..... தொடருங்கள்........ 18-Jan-2016 6:56 pm
எனக்கு ரசனைப்பைத்தியம் தான் பிடித்துவிட்டது ! கவிதை மீது 07-Jul-2015 3:40 pm
மேலும்...
கருத்துகள்

மேலே