அரிநாத் மு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அரிநாத் மு
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jan-2019
பார்த்தவர்கள்:  94
புள்ளி:  4

என் படைப்புகள்
அரிநாத் மு செய்திகள்
அரிநாத் மு - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2019 11:36 pm

அழகான பெண்
ஆணித்தரமான பெண்
இளமையான பெண்
ஈரமான பெண்
உண்ணதமான பெண்
ஊமையான பெண்
எச்சரிக்கையான பெண்
ஏக்கமான பெண்
ஐயமான பெண்
ஒழுக்கமான பெண்
ஓலையில் உள்ள பெண்
ஔவையார் போல் பெண்

உயிரெழுத்தை போல் உயிரை உருவாக்கும் பெண்

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

மேலும்

அரிநாத் மு - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
அரிநாத் மு - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2019 8:05 pm

உன் பார்வை
ஒன்றே போதும்
அந்த நாள் முழுவதும்
உனக்கே சொந்தமாகும்
என் வாழ்க்கை.

மேலும்

அரிநாத் மு - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2019 8:00 pm

உன் மனசு
என்ன அலாவுதீன்
பூதமா..?
என்னை மட்டும் ஏன் இப்படி
ஆட்டி படைக்கிறது..

மேலும்

அரிநாத் மு - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2019 12:01 am

வீட்டில் உள்ள ரகசியத்திற்கு
ஜன்னல்கள்தான்
துரோகியாகின்றன.

மேலும்

சுந்தரம் ஒரு தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மானேஜர் ஆக வேளையில் சேர்ந்ந்து
படிப்படியாய் முன்னேறி, ஓய்வெடுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சீனியர் மேனேஜர் ஆகி
தன வேலையின் உச்ச கட்டத்தை அடைந்தார்; அவர் வருவாயில், மனைவி செண்பகவல்லி
பக்க துணையிலும், சிக்கனத்திலும் , தனக்கென்று ஒரு சிறு குடிலையும் ஒரு கிரௌண்ட் நிலத்தில்
கட்டிக்கொண்டார், தாம்பரம் பக்கத்திலி இருந்த அந்த சென்னை-திருச்சி தேசிய சாலை ஓரம்
அமைந்த சிற்றோரில்.சுந்தரம்-செண்பகவல்லி தம்பதியருக்கு, ஒரு மகள், ஒரு மகன

மேலும்

அருமையான கதை 30-Jan-2019 7:10 pm
தங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி 31-May-2018 4:53 am
ஆம் உண்மையான கதை.உள்ளம் நெகிழ உருக்கும் கதை 31-May-2018 3:52 am
மேலும்...
கருத்துகள்

மேலே