Arulraj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Arulraj
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-May-2019
பார்த்தவர்கள்:  1
புள்ளி:  0

என் படைப்புகள்
Arulraj செய்திகள்
Arulraj - ராஜேஷ் லிங்கதுரை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jun-2018 12:49 pm

எழுத்துக்கள் இல்லாத மொழி

"பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்றார் பாரதி. பெற்ற தாயுடன், தாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம், தாய்மொழி என்பது அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்தியாவில் பலநூறு மொழிகள் வழக்கில் இருந்தாலும், சில நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்றால் அவற்றின் எண்ணிக்கை மளமளவென்று குறைந்துவிடும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்ற மொழிகள் மிகவும் குறைவு. அவற்றில் முதன்மையானவை தமிழ் மற்றும் பிராகிருதம் (Prakrit).

இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் கிடைத்திருக்

மேலும்

கருத்துகள்

மேலே