Aswin RPS - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Aswin RPS
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-May-2018
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  1

என் படைப்புகள்
Aswin RPS செய்திகள்
Aswin RPS - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2022 11:01 am

விடிந்தும் விடியாத அதிகாலை நேரமது!

திண்ணையில் படுத்திருந்த கருப்பசாமி தூக்கமின்றி தவித்து கொண்டிருந்தான்.

சூரியன் மெல்ல மெல்ல தனக்கு அறிமுகம் இல்லா தன் காதலியை காண வரும் ஒரு தலை காதலனாய் தூரத்தில் எட்டி பார்த்து கொண்டிருந்தது.

குளிர்ந்த காற்று சற்று இதமாய் வருடி சென்று கொண்டிருந்தது.

தன் தலை மேல் கை வைத்து குளிர் காற்றின் காதல் ராகங்களுக்கு புன்முறுவல் பூத்து கொண்டிருந்தான்.

தென்றலும் தேனாய் ராகம் பாடுவதாய் அவனுக்குள் ஓர் நினைப்பு.

தன் அத்தை மகள் ராக்காயியை பெண் பார்க்க சென்ற போது வருடிய அதே தென்றல் முப்பது வருடங்கள் ஆனாலும் இப்போதும் வருடுவதாய் நினைவலைகள் அவனோடு விளையாடி கொண

மேலும்

Aswin RPS - எண்ணம் (public)
06-Feb-2019 9:44 pm

அச்சமில்லை அச்சமில்லை என்று உரக்க பாடிய 5ஆம் வகுப்பு மாணவனின்

 மனதுக்குள் வந்து போனது...!

 தன் ஆசிரியரின் பிரம்பு...!

 மனப்பாடம் செய்து கொண்டான் மீண்டும் இருமுறை

மேலும்

ஹி ஹி ஹி ........சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று நாம் குழந்தைப் பருவத்திலேயே இருந்திருக்கிறோம் என்று எளிமையாக சுட்டிக்காட்டியிருக்கிரீர். நன்றாக இருக்கிறது 07-Feb-2019 4:19 pm
Aswin RPS - எண்ணம் (public)
06-Feb-2019 9:42 pm

இவ எடுத்த களையில 

நெல்லு வெலஞ்சி
போச்சி....!
அதுக்கு எவனோ
வச்ச விலையில
வறும வந்து போச்சி

மேலும்

வறுமை வந்து போனாலும் பரவாயில்லையே.... வந்தா போய் தொலைய மாட்டேங்குதே....! 07-Feb-2019 4:23 pm
நல்ல முயற்சி; இன்னும் பயிற்சி செய்து நன்றாக எழுதுங்கள். 07-Feb-2019 4:20 pm
Aswin RPS - எண்ணம் (public)
05-May-2018 9:37 pm

அடி தொடையில்
அடி வாங்கி........!
ஆண்டு பல 
அடிமையாகி!!!!!
ராத்திரியில் வாங்கியதால்
இன்னும் தான் விடியலியே!!!!
நாமும் விழிக்கவில்லை
ஆளுகின்ற,ஆண்ட 
வர்கங்கள்
விழிக்கவும் விடவில்லை.......! 
என்னருமை இந்தியனே!!!!
கொஞ்சம் யோசித்து பார்????
உந்தன் சிந்தனை கொஞ்சம்
பட்டாம்பூச்சியாய் சிரகடிகடிக்கட்டும்.
அரசியல்லும் ஆன்மிகமும்
நமக்கானது.........!
இளைர்களுக்கான து
அரசியல் அது 
சாக்கடை அல்ல!!!!!
பிற மனிதனுக்காய்
மனம் குளிர 
நேசித்து வாழும்
அதிசயம் அது.......!
(ஏனோ அது பலரால் தவறாக புரிந்து கொள்ள வைக்கப்பட்டது)
ஆன்மிகம்!!???????
சொரர்கம் என்றோ
பரம மண்டலம் 
என்றோ குழிக்குள் 
விழுந்து கிடப்பதல்ல!!!!!
பிறருக்கு கொடுத்து
பிறரை நேசித்து
வாழும் பேரதிசயத்தை
கற்று தருவதே
ஆன்மிகம்!!!!!!!!!!
மதம் என்று வெறி பிடித்து
அலைபவனை 
உந்தன் மனித நேயthதால் 
திருத்து..........!!!!!!!

இளைய சமூகத்திற்கு 
ஜாதி பார்த்து 
புத்தகம் வாங்கு...!
மதம் பார்த்து
நீயும் பழகு......! 
என்பதை விட்டுவிட்டு
மனிதனை நேசிக்க 
சொல்லி கொடுங்கள் !!!!!!
சமூகம் போராட்டமே
இல்லாமல் 
உயர உயர 
நிச்சயமாய் உயரும்!!!!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
மேலே