Bilal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Bilal
இடம்:  மேட்டூர்
பிறந்த தேதி :  08-Feb-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jun-2020
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  3

என் படைப்புகள்
Bilal செய்திகள்
Bilal - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2022 9:48 am

அழகான பெயர் தனிலும்,
அழகாய் அமைந்த பெயரதுவே!
ஏந்தலின் இதயம் கனிந்த
ஈரக்கொலையின் பெயரதுவே!

செதுக்க நினைத்த பெயரை,
செருக்காய் அமைந்த பெயரை,
வடிக்க வந்த பேணாவும்,
ஹுசைன் என்று தொடுத்து தந்தது!

பிறப்பால் வந்த உறவல்ல,
பிணைப்பால் வந்த உறவு!
நினைவில் நிற்கும் உறவாய்,
நிலைத்து இருக்கும் உறவு!

கவிதையொன்று தொடுக்க நினைத்தேன்,
காகிதத்தையும் துணைக்கு அழைத்தேன்!
தேடி வந்தது தமிழன்றோ,
தேனின் மொழியின் வடிவன்றோ!

நிழலாக உனை தொடரும்,
நிஜமானதே என் அன்பு!
நினைவுகள் அனைத்தும் சொல்லிவிடும்,
நீதானே என் தெம்பு!

உனக்காக நான் துடித்த நிமிடம்,
உணராமல் உதறிச் சென்றாய்...
உயிராய் உன்னை நினைக்கின்றேன்,
உணர்விலும்

மேலும்

Bilal - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2022 9:43 am

இறை தந்த அருட்கொடையாம்,
ஏந்தலுக்கு வைத்த பெயர்,
இறை பேசும் மறையினிலும்,
மணமாய் அமைந்த பெயரதுவே!
ஏந்தல் மீது நான் கொண்ட பாசம்,
உன் பெயரிலும் எனக்கு அது வீசும்!
'முஜ்ஜம்மில்' என்று அழைத்ததுமே,
மனமும் எனது மலர்ந்திடுமே!
எவருக்கும் இல்லாத சிறப்பு, எனக்கெதற்கு
என்ற வினா நீ தொடுத்தால்,
பதிலை வடிக்கும் பேணாவும் - உந்தன்
கேள்வியை எண்ணி திகைக்கிறது!
நட்புக்கு எல்லையொன்று நீ வகுத்தால்,
என் அன்பால் அதையும் நான் கடப்பேனே!
எல்லோர் போலும் நீ எனக்கு என்றுரைத்து
இடியையும் பாய்ச்சினாய் என் செவிக்கு!
நெருங்கி பழகாதே என்றுரைத்து,
நெருப்பை என்னுள் வைத்திட்டாய்!
நட்பை மட்டுமே கேட்கின்றேன்,
நண்பனாய் உன்னுடன் நிற்கி

மேலும்

Bilal - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2022 9:37 am

தொல்லைகள் பல தந்த போதும்,
நண்பனாக வேண்டும்,
உற்றவனாக வேண்டும்,
சுற்றவனாக வேண்டும் என,
சற்றெற்று நீ சொன்ன போது,
சத்தமிடும் இதயமும் சற்றெற்று,
சுகமாக கேட்டு நின்றது பட்டென்று..உனைப் போல் நண்பனைத் தேடி,
எனைப்போல் அலைந்திடும் உயிர்களும் கோடி,
உயிராய் இருக்கும் நண்பனே ,
நீயோ எனக்குள் ஒருவன்
உனை நான் பெற்றதால்
நானோ ஆயிரத்திலொருவன் !!
உணர்வை சொல்ல விளைகிறேன்,
உணர்வாய் என்று நினைக்கிறேன்,
அவசரமாய் கடந்து செல்லாதே,
அற்பமாய் இதை எண்ணாதே!
அன்பின் மிகுதி அழகினால் என்றாய்!
உன்னிடம் உள்ளது என்னவென்றும் கேட்டாய்!
அழியும் அழகில் இல்லை என் நேசம்,
அழியா பண்புகளால் வந்தது தான் என் பாசம்!!
அன்பின் வெளிப்பாடு
உடல

மேலும்

கருத்துகள்

மேலே