சந்திரா ஐயர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சந்திரா ஐயர் |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 15 |
புள்ளி | : 2 |
௧௯௭௦ இல் கண்ணன் பத்திரிக்கை மூலம் அறிமுகமானேன். வங்கிப்பணியில் இருந்ததால் எழுத்து வேகம் அளவு கடக்கவில்லை. ௨௦௧௪ இல் பணி ஓய்வு பெற்ற பின் மீண்டும் இத்தனை காலம் எழுதாத குறையைப் போக்க இப்போது அடியெடுத்து வைத்துள்ளேன். பல பத்திரிக்கைகளிலும் தினசரிகளிலும் எழுதிய அனுபவம் உண்டு. அகில இந்திய வானோலியில் பல ஆண்டுகள் நிகழ்ச்சிகளை இளைய பாரதத்தில் ஒலி பரப்பிய அனுபவமும் இனிப்பாக இருக்கிறது. இன்னும் எத்தனையோ! எழுத ஆர்வம்தான் தொக்கி நிற்கிறது. அன்புடன் \'லென்ஸ்\'
பெற்றோர்
அறுவை அம்பி சொல்றான்! நீங்க கேக்கறான்!
சாலை விதிகள் யாருக்காக?
அம்பி சொல்கிறான் : தாணாக்காரனுக்காக என்று!
இது சரியா? நீங்கள் ‘ராங்’ என்பீர்கள்.
அம்பி கேட்கிறான் : அப்ப ஏன் விதிகளை மீறறீங்க ஸார்???
‘ நீ இன்னாதான் ஸொல்ல வர்ரே?’ என்றால்: மீண்டும் அம்பி சொல்கிறான்:
‘விதிகளைப் படிங்க ! வீதியில கடைப்பிடிங்க! ‘ என்று.
அப்படி இன்னா புச்சா விதிங்க கீது? சொல்லிகினே போவியாங்காட்டியும்?
சரி மொதல்ல நடந்து போற ஆளுங்களுக்கு- இன்னா பேரு?.......பேஜாரி! ஆங்!...அட.. ராங்.... பாத சாரி- அவுங்களுக்காக அயகா ஏயு பாயின்ட்டு அவுத்து உட்ரேன்பா!
விதி 01: தெருவில நடக்கும்போது வர
அறுவை அம்பி சொல்றான்! நீங்க கேக்கறான்!
சாலை விதிகள் யாருக்காக?
அம்பி சொல்கிறான் : தாணாக்காரனுக்காக என்று!
இது சரியா? நீங்கள் ‘ராங்’ என்பீர்கள்.
அம்பி கேட்கிறான் : அப்ப ஏன் விதிகளை மீறறீங்க ஸார்???
‘ நீ இன்னாதான் ஸொல்ல வர்ரே?’ என்றால்: மீண்டும் அம்பி சொல்கிறான்:
‘விதிகளைப் படிங்க ! வீதியில கடைப்பிடிங்க! ‘ என்று.
அப்படி இன்னா புச்சா விதிங்க கீது? சொல்லிகினே போவியாங்காட்டியும்?
சரி மொதல்ல நடந்து போற ஆளுங்களுக்கு- இன்னா பேரு?.......பேஜாரி! ஆங்!...அட.. ராங்.... பாத சாரி- அவுங்களுக்காக அயகா ஏயு பாயின்ட்டு அவுத்து உட்ரேன்பா!
விதி 01: தெருவில நடக்கும்போது வர
வரும். ஆனால்! வராது!
இளைய தலைமுறையின் நாடியைப் பிடித்துப் பார்க்கும்போது எனக்கு முதலில் தோன்றுவது தனக்கு எது வரும் என்பதை விட எது வராது என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பது உற்சாகக் குறைவின் முக்கிய காரணம் என்று புலப்படுவதுதான்!
இதனை வெல்ல வழி? குறைபாடுகளே வாழ்க்கை அல்ல! மாறாக, குறைபாடுகளிலிருந்து வெளியே வருவதுதான் வாழ்க்கை!
நம்மை நாமே மதிப்பீடு செய்துகொள்வது என்பது ஒரு சிறந்த ஆரம்பம். நம்மில் ஒளிந்துள்ள சிறப்புத் திறமையை(Talent Spot) க் கண்டுபிடிக்க, நமக்கு எது வரும் என்பதை அடித்தளமாகக் கொண்டு, வாழ்க்கையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
கணக்கில் நான் ரொம்ப வீக் என்று ஒருவர் சொல்கி