Chandrasekaran Subramaniam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Chandrasekaran Subramaniam
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jan-2013
பார்த்தவர்கள்:  141
புள்ளி:  9

என் படைப்புகள்
Chandrasekaran Subramaniam செய்திகள்
Chandrasekaran Subramaniam - பாரதி நீரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Oct-2014 11:07 am

அவள்
மண்ணில் நடக்கும்
தேவதை

திசைகள் அற்று
கிடக்கும் என் பூமிக்கு
திசை காட்டும் திசைக்கருவி

விண்ணுக்கும் மண்ணுக்கும்
உள்ள தூரத்தை
அவள் நினைவுகளால் நிரப்பும்

காதல் விஞ்ஞானி

மேலும்

உண்மை கூட தோழா நன்றி தங்கள் பதிவுக்கு... வருகைக்கும் 21-Oct-2014 12:31 am
நன்றி தங்கள் பதிவுக்கு... வருகைக்கும் 21-Oct-2014 12:31 am
நன்றி தங்கள் பதிவுக்கு... வருகைக்கும் 21-Oct-2014 12:30 am
அருமை ! 21-Oct-2014 12:25 am
Chandrasekaran Subramaniam - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2014 11:21 am

வான்துளி வீழ்ந்து மடைபெருகுவதை
அயிந்துவயது ஆண்பிள்ளை காணலியே !
கொசுவணம் பின் சொருகி,முன் மூடும்
மத்தளநடை பெண்பிள்ளை காணலியே !
சுத்தம் எனச் சொல்லி சக்கையைத் தின்று
உரல்போல் பெருக்கா வேய்தோள் காணலியே !
நீரைக் காசாக்கி, காசை நீராக்கி பேராசை
மனிதன் யாக்கைக் காக்க ஞானம் கெட்டு
மண்ணை மாசாக்குதல் யாது முறை?
மக்களாட்சி மலர்ந்து பாலாறு தேனாறு
ஓடவேண்டா. நாரை வாழ, தேரை ஓட
புதுப்புனல் ஆறுஒன்றை ஓட வைக்க முடியுமா?
இலைக்கும் கைக்கும் போட்டு பயன் இல்லையாக
வாழ்வு கொஞ்சம் மலர தாமரைமலருக்காவது
வாக்கு அளித்து அவர்தம் வேடிக்கை பார்க்கும்
அளவு அரசியியலில் இறுதிஞானம் வந்ததடா
அவர் இருப்

மேலும்

Chandrasekaran Subramaniam - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2014 11:16 am

குளிர்ந்த நீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கும்
ஆறறிவு மனிதா, அழுக்குத் தண்ணீரில்
ஆக்ஸ்சிஜன்எடுத்து அழகாய்வாழும் அயிரை
மீனுக்கு என்றும் நீ பெரியவன் இல்லை.
குட்டிவீட்டைக் கட்டிமுடிக்க எட்டுமாதம் எட்டு
பேர்வேலை பார்த்தும் பட்டி பார்க்காததால்
சுட்டிக்காட்ட முடியா நேர்த்தியும் பூர்த்தியும் அந்த
சிட்டுக்குருவியின் கூட்டுக்கு நிகராகுமோ ?

மேலும்

Chandrasekaran Subramaniam - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2014 11:12 am

சோழா...... சோழா அன்று நீ விதைத்த
செந்நெல்லும் நீரின்றிப் பாழாய் !
சோழா...... சோழா அன்று நீ உரைத்த
வென்னாற்றுத தமிழ்வீரம் பாழாய் !
சோழா........ சோழா அன்று நீ வார்த்த
செப்புச்சிலை மெருகின்றிப் பாழாய் !
சோழா......... சோழா அன்று நீ வடித்த
கட்டிடக்கலை வளர்ப்பின்றி பாழாய் !
சோழா....... சோழா அன்று நீ வளர்த்த
தமிழ்மொழி பேசதிறன் இன்று பாழாய்!
சோழா...... சோழா அன்று நீ வணங்கிய
காவிரி தடுத்து விளைவளம் பாழாய் !
சோழா..........சோழா அன்று நீ தொடுத்த
கடல்போர் இன்றுபுலம் பெயரப் பாழாய்!
சோழா.......... சோழா அன்று நீ எடுத்த
உடல்நலக் காப்புமுறை இன்று பாழாய் !
சோழா............சோழா அன்

மேலும்

மிகவும் அருமை 06-Oct-2014 9:44 pm
Chandrasekaran Subramaniam - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2014 11:07 am

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
எத்தனை குப்பைதான் சேரட்டுமே ..
தன் கழிவுனாலே தான் பொது
அழிவு என்பதை
பகுத்தறிவு மனிதன் யோசிக்கட்டுமே

வேதியப்பொருள்கள் கலந்து விட்டால்
மருந்துக் கழிவுகள் கலந்துவிட்டால்
கடவுளும் உன்னைக்
கைதூக்க வர மாட்டான்
கலி முடிவை அவன்
கடை நெகிழிப்பையில்
தொடங்கிவிட்டான்

தாகம் என்பதை மறந்துவிடு
தண்ணீர் இல்லை இறந்துவிடு
ஆக்சிசன் என்பதை அளந்து எடு
அடுத்த வீட்டினில் கடன் வாங்கு .....

படித்த முட்டாள் பலகோடி இங்கு
குடிக்கும் ஞானி பலகோடி
துடிக்கின்ற பறவைக்கு பழம் எங்கே ?
வெடிக்கும் நிலத்துக்கு நீர் எங்கே ?

இருக்கிற வரைக்கும் வாழ்ந்துவிட்டு

மேலும்

Chandrasekaran Subramaniam - Chandrasekaran Subramaniam அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2013 9:19 pm

பொங்கட்டும்... பொங்கட்டும்..... தலைக் காவிரி பொங்கட்டும்...
காவிரி பொங்க மறுத்தால் கர்நாடக அரசை உச்ச நீதி மன்றம்
பொங்கட்டும்..அதுவரை இங்கு பச்சைத்தமிழன் வயிறு காயட்டும்..

பொங்கட்டும்.. காவிரி விவசாய பூமியெல்லாம் வெயிலில் பொங்கி
எலும்பும் தோலுமாய் வெடித்துக் காய்ந்து முதுமை ரேகை தங்கட்டும்.
உழவனுக்கு உயிர் வாழும் உரிமையாவது இந்த உலகம் தரட்டும்....

பொங்கட்டும்.. வெளிச்சம் பொங்கட்டும்.. மின்சாரம் இல்லா ஊரில்
பகலவன் வெளிச்சாமாவது தங்கட்டும்..இங்கே இயந்திரங்கள் ஓடாமல்
வெறும் இரும்பைப் பார்த்தே தொழிலாளர் இதயம்,இரத்தம் ஓடாமல் ஓடட்டும்..

சிறு தொழிலாளர், வேளாளர்,குறுந்தொழில் முனைவோர் கண்

மேலும்

சேரன் மகளைச் சோழன் மகன் காணவும், புலவன் மகனைக் உழவன் மகள் காணவும் காதல் மானம் வீரம் வழிவந்த தமிழர் சேரவழி வகுக்கவே காணும் பொங்கல் காலாகாலமாய் இங்கே பழகிவர குறுந்தொகைவிட்டு பெருந்தொகை காணும்பொங்கல் காணும் பொங்கல்:இத்தருணம் பிறர்நமைக் காணும் பொங்கல் கரையாடும் இள வஞ்சியர் கார் குழலாட, திமிர் காளையவர் காணும்மஞ்சமலர் தென்றலாட,காதுவரை கண்கொண்ட கன்னி காதலாள் முறைகாணும் தமிழக காதல்நெறிகாணும் பொங்கல் காணும் பொங்கல் இன்று சதிகாரகும்பலின் அதிகார வலைமீது விழுந்து சிதைந்த தமிழ்மொழி இங்கு பொங்காமல் திண்டாட கரையான்அரித்து விட்ட சந்தனமரம்போல்,அரிச்சுவடி கண்ட தமிழ் ஆலமரம்,வீணர் கை அறுபடலைக் காணும் பொங்கல். விளம்பரங்களில் வேசித்தனம்போல் பச்சைஆங்கிலத்தைசெந் தமிழில் அரைகுறையாய் எழுதும் அசிங்கம் காணும் பொங்கல் பள்ளிகளில்,கல்லூரிகளில் தமிழில் பேசினால் அடி,அபராதம் விதித்து அப்பாவிப் பெற்றோர் அவமதிப்பு காணும் பொங்கல் முழுமையாய் தமிழ்பேசத் தெரியாமல் தமிழைக் கேவலம் என அழுகும் நாக்குகளுடன், அரைகுறை அறிவுப் படித்தவர்கள் மேலாளர்கள், மருத்துவர்கள் தமிழ்பேசா இருக்கும அவலம் தன்மொழி மறந்து நன்றி கெட்ட நாய், பேய் காணும் பொங்கல் தொழில்நுட்பம், அறிவியல்,மேலாண்மை, சட்டம், வானவியல் இயற்பியல்,வேதியல் கண்ட தமிழ்மகன்,மெய்எழுத்தே இல்லா பழிமொழியைப் பாவி அவன் போனபின்னும் பற்றி யே, இவண் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பா ஈனப்பிறப்பு காணும் பொங்கல் பிறநாட்டுத் தத்துவங்கள் இங்குஉதயமானதே என எண்ணி நீயே முதல்குடிமன், தரணிக்கு வாழ்வை கற்றுத்தந்தவன் என அறம்செய்ய விரும்பி,ஆங்கிலம் கை விட்டு, அகத்திணை நாடி புறத்திணையில் புதியவேகத்துடன் புறப்படல் காணும் பொங்கல். கண்டதுபோதும் பொங்கல். இனிகாணப் போகும் தமிழ்ப் பொங்கல் உண்டது போதும் பொங்கல்.உணர்வுக்கு மதிப்பளிக்கப் பொங்கு உரிமைக்கு வேண்டும் பொங்கல்,உன்உயர்வுக்கு வேணும் பொங்கல் உலகம் உன்னை ஒரு தந்தை பெற்றவன் எனச்சொல்ல பொங்கு.. ஆங்கிலம் பேசினால் அவமானம் என எண்ணி இனி நீ பொங்கு அன்னியம் எனக்குத் தேவை இல்லை எனப் ஆடிப்பாடி பொங்கு வேலைக்குத் தேவை எனில் அதை வேலை நேரம் பொங்கு பணிமுடிந்த அடுத்தநொடி,தமிழ்தவிர வேறில்லைஎனப் பொங்கு புவியின் மூத்தமகன் என்று நம் தலைநிமிருதல் காணும் பொங்கல் கவிபுனைதல் மற்றுமன்றி அறிவாக்க ஆயுதம் செய்தலும் அரசியல் விளையாட்டிலும் வாணிப நுணுக்கத்திலும் வல்லரசாய் மாறி நாம்வாழ்ந்து பிறரை வாழவைக்க புவிகாணும் பொங்கல் 28-Jan-2014 1:07 pm
தமிழா ...தமிழா.... நீ பேசுவதும் தமிழா... தமிழா ... தமிழா . .தமிழா......நீ ஏசுவதும் தமிழா.... தமிழா தோழா ..தோழா . நீ தோள் கொடு தோழா தோழா ..தோழா..நீ விடுபடு தோழா .. வாழா ..வாழா .. நீ இலையேல் தமிழ் வாழா வாழா ..தோழா .. நீ வாழ வாவா தமிழா தோழா ..தமிழா ..நீ வாழ்ந்து தமிழை வாழ வை தமிழா... தோழா.. நீ புறப்பாட்டு புறப்படு தமிழா எழிலா ..எழிலா ..நீ ஆங்கிலம் கலப்பது எழிலா எழிலா ..எழிலா நீ அன்னைத்தமிழ் மறப்பது எழிலா தொழிலா ..தொழிலா.. நீ பணிக்காக தாய்மொழி துறத்தல் அழகா ...அழகா .. உன் அறிவுக்கு இது அழகா.... 28-Jan-2014 1:06 pm
கருந்தேளைப் பிடித்துவிட்டு, அதன் கொடுக்கினைக் கடிக்கும் வெறும் மூடமூளையைப் போல் அல்லவா...... நாம் சிறு ஆங்கிலத்தைத் துதிப்பது தமிழா..... மென் வெட்கத்தைவிட்டுவிட்டு, வெறும்மேனியை மறைக்கத் துணி மூடுவதைப் போல் அல்லவா ......நாம் வேற்று மொழி படிப்பது தோழா ... வாறும் தலைமுடியைத் மொத்தமாய் தொலைத்தபின்னர் ,சீப்பு வாங்கும் புத்தியைப் போல் அல்லவா ...நாம் தமிழைத் தொலைத்து விடல் தலைவா .. பேசும் மொழியிலும் ஆங்கிலக் கலப்படம் செய்து விட்டு வாங்கு பொருள் சுத்தம் பார்ப்பது போல் அல்லவா ..நாம் தூங்குகின்ற சிறுத்தைகள் இளைஞா . குழந்தைகள்,சிறுவர்கள் போகும் அருங்காட்சியக பொருள் போல், தமிழ் நூல்கள் நிலை அல்லவா ..நாம் செயும் மொழிக் கள்ளத்தனம் முதல்வா ... 28-Jan-2014 1:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
sarabass

sarabass

trichy

இவர் பின்தொடர்பவர்கள் (2)

sarabass

sarabass

trichy
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

sarabass

sarabass

trichy
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே