தாமினி மு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தாமினி மு |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 26-Jun-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 5 |
மின்னும் அதன் ஒளியில் விலை கக்கும் கற்கள்
தங்கம் வெண்கலம் வைரம் மாணிக்கம்
கடல் கடந்து வந்தாலும் வெறும் கல்லே அவை யாவும்
நகை என நான் அணிய மிளிர் பூண் வேண்டுமா?
என் மருங்கை உன் கரங்கள் அணைத்தாலே போதும்
என் மார்பில் உன் முகம் தினம் புதைத்தாலே போதும்
நெற்றி அதில் குங்குமம் பதித்தாலே போதும்
நான் சுற்றி அணிந்துகொள்ள உன் உடல் ஒன்றே போதும்
என் விரலளவுக்கேற்ற மோதிரங்கள் எதற்கு
உன் விரலிடுக்கில் என் விரல்கள் அதுவே என் இன்பம்
என் கால் கொலுசின் மணியன் சத்தம் சுவை இல்லை
நம் நடு இரவு கூடல் அதுவே என் விருப்பம்
ஆடம்பரம் என்பது உன் வைரங்களில் அல்ல
என் விழியில் உன் சிரிப்பும்
என் உயிரில
மின்னும் அதன் ஒளியில் விலை கக்கும் கற்கள்
தங்கம் வெண்கலம் வைரம் மாணிக்கம்
கடல் கடந்து வந்தாலும் வெறும் கல்லே அவை யாவும்
நகை என நான் அணிய மிளிர் பூண் வேண்டுமா?
என் மருங்கை உன் கரங்கள் அணைத்தாலே போதும்
என் மார்பில் உன் முகம் தினம் புதைத்தாலே போதும்
நெற்றி அதில் குங்குமம் பதித்தாலே போதும்
நான் சுற்றி அணிந்துகொள்ள உன் உடல் ஒன்றே போதும்
என் விரலளவுக்கேற்ற மோதிரங்கள் எதற்கு
உன் விரலிடுக்கில் என் விரல்கள் அதுவே என் இன்பம்
என் கால் கொலுசின் மணியன் சத்தம் சுவை இல்லை
நம் நடு இரவு கூடல் அதுவே என் விருப்பம்
ஆடம்பரம் என்பது உன் வைரங்களில் அல்ல
என் விழியில் உன் சிரிப்பும்
என் உயிரில
ஆண் எனும் இரண்டெழுத்தின் முன்மாதிரி அவன் படைப்பு
அழகென்ற மூஎழுத்தில் அடக்க இயலாத சிறப்பு
மாவீரன் நான்கெழுத்து அவன் வாழ்வே அதன் விளக்கம்
நற்குணத்தின் ஐந்தெழுத்தில் செதுக்கிய ஒரு மனம்
பஞ்ச பூதம் எனும் ஆறெழுத்தும் படியும் அவன் அடியில்
ஏழுலகம் காணாத சோழனின் சிலை உருவடிவில்
எட்டி பிடிக்க எண்ணும் ஈசலுக்கு ஈசன் இடம் அறியவில்லை
ஒன்பது நவகிரிகம் சுற்றியும் உன் வரமில்லை இந்நாள் வரை
உன் உயர்வறிந்து உருகி உன்னிடம் இவள் வேண்டுவது
ஒரு முறை அண்டமும் மாறாத
உன்னிடம் என்னை சேர்ப்பதற்கு
விதியை மாற்ற இயலாத
உன்னை கண்டு உயிர் பிழைப்பதற்கு
உயிரென இருப்பதை நிருத்திவிடு
உன் உயிர் எனதில்லை என்
ஆண் எனும் இரண்டெழுத்தின் முன்மாதிரி அவன் படைப்பு
அழகென்ற மூஎழுத்தில் அடக்க இயலாத சிறப்பு
மாவீரன் நான்கெழுத்து அவன் வாழ்வே அதன் விளக்கம்
நற்குணத்தின் ஐந்தெழுத்தில் செதுக்கிய ஒரு மனம்
பஞ்ச பூதம் எனும் ஆறெழுத்தும் படியும் அவன் அடியில்
ஏழுலகம் காணாத சோழனின் சிலை உருவடிவில்
எட்டி பிடிக்க எண்ணும் ஈசலுக்கு ஈசன் இடம் அறியவில்லை
ஒன்பது நவகிரிகம் சுற்றியும் உன் வரமில்லை இந்நாள் வரை
உன் உயர்வறிந்து உருகி உன்னிடம் இவள் வேண்டுவது
ஒரு முறை அண்டமும் மாறாத
உன்னிடம் என்னை சேர்ப்பதற்கு
விதியை மாற்ற இயலாத
உன்னை கண்டு உயிர் பிழைப்பதற்கு
உயிரென இருப்பதை நிருத்திவிடு
உன் உயிர் எனதில்லை என்