தாமினி மு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தாமினி மு
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  26-Jun-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Sep-2020
பார்த்தவர்கள்:  23
புள்ளி:  5

என் படைப்புகள்
தாமினி மு செய்திகள்
தாமினி மு - தாமினி மு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2020 6:36 pm

மின்னும் அதன் ஒளியில் விலை கக்கும் கற்கள்
தங்கம் வெண்கலம் வைரம் மாணிக்கம்
கடல் கடந்து வந்தாலும் வெறும் கல்லே அவை யாவும்
நகை என நான் அணிய மிளிர் பூண் வேண்டுமா?

என் மருங்கை உன் கரங்கள் அணைத்தாலே போதும்
என் மார்பில் உன் முகம் தினம் புதைத்தாலே போதும்
நெற்றி அதில் குங்குமம் பதித்தாலே போதும்
நான் சுற்றி அணிந்துகொள்ள உன் உடல் ஒன்றே போதும்
என் விரலளவுக்கேற்ற மோதிரங்கள் எதற்கு
உன் விரலிடுக்கில் என் விரல்கள் அதுவே என் இன்பம்
என் கால் கொலுசின் மணியன் சத்தம் சுவை இல்லை
நம் நடு இரவு கூடல் அதுவே என் விருப்பம்
ஆடம்பரம் என்பது உன் வைரங்களில் அல்ல
என் விழியில் உன் சிரிப்பும்
என் உயிரில

மேலும்

வாழ்துகளுக்கு நன்றி அய்யா 16-Sep-2020 12:23 am
மனைவி தன் அன்பு கணவனிடம் எங்கும் உண்மைக் காதலை கூர்மையாக வரையறுத்து சொல்லும் மந்திரக் கவிதை. கணவன் புரிந்து அன்பு சொரிய எல்லையில்லா இன்பம் மலர்வது திண்ணம் . அருமையான கவிதையாய் மனங்கவர்ந்த வரிகள். வாழ்த்துக்கள் கவி. தாமினி சகோதரி ! 15-Sep-2020 11:33 pm
தாமினி மு - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2020 6:36 pm

மின்னும் அதன் ஒளியில் விலை கக்கும் கற்கள்
தங்கம் வெண்கலம் வைரம் மாணிக்கம்
கடல் கடந்து வந்தாலும் வெறும் கல்லே அவை யாவும்
நகை என நான் அணிய மிளிர் பூண் வேண்டுமா?

என் மருங்கை உன் கரங்கள் அணைத்தாலே போதும்
என் மார்பில் உன் முகம் தினம் புதைத்தாலே போதும்
நெற்றி அதில் குங்குமம் பதித்தாலே போதும்
நான் சுற்றி அணிந்துகொள்ள உன் உடல் ஒன்றே போதும்
என் விரலளவுக்கேற்ற மோதிரங்கள் எதற்கு
உன் விரலிடுக்கில் என் விரல்கள் அதுவே என் இன்பம்
என் கால் கொலுசின் மணியன் சத்தம் சுவை இல்லை
நம் நடு இரவு கூடல் அதுவே என் விருப்பம்
ஆடம்பரம் என்பது உன் வைரங்களில் அல்ல
என் விழியில் உன் சிரிப்பும்
என் உயிரில

மேலும்

வாழ்துகளுக்கு நன்றி அய்யா 16-Sep-2020 12:23 am
மனைவி தன் அன்பு கணவனிடம் எங்கும் உண்மைக் காதலை கூர்மையாக வரையறுத்து சொல்லும் மந்திரக் கவிதை. கணவன் புரிந்து அன்பு சொரிய எல்லையில்லா இன்பம் மலர்வது திண்ணம் . அருமையான கவிதையாய் மனங்கவர்ந்த வரிகள். வாழ்த்துக்கள் கவி. தாமினி சகோதரி ! 15-Sep-2020 11:33 pm
தாமினி மு - தாமினி மு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2020 11:21 pm

ஆண் எனும் இரண்டெழுத்தின் முன்மாதிரி அவன் படைப்பு
அழகென்ற மூஎழுத்தில் அடக்க இயலாத சிறப்பு
மாவீரன் நான்கெழுத்து அவன் வாழ்வே அதன் விளக்கம்
நற்குணத்தின் ஐந்தெழுத்தில் செதுக்கிய ஒரு மனம்
பஞ்ச பூதம் எனும் ஆறெழுத்தும் படியும் அவன் அடியில்
ஏழுலகம் காணாத சோழனின் சிலை உருவடிவில்
எட்டி பிடிக்க எண்ணும் ஈசலுக்கு ஈசன் இடம் அறியவில்லை
ஒன்பது நவகிரிகம் சுற்றியும் உன் வரமில்லை இந்நாள் வரை
உன் உயர்வறிந்து உருகி உன்னிடம் இவள் வேண்டுவது
ஒரு முறை அண்டமும் மாறாத
உன்னிடம் என்னை சேர்ப்பதற்கு
விதியை மாற்ற இயலாத
உன்னை கண்டு உயிர் பிழைப்பதற்கு
உயிரென இருப்பதை நிருத்திவிடு
உன் உயிர் எனதில்லை என்

மேலும்

மிக்க மகிழ்ச்சி.. தங்கள் வார்தைகளுக்கு மிகவும் நன்றி 07-Sep-2020 10:39 pm
நற்குணத்தின் ஐந்தெழுத்தில் செதுக்கிய ஒரு மனம் பஞ்ச பூதம் எனும் ஆறெழுத்தும் படியும் அவன் அடியில் ....... ஏழுலகம் காணாத சோழனின் சிலை உருவடிவில் எட்டி பிடிக்க எண்ணும் ஈசலுக்கு ஈசன் இடம் அறியவில்லை ஒன்பது நவகிரிகம் சுற்றியும் உன் வரமில்லை இந்நாள் வரை உன் உயர்வறிந்து உருகி உன்னிடம் இவள் வேண்டுவது ....... 🌹மீண்டும் மீண்டும் படித்து சுவைத்தேன்.... வாழ்த்துச் சொல்ல வார்த்தைகள் 💐ஏதும் இல்லை....🌸 என் மனதின் ஓட்டங்கள்... தங்கள் எழுத்தின் வடிவில்........🌸 07-Sep-2020 10:25 pm
தாமினி மு - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2020 11:21 pm

ஆண் எனும் இரண்டெழுத்தின் முன்மாதிரி அவன் படைப்பு
அழகென்ற மூஎழுத்தில் அடக்க இயலாத சிறப்பு
மாவீரன் நான்கெழுத்து அவன் வாழ்வே அதன் விளக்கம்
நற்குணத்தின் ஐந்தெழுத்தில் செதுக்கிய ஒரு மனம்
பஞ்ச பூதம் எனும் ஆறெழுத்தும் படியும் அவன் அடியில்
ஏழுலகம் காணாத சோழனின் சிலை உருவடிவில்
எட்டி பிடிக்க எண்ணும் ஈசலுக்கு ஈசன் இடம் அறியவில்லை
ஒன்பது நவகிரிகம் சுற்றியும் உன் வரமில்லை இந்நாள் வரை
உன் உயர்வறிந்து உருகி உன்னிடம் இவள் வேண்டுவது
ஒரு முறை அண்டமும் மாறாத
உன்னிடம் என்னை சேர்ப்பதற்கு
விதியை மாற்ற இயலாத
உன்னை கண்டு உயிர் பிழைப்பதற்கு
உயிரென இருப்பதை நிருத்திவிடு
உன் உயிர் எனதில்லை என்

மேலும்

மிக்க மகிழ்ச்சி.. தங்கள் வார்தைகளுக்கு மிகவும் நன்றி 07-Sep-2020 10:39 pm
நற்குணத்தின் ஐந்தெழுத்தில் செதுக்கிய ஒரு மனம் பஞ்ச பூதம் எனும் ஆறெழுத்தும் படியும் அவன் அடியில் ....... ஏழுலகம் காணாத சோழனின் சிலை உருவடிவில் எட்டி பிடிக்க எண்ணும் ஈசலுக்கு ஈசன் இடம் அறியவில்லை ஒன்பது நவகிரிகம் சுற்றியும் உன் வரமில்லை இந்நாள் வரை உன் உயர்வறிந்து உருகி உன்னிடம் இவள் வேண்டுவது ....... 🌹மீண்டும் மீண்டும் படித்து சுவைத்தேன்.... வாழ்த்துச் சொல்ல வார்த்தைகள் 💐ஏதும் இல்லை....🌸 என் மனதின் ஓட்டங்கள்... தங்கள் எழுத்தின் வடிவில்........🌸 07-Sep-2020 10:25 pm
மேலும்...
கருத்துகள்

மேலே