Ganesh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ganesh |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Sep-2019 |
பார்த்தவர்கள் | : 5 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Ganesh செய்திகள்
“சொந்தக் காரியம் என்று வரும் போது;
மனிதன் குருடனாகி விடுகிறான்”
சுயநலம் ஒரு தனிப்பட்ட மனிதனில் மட்டும் காணப்படும் குணமல்ல. அரசியல் கட்சிகள் , ஒரு நாட்டினை ஆளும் அரசின் போக்கு , ஒரு தொழில் ஸ்தாபனம் , ஏன் குடும்பத்தில் மனைவி , குழந்தைகள் , பெற்றோர்கள், சகோதரங்கள், இனத்தவர்கள் போன்றோரிடமும் இக் குணம் காணப்படுகிறது. சுயநலக் குணம் வளரும் சூழ்நிலையைப் பொறுத்தது. போட்டி என்று வந்தவுடன் தோழ்வியை சந்திக்த் திறனில்லாததால் சுயநலப் போக்கினை கடைப்பிடித்து வெற்றி பெற நினைப்பது சகஜம். தனது நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயல் படுபவர்கள் மற்றவர்களைப் பற்றி சிந்திப்பது குறைவு. தமக்கென்ற ஒரு வட்டத்துக்க
கருத்துகள்