Hamsa - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Hamsa |
இடம் | : Sivakasi |
பிறந்த தேதி | : 22-Sep-2000 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Jun-2019 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 3 |
நற்றமிழ் பிரித்து எழுது ?
இரவே...
இறைவன் கொடுத்த ஓவியமோ - நீ
உலகிற்கு கிடைத்த காவியமோ... வான்வெளியின் அற்புதத்தை வெளிக்காட்டும் வெள்ளி திரையோ நீ....
அனைவரையும் அரவணைக்கும் அன்னை மடியோ நீ.... வெண்ணிலாவை தேடும் அதன் காதலனுக்கு வழிகாட்ட வந்தாயோ... பால்நிலவை பறைசாற்ற பாரினில் அவதரித்தாயோ...
இரவே...
இறைவன் கொடுத்த ஓவியமோ - நீ உலகிற்கு கிடைத்த காவியமோ...
வான்வெளியின் அற்புதத்தை வெளிக்காட்டும் வெள்ளி திரையோ நீ....
அனைவரையும் அரவணைக்கும் அன்னை மடியோ நீ....
வெண்ணிலாவை தேடும் அதன் காதலனுக்கு வழிகாட்ட வந்தாயோ...
பால்நிலவை பறைசாற்ற பாரினில் அவதரித்தாயோ...
ஒரு நொடி தான் பார்த்திருப்பேன்
மறு நொடியில் முடிவு செய்தேன்
நீ......
என்னவள் என்று...!
எனக்கே உரியவள் என்று....
எனக்கென பிறந்தவளே
இப்பூவுலகின் பொன் மகளே...
நீ யாராக இருந்தாலும்
நானாக வந்து கரம் பிடிப்பேன்...
வெறும் வார்த்தைக்காக அல்ல
எனது வாழ்க்கைக்காக.....
Karanam illaamal kalainthu poga ithu kanavum illai....
Karanam koori pirinthu sella ithu kadhalum illai....
Uyir ullavarai thodarattum nam unmaiyana natpu....
Kallamilla nam uravu....
Poi illaa un paasam....
Kallaraikku sendraalum kaalam kadanthum nam natpu needikkatum....,
ஒரு நொடி தான் பார்த்திருப்பேன்
மறு நொடியில் முடிவு செய்தேன்
நீ......
என்னவள் என்று...!
எனக்கே உரியவள் என்று....
எனக்கென பிறந்தவளே
இப்பூவுலகின் பொன் மகளே...
நீ யாராக இருந்தாலும்
நானாக வந்து கரம் பிடிப்பேன்...
வெறும் வார்த்தைக்காக அல்ல
எனது வாழ்க்கைக்காக.....