ஜீவா ரவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜீவா ரவி
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jul-2018
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  3

என் படைப்புகள்
ஜீவா ரவி செய்திகள்
ஜீவா ரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2018 12:18 am

தனிமை தரும் வலி பாகம் 3


இரவு வெகுநேரம் தூக்கம் வராமல் தவித்ததால் காலையில் தாமதமாக எழுந்தான் வாசு.
கடிகாரத்தை பார்த்தவுடன் பதறியடித்துக்கொண்டு கிளம்பினான்...


வாசு வீட்டிற்கு இரண்டாவது பையன். வாசுவின் தந்தை ரத்னசாமி போக்குவரத்துத்துறையில் கொடிகட்டிப்பறக்கும் தொழிலதிபர்..
வாசுவின் அம்மா சித்ரா அன்பான குடும்பப்பெண்..
வாசுவின் அக்கா அபிநயா மருத்துவக்கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறாள்...

அன்பான குடும்பம் தேவைகேற்றதைவிட பணம் இருந்தாலும் வாசு தன்னை எளிமையாக காட்டிக்கொள்பவன்.
தனிமையை விரும்புபவன் .
சிறுவதிலிருந்தே யாரிடமும் ஒட்டாதவன்.வாசுவிற்க்கு எல்லாம் குரு தான்...
வாசு யாரு

மேலும்

ஜீவா ரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2018 1:25 am

அவளை கண்ட அந்த நொடி வாசு தன்னை மறந்துவிட்டான்.நெஞ்சுக்குள் பல வண்ணங்களிள் வண்ணத்துப்பூச்சிகள் பறந்துகொண்டிருப்பதை உனர்ந்தான்.அவளை கண்ட மயக்கத்தில் இருந்த வாசுவை சுயநினைவிற்க்கு கொண்டுவந்தது குருவின் குரல்தான்..என்னடா அப்புடி பாக்குற என்று குரு கேட்டான் அந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் தலையை கீழே குனிந்தான்..இருப்பினும் ஓரக்கண்ணால் அவளை பார்த்தான்...அவள் உள்ளே வந்தும் வகுப்பி்ற்கு தன்னை அறிமுகம் செய்துவிட்டு வாசுவிற்கு முன்னாள் உள்ள இருக்கையில் அமர்ந்தால்..
வாசுவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்...
அவளை பற்றி தெரிந்துகொள்ள வாசுவிற்கு ஆர்வம் அதிகமாக இருந்தத

மேலும்

ஜீவா ரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2018 11:50 pm

அன்று இரவு பௌர்ணமி என்பதால் நிலவின் அழகை ரசித்துகொண்டிருந்தான் வாசு...இரவு மணி 12 எட்டியபோதும் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தான்...கொள்ளை அழகு கொண்டிருக்கும் அந்த பௌர்ணமி நிலவை பார்த்தும் அவனுக்கு எதே ஒருவித ஏக்கம் வந்ததால் தன் தூக்கத்தை இழந்து நின்று கொண்டிருந்தான்.தன் வாழ்நாளில் இன்பத்தை மட்டும் பார்த்தவனுக்கு அவள் தந்து சென்ற வலி அவனை பெரும் துன்பத்தை தந்தது.அவளுடன் இருந்த நாட்கள் அவன் தன்னை அடையாளம் காணவைத்தது அவனது வாழ்நாளில் எப்போதும் எதற்காகவும் இப்படி ஏங்கியதில்லை..அவளால் இன்று தன் கண்களில் நீர்வடிய நின்றிருக்கிறான்...இரவின் அமைதியும் நிலவின் அழகும் அவனின் நினைவுகளை இரண்டு ஆண்டுகள

மேலும்

கருத்துகள்

மேலே