JULIE அடைக்கலராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : JULIE அடைக்கலராஜ் |
இடம் | : Dubai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 1 |
இலக்கியங்கள் மனித வாழ்வின் இணை பிரியாத இரு விழிகள் .மானுடகுலத்தின் காதல் , அன்பு , வீரம், போர்திறம்,ஆட்சிதிறம் என அனைத்து நிலைகளிலும் அது முத்திரை பதிக்கிறது.சங்க காலம் தொட்டு இன்றைய ஒரு வரி கவிதை வரை அனைத்தும் நம் நடைமுறை வாழ்வின் தாத்பரியங்களை நமக்கு கண்ணாடியாய் பிரதிபலிக்கிறது .
மெல்லிடையாளின் தளிர் நடை, மலரினும் மென்மையான பெண்ணின் விழியசைவு , தலைவன் தலைவியின் மீது கொள்ளும் காதலன்பு,ஆண் மகனின் வீரத்தை விவரிக்கும் போர்திறம் என விரிந்து படர்கிறது இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்கள் .
ஒரு தாய் மகவை பிரசிவப்பது போல் படைப்பாளி இலக்கியதை பெற்று எடுக்கின்றான்.படைப்பாளி தான் கண்ட நடை முறை வாழ்வின
நான் கண்ட பெங்களூரு ! கவிஞர் இரா .இரவி !
பெரும்பாலான தமிழர்கள் கன்னடம் அறிந்து வைத்துள்ளனர் .
பெரும்பாலான கன்னடர்கள் தமிழ் அறிந்து வைத்துள்ளனர் .
பெரும்பாலான ஆண்கள் சூ அணிகின்றனர் .
பெரும்பாலான பெண்கள் உதட்டிற்கு வண்ணம் பூசுகின்றனர் .
கன்னடம் ,தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு ,இந்தி,ஆங்கிலம் என பல மொழிகள் பேசுகின்றனர் .
இளையவர்கள் ,மாணவர்கள் ,சிறுவர்களை முன்பின் தெரியாத பெரியவர்களையும் அங்கிள் ( மாமா ) என்று மரியாதையாக அழைக்கின்றனர் .
பெரும்பாலானவர்கள் கரண்டியால் உண்கின்றனர். வெங்காய தோசையைக் கூட கரண்டியில் சண்டையிட்டு உண்கின்றனர் .
யாரை சந்தித்தாலும் முதலில் சாப்பிட்
இலக்கியங்கள் மனித வாழ்வின் இணை பிரியாத இரு விழிகள் .மானுடகுலத்தின் காதல் , அன்பு , வீரம், போர்திறம்,ஆட்சிதிறம் என அனைத்து நிலைகளிலும் அது முத்திரை பதிக்கிறது.சங்க காலம் தொட்டு இன்றைய ஒரு வரி கவிதை வரை அனைத்தும் நம் நடைமுறை வாழ்வின் தாத்பரியங்களை நமக்கு கண்ணாடியாய் பிரதிபலிக்கிறது .
மெல்லிடையாளின் தளிர் நடை, மலரினும் மென்மையான பெண்ணின் விழியசைவு , தலைவன் தலைவியின் மீது கொள்ளும் காதலன்பு,ஆண் மகனின் வீரத்தை விவரிக்கும் போர்திறம் என விரிந்து படர்கிறது இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்கள் .
ஒரு தாய் மகவை பிரசிவப்பது போல் படைப்பாளி இலக்கியதை பெற்று எடுக்கின்றான்.படைப்பாளி தான் கண்ட நடை முறை வாழ்வின