JULIE அடைக்கலராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  JULIE அடைக்கலராஜ்
இடம்:  Dubai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Mar-2017
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  1

என் படைப்புகள்
JULIE அடைக்கலராஜ் செய்திகள்
JULIE அடைக்கலராஜ் - JULIE அடைக்கலராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2017 2:38 pm

இலக்கியங்கள் மனித வாழ்வின் இணை பிரியாத இரு விழிகள் .மானுடகுலத்தின் காதல் , அன்பு , வீரம், போர்திறம்,ஆட்சிதிறம் என அனைத்து நிலைகளிலும் அது முத்திரை பதிக்கிறது.சங்க காலம் தொட்டு இன்றைய ஒரு வரி கவிதை வரை அனைத்தும் நம் நடைமுறை வாழ்வின் தாத்பரியங்களை நமக்கு கண்ணாடியாய் பிரதிபலிக்கிறது .
மெல்லிடையாளின் தளிர் நடை, மலரினும் மென்மையான பெண்ணின் விழியசைவு , தலைவன் தலைவியின் மீது கொள்ளும் காதலன்பு,ஆண் மகனின் வீரத்தை விவரிக்கும் போர்திறம் என விரிந்து படர்கிறது இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்கள் .
ஒரு தாய் மகவை பிரசிவப்பது போல் படைப்பாளி இலக்கியதை பெற்று எடுக்கின்றான்.படைப்பாளி தான் கண்ட நடை முறை வாழ்வின

மேலும்

JULIE அடைக்கலராஜ் - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2017 11:36 am

நான் கண்ட பெங்களூரு ! கவிஞர் இரா .இரவி !

பெரும்பாலான தமிழர்கள் கன்னடம் அறிந்து வைத்துள்ளனர் .

பெரும்பாலான கன்னடர்கள் தமிழ் அறிந்து வைத்துள்ளனர் .

பெரும்பாலான ஆண்கள் சூ அணிகின்றனர் .

பெரும்பாலான பெண்கள் உதட்டிற்கு வண்ணம் பூசுகின்றனர் .

கன்னடம் ,தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு ,இந்தி,ஆங்கிலம் என பல மொழிகள் பேசுகின்றனர் .

இளையவர்கள் ,மாணவர்கள் ,சிறுவர்களை முன்பின் தெரியாத பெரியவர்களையும் அங்கிள் ( மாமா ) என்று மரியாதையாக அழைக்கின்றனர் .

பெரும்பாலானவர்கள் கரண்டியால் உண்கின்றனர். வெங்காய தோசையைக் கூட கரண்டியில் சண்டையிட்டு உண்கின்றனர் .


யாரை சந்தித்தாலும் முதலில் சாப்பிட்

மேலும்

நன்றாக உள்ளது 18-Mar-2017 7:07 pm
JULIE அடைக்கலராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2017 2:38 pm

இலக்கியங்கள் மனித வாழ்வின் இணை பிரியாத இரு விழிகள் .மானுடகுலத்தின் காதல் , அன்பு , வீரம், போர்திறம்,ஆட்சிதிறம் என அனைத்து நிலைகளிலும் அது முத்திரை பதிக்கிறது.சங்க காலம் தொட்டு இன்றைய ஒரு வரி கவிதை வரை அனைத்தும் நம் நடைமுறை வாழ்வின் தாத்பரியங்களை நமக்கு கண்ணாடியாய் பிரதிபலிக்கிறது .
மெல்லிடையாளின் தளிர் நடை, மலரினும் மென்மையான பெண்ணின் விழியசைவு , தலைவன் தலைவியின் மீது கொள்ளும் காதலன்பு,ஆண் மகனின் வீரத்தை விவரிக்கும் போர்திறம் என விரிந்து படர்கிறது இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்கள் .
ஒரு தாய் மகவை பிரசிவப்பது போல் படைப்பாளி இலக்கியதை பெற்று எடுக்கின்றான்.படைப்பாளி தான் கண்ட நடை முறை வாழ்வின

மேலும்

கருத்துகள்

மேலே