Kumar vijay - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kumar vijay |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 6 |
புள்ளி | : 0 |
அன்பே...
என் முகத்தை பார்கவே
பிடிக்கவில்லை என்கிறாய்...
நீ பார்க்க விரும்பாத
முகத்துடன் வாழ...
நானும் விரும்பவில்லை...
ரயில் பாதையில்
தலைவைத்து காத்திருக்கிறேன்...
என் முகம்
மட்டுமே சிதையும்...
உன்னை சுமக்கும்
என் இதயம்...
சிதையாமல் பார்த்து
கொள்கிறேன்..
என் மரணம் உனக்கு
தெரிந்தால் வந்துபார்...
துடிதுடிக்கும்
என் இதயமும்...
அதில் இருக்கும்
உன்னையும்...
ஒரு நிமிடம்
நீ உணர்வாய்...
என்னில் இருப்பது
நீ மட்டும்தான் என்று.....
அழுது தோய்ந்த கண்களைப்போல் சிவந்து போன வானம் தொடும்
யாருமற்ற கடற்கரையில் யாருக்காக காத்திருக்கிறாய்..?
தடம் பதித்த கால்கள் உன்னுடன் இருக்க, அலைகள் அழித்த காலடிச் சுவடுகளை
கண்கள் தேடும் வினோதம் ஏனோ!
தொலைத்த அப்பொருளை தேடிக் கிடைப்பதில்லை என்றறிந்தும் - அதைத்
தேடித்தொலைவதின் பயன் என்னவோ!
கடந்தகாலம் எனும் பெருங்கடலில் சிலநினவுகள் ஓயாத அலையாய்
நிகழ்காலத்திலும் நில்லாமல் வீசுவது இயல்பே..!
சில்லென வீசும் கடல்காற்றில் தேகம் சிலிர்த்து இதயம் தொலைத்து
கடந்துவா என் மனமே..!