நாகேஸ்வரி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நாகேஸ்வரி |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 23-Aug-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 11-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 6 |
புத்தம் புது பூவாக புத்து இருக்கும்
இந்த ஒற்றை இதழ் ரோஜாவை
பறிக்க மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன் ?
உன் கன்னத்தில் இரு பக்கமும் இருக்கும்
முட்கள் குத்தும் என்று தெரிந்தும்!!
புத்தம் புது பூவாக புத்து இருக்கும்
இந்த ஒற்றை இதழ் ரோஜாவை
பறிக்க மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன் ?
உன் கன்னத்தில் இரு பக்கமும் இருக்கும்
முட்கள் குத்தும் என்று தெரிந்தும்!!
ஒன்பதரைமணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனாகெளம்பும் போது
ஒருத்தன்மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பதுஇருபது ஆகுற வரைக்கும்...
அடிச்சிபுடிச்சி கெளம்புறப்போ
அரைகுறையா குளிச்சதுண்டு
பத்துநிமிஷ பந்தயத்துல
படபடன்னு சாப்டதுண்டு
பதட்டதோடசாப்பிட்டாலும்
பந்தயத்துலதோத்ததில்ல,
லேட்டாவர்ற நண்பனுக்கு
பார்சல்மட்டும் மறந்ததில்ல!
விறுவிறுன்னுநடந்து வந்து
காலேஜ் Gateநெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடாமச்சான்'னு
ஒருத்தன்பொலம்பி தொலச்சாக்கா,
வேறஎதுவும் யோசிக்காம
வேகவேகமாதிரும்பிடுவோம்
வெட்டியாரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல 'வெற்றி'தியேட்டர்ல படம் பாக்க!
'கஷ்டப்பட்டு'காலேஜிக்கு போனா
கடங்கார prof
உள்ளுக்குள்
அழுகைச் சத்தம்
சில நாட்களாகவே இவளுக்குள்....
;;;;;
விழியோடு சேராத கண்ணீரை
உள்ளத்தில்
சேமிக்கத் தொடங்கியிருக்கிறாள்
நிச்சயதார்த்தம் நிகழ்ந்ததிலிருந்து............
;;;;;
தனியாக பேசிக் கொண்டிருக்கிறாள்
இவளுக்கு மட்டும்
கேட்கும் படியாக
தாய் வீட்டின்
ஒவ்வொரு பொருளோடும்
கடைசி நேர உரிமையோடு......
;;;;;
தாய்வீடே நிலைகொள்ள
வரம் கேட்டுக் கேட்டு
திரும்பப் பெறுகிறாள்
நிலைக் கண்ணாடியின் முன்
நீள்தவம் புரிந்து
யாரும் காணா பொழுதுகள்
தொழுது.....அழுது...
;;;;;
தலையணை புதைந்து
குடி பெயர்தலின்
குமுறல்களை
விசும்பல்களினூடே
குறியீடு செய்தவளாய்......
;;;;;
மின் குமிழொன்
ஆசை ஆசை அடி எடுத்து வைத்து
அறையினுள் சென்றால்
அருகில் இருப்பதோ வேறு ஒருத்தி
தன் காதலை சொல்லும் முன்பே
அவள் காதலை சொல்லி அமர்ந்தாள்
வாழ்க என்று வாசலை காட்டுவதா
இல்லை என்னுடன் தான்
வாழ்க்கை என்று வசந்தத்தை
காட்டுவதா என்று தெரியாமல்
திகைத்து நின்றேன்
இருமனம் இனையும் திருமண வாழ்க்கையில் ?
மாவீரன் என்று மார்தட்டிக்கொள்ள
முடியவில்லை !
மறந்தும்கூட
உன் மை விழி முன்னால்
வாய் மொழி பேசமுடியாத
என்னால் !
ஆசை ஆசை அடி எடுத்து வைத்து
அறையினுள் சென்றால்
அருகில் இருப்பதோ வேறு ஒருத்தி
தன் காதலை சொல்லும் முன்பே
அவள் காதலை சொல்லி அமர்ந்தாள்
வாழ்க என்று வாசலை காட்டுவதா
இல்லை என்னுடன் தான்
வாழ்க்கை என்று வசந்தத்தை
காட்டுவதா என்று தெரியாமல்
திகைத்து நின்றேன்
இருமனம் இனையும் திருமண வாழ்க்கையில் ?