நாகேஸ்வரி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நாகேஸ்வரி
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  23-Aug-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-Oct-2014
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  6

என் படைப்புகள்
நாகேஸ்வரி செய்திகள்
நாகேஸ்வரி - நாகேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Dec-2015 2:00 pm

புத்தம் புது பூவாக புத்து இருக்கும்
இந்த ஒற்றை இதழ் ரோஜாவை
பறிக்க மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன் ?
உன் கன்னத்தில் இரு பக்கமும் இருக்கும்
முட்கள் குத்தும் என்று தெரிந்தும்!!

மேலும்

நாகேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2015 2:00 pm

புத்தம் புது பூவாக புத்து இருக்கும்
இந்த ஒற்றை இதழ் ரோஜாவை
பறிக்க மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன் ?
உன் கன்னத்தில் இரு பக்கமும் இருக்கும்
முட்கள் குத்தும் என்று தெரிந்தும்!!

மேலும்

நாகேஸ்வரி - மணிவாசன் வாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2015 9:25 pm

ஒன்பதரைமணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனாகெளம்பும் போது
ஒருத்தன்மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பதுஇருபது ஆகுற வரைக்கும்...


அடிச்சிபுடிச்சி கெளம்புறப்போ
அரைகுறையா குளிச்சதுண்டு
பத்துநிமிஷ பந்தயத்துல
படபடன்னு சாப்டதுண்டு


பதட்டதோடசாப்பிட்டாலும்
பந்தயத்துலதோத்ததில்ல,
லேட்டாவர்ற நண்பனுக்கு
பார்சல்மட்டும் மறந்ததில்ல!

விறுவிறுன்னுநடந்து வந்து
காலேஜ் Gateநெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடாமச்சான்'னு
ஒருத்தன்பொலம்பி தொலச்சாக்கா,

வேறஎதுவும் யோசிக்காம
வேகவேகமாதிரும்பிடுவோம்
வெட்டியாரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல 'வெற்றி'தியேட்டர்ல படம் பாக்க!

'கஷ்டப்பட்டு'காலேஜிக்கு போனா
கடங்கார prof

மேலும்

அருமை.. காட்சிகள் கண்முன் கொண்டுவந்திங்க.. இந்துதான் என்றென்றும் நினைவில் நிற்கும்.. இது போன்ற எதார்த்த படைப்புகள் உங்களிடம் இருந்து வரவேற்கிறோம் நண்பரே..... நன்றி.!!!!!! 11-Feb-2015 9:35 pm
உண்மைதான். யதார்த்தங்களின் தொகுப்பாக இருந்ததினால் தான் பகிந்துகொண்டேன். வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன். நன்றிகள். 08-Feb-2015 10:31 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன். நன்றிகள். 08-Feb-2015 10:29 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன். நன்றிகள். 08-Feb-2015 10:28 pm
நாகேஸ்வரி - அஹமது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2015 11:03 am

உள்ளுக்குள்
அழுகைச் சத்தம்
சில நாட்களாகவே இவளுக்குள்....
;;;;;
விழியோடு சேராத கண்ணீரை
உள்ளத்தில்
சேமிக்கத் தொடங்கியிருக்கிறாள்
நிச்சயதார்த்தம் நிகழ்ந்ததிலிருந்து............
;;;;;
தனியாக பேசிக் கொண்டிருக்கிறாள்
இவளுக்கு மட்டும்
கேட்கும் படியாக
தாய் வீட்டின்
ஒவ்வொரு பொருளோடும்
கடைசி நேர உரிமையோடு......
;;;;;
தாய்வீடே நிலைகொள்ள
வரம் கேட்டுக் கேட்டு
திரும்பப் பெறுகிறாள்
நிலைக் கண்ணாடியின் முன்
நீள்தவம் புரிந்து
யாரும் காணா பொழுதுகள்
தொழுது.....அழுது...
;;;;;
தலையணை புதைந்து
குடி பெயர்தலின்
குமுறல்களை
விசும்பல்களினூடே
குறியீடு செய்தவளாய்......
;;;;;
மின் குமிழொன்

மேலும்

மின் குமிழொன்று குறிப்பெடுத்துக் கொண்டது குறையொளி உமிழ்ந்து அறையின் கும்மிருட்டை துடைத்துக் கொண்டே...... அழகான வரிகள் ...! மின்குமிழுக்கும் உயிர் கொடுத்து விட்டீர்கள்...! அருமை ....அருமை...! 14-Mar-2015 2:58 pm
"அண்ணனின் குழந்தை ஆகிப் போனது இடுப்பை விட்டும் இறங்காத இனிய சுமையாக"...... அண்ணா எல்லாத் தங்கச்சிகளின் மனநிலை இது... அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்... கண்களைப் பனிக்க வைத்த படைப்பு அண்ணா!! "அந்நியமாக அடிமனது உணர்த்தியது பிறந்த வீட்டையும், பிறந்த வீட்டு உறவுகளையும்"..... ஐந்து வருடங்களுக்குப் பின் நடக்க போகும் இவை அனைத்தையும் நினைத்து இப்பவே பயம் வந்துவிட்டது.... கூடவே அழுகையும்..... 04-Mar-2015 6:54 pm
அருமை தோழரே! 26-Feb-2015 3:06 pm
பெண்களின் உணர்வுடன் பெண்ணே வந்து கருத்தளித்தது மகிழ்வு அழகிய கருத்து மிக்க நன்றி தோழி 21-Feb-2015 11:52 am
நாகேஸ்வரி - நாகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2014 2:24 pm

ஆசை ஆசை அடி எடுத்து வைத்து
அறையினுள் சென்றால்
அருகில் இருப்பதோ வேறு ஒருத்தி
தன் காதலை சொல்லும் முன்பே
அவள் காதலை சொல்லி அமர்ந்தாள்
வாழ்க என்று வாசலை காட்டுவதா
இல்லை என்னுடன் தான்
வாழ்க்கை என்று வசந்தத்தை
காட்டுவதா என்று தெரியாமல்
திகைத்து நின்றேன்
இருமனம் இனையும் திருமண வாழ்க்கையில் ?

மேலும்

லவ் சொல்லுவதை dhaamatha படுத்த குடாது 04-Nov-2014 10:53 am
மிக்க நன்றி 14-Oct-2014 5:42 pm
நல்ல இல்லறம் 14-Oct-2014 5:42 pm
ஆம் 14-Oct-2014 5:40 pm
நாகேஸ்வரி - முகில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2014 5:25 pm

மாவீரன் என்று மார்தட்டிக்கொள்ள
முடியவில்லை !

மறந்தும்கூட
உன் மை விழி முன்னால்

வாய் மொழி பேசமுடியாத
என்னால் !

மேலும்

மிக்க நன்றி ஜெபா ! 24-Dec-2014 8:05 am
அருமை.... 22-Dec-2014 11:38 pm
உண்மைதான் ! மிக்க நன்றி நட்பே ! 13-Oct-2014 10:54 pm
பெண்ணினின் விழியின் முன்னால் மாவீரன் கூட தோற்று விடுவது இயல்பு தானே .:-) :-) :-) 13-Oct-2014 9:49 am
நாகேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2014 2:24 pm

ஆசை ஆசை அடி எடுத்து வைத்து
அறையினுள் சென்றால்
அருகில் இருப்பதோ வேறு ஒருத்தி
தன் காதலை சொல்லும் முன்பே
அவள் காதலை சொல்லி அமர்ந்தாள்
வாழ்க என்று வாசலை காட்டுவதா
இல்லை என்னுடன் தான்
வாழ்க்கை என்று வசந்தத்தை
காட்டுவதா என்று தெரியாமல்
திகைத்து நின்றேன்
இருமனம் இனையும் திருமண வாழ்க்கையில் ?

மேலும்

லவ் சொல்லுவதை dhaamatha படுத்த குடாது 04-Nov-2014 10:53 am
மிக்க நன்றி 14-Oct-2014 5:42 pm
நல்ல இல்லறம் 14-Oct-2014 5:42 pm
ஆம் 14-Oct-2014 5:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
jothi

jothi

Madurai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே