போக்கிரி கவிஞன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : போக்கிரி கவிஞன் |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 28-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Sep-2022 |
பார்த்தவர்கள் | : 27 |
புள்ளி | : 3 |
சொல்வதற்கு ஒன்றும் இல்லை கவி உறவுகளே... எழுத்து தான்...எல்லாமே..!
உன்னை பார்த்ததிலிருந்து
காதலிக்கிறேன் என்றேன்...!
மாதமா..? வாரமா..?
என்றாள்...!
என்ன என்று கேட்டேன்?
உன்
சம்பளம்
என்றாள்...!
கொதிக்கு பாலில்
வாய் வாய்த்த பூனை..!
ஆறிய பாலில் கூட
வாய் வைக்காது...!
அதென்ன
காதலன் போல்
சொரணை கெட்ட ஜென்மமா...!
பூத்த பின்னர் தான்
பூக்களுக்கு வாசம்...!
நீ...
பூக்கும் முன்னரே
உன் மேல் நறுமணம் வீசும்...!
உணர்ந்தவன் நானடி..
நுகர்ந்து...!
விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வே இதற்கு காரணம் என்கிறார் வர்த்தகர்கள். பதுக்களே காரணம் என்கிறார் சிலர். அவ்வப்போது ஏற்படும் இயற்கைச் சீற்றமும் காரணம் என்பார் சிலர். விலைவாசி உயர்வுக்கு எது முக்கியக் காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?