போக்கிரி கவிஞன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  போக்கிரி கவிஞன்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  28-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Sep-2022
பார்த்தவர்கள்:  27
புள்ளி:  3

என்னைப் பற்றி...

சொல்வதற்கு ஒன்றும் இல்லை கவி உறவுகளே... எழுத்து தான்...எல்லாமே..!

என் படைப்புகள்
போக்கிரி கவிஞன் செய்திகள்
போக்கிரி கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2022 11:30 pm

உன்னை பார்த்ததிலிருந்து
காதலிக்கிறேன் என்றேன்...!
மாதமா..? வாரமா..?
என்றாள்...!
என்ன என்று கேட்டேன்?
உன்
சம்பளம்
என்றாள்...!

மேலும்

போக்கிரி கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2022 11:20 pm

கொதிக்கு பாலில்
வாய் வாய்த்த பூனை..!
ஆறிய பாலில் கூட
வாய் வைக்காது...!
அதென்ன
காதலன் போல்
சொரணை கெட்ட ஜென்மமா...!

மேலும்

போக்கிரி கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2022 11:15 pm

பூத்த பின்னர் தான்
பூக்களுக்கு வாசம்...!
நீ...
பூக்கும் முன்னரே
உன் மேல் நறுமணம் வீசும்...!
உணர்ந்தவன் நானடி..
நுகர்ந்து...!

மேலும்

போக்கிரி கவிஞன் - மலர்91 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2022 1:18 pm

விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வே இதற்கு காரணம் என்கிறார் வர்த்தகர்கள். பதுக்களே காரணம் என்கிறார் சிலர். அவ்வப்போது ஏற்படும் இயற்கைச் சீற்றமும் காரணம் என்பார் சிலர். விலைவாசி உயர்வுக்கு எது முக்கியக் காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

மேலும்

எல்லாம் அரசியளின் தாக்கம் 23-Nov-2022 7:59 am
காரணம்... மக்களின் அலட்சியம். தொலைநோக்கு சிந்தனை இன்மை. சேமிப்பு திறன் இன்மை 20-Nov-2022 4:09 am
பொறுப்பற்ற அரசியல்வாதிகள். அவர்களைவிட மோசம் கொள்முதல் செய்யும் அதிகாரிகள். விவசாயிகளுக்கு டோக்கன் கொடுத்து குறிப்பிட்ட நாளில் நெல்மூட்டைகளைக் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும்படி அறிவுறுத்தி சேலத்தைச் தவிர்க்க வேண்டும். இந்த சேதங்கள் பற்றி எதிர்கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. 06-Nov-2022 2:16 pm
1.தன்னிடத்தே அனைத்தும் இருக்கவேண்டும் என்னும் முதலாளிகள், 2.தனியார் முதலாளிகளிடம் விலைபோன அரசியல்வாதிகள், 3.தற்சார்பு பொருளாதாரத்தை இழந்து பிறசார்பு பொருளாதாரத்தை ஏற்கும் அரசியல் சட்டங்கள்... இவைகளே காரணம் விலைவாசி உயர்வுக்கு... 01-Nov-2022 10:32 am
மேலும்...
கருத்துகள்

மேலே