ராம்நாத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராம்நாத்
இடம்:  Chennai
பிறந்த தேதி :  04-Mar-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Mar-2018
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  2

என் படைப்புகள்
ராம்நாத் செய்திகள்
ராம்நாத் - ராம்நாத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2018 11:01 am

பெருமை கொள்ளடி பேதையே நீ பெண்ணா பிறப்பெடுத்ததற்கு.....
பெண்மையும் நீயே பேராண்மையும் நீயே..
குழந்தையானாலும் குமரியானாலும் குடுத்த அன்பிற்கு குறைவில்லை......
எவ்வளவு வலிகள் இருந்தும் வலிக்காத உன் முகம் எப்படியடி.. உன்னையும் என்னையும் ஒரு கருவில் தானடி படைத்தான் இறைவன்.....
சக்தியின்றி சிவனில்லை என்பது எவ்வளவு உண்மை.. பெண்களான நதிகளே நீங்கள் இல்லையெனில்....
மனிதா! தாய், தாரம், தமக்கை, தங்கை தான்டு தவறாக பாரப்பதும் தவறுதானோ....
முகம் மூடினால் தாரமும் தாசியும் ஒன்றாவாளோ....
குமரியே உன் பெருமை உணர்ந்துதான்(குமரி) கண்டத்திற்கும் உன் பெயரை வைத்தான்....
பெண்மையே காற்றோடு கைவீசு கடல்களோடு கதைபே

மேலும்

நன்றி தோழரே 09-Mar-2018 9:41 pm
பெண்மை ஒவ்வொரு ஆணாலும் மதிக்கப்பட்டு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வேதம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Mar-2018 9:03 pm
ராம்நாத் - ராம்நாத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2018 11:01 am

பெருமை கொள்ளடி பேதையே நீ பெண்ணா பிறப்பெடுத்ததற்கு.....
பெண்மையும் நீயே பேராண்மையும் நீயே..
குழந்தையானாலும் குமரியானாலும் குடுத்த அன்பிற்கு குறைவில்லை......
எவ்வளவு வலிகள் இருந்தும் வலிக்காத உன் முகம் எப்படியடி.. உன்னையும் என்னையும் ஒரு கருவில் தானடி படைத்தான் இறைவன்.....
சக்தியின்றி சிவனில்லை என்பது எவ்வளவு உண்மை.. பெண்களான நதிகளே நீங்கள் இல்லையெனில்....
மனிதா! தாய், தாரம், தமக்கை, தங்கை தான்டு தவறாக பாரப்பதும் தவறுதானோ....
முகம் மூடினால் தாரமும் தாசியும் ஒன்றாவாளோ....
குமரியே உன் பெருமை உணர்ந்துதான்(குமரி) கண்டத்திற்கும் உன் பெயரை வைத்தான்....
பெண்மையே காற்றோடு கைவீசு கடல்களோடு கதைபே

மேலும்

நன்றி தோழரே 09-Mar-2018 9:41 pm
பெண்மை ஒவ்வொரு ஆணாலும் மதிக்கப்பட்டு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வேதம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Mar-2018 9:03 pm
கருத்துகள்

மேலே