Ramya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ramya |
இடம் | : |
பிறந்த தேதி | : 24-Dec-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 207 |
புள்ளி | : 5 |
எதையோ நினைத்து எழுதினேன்..
எதுவாகவோ உருவானது..
ஆகாயத்தின் அகந்தை..
நிலாவின் சிரிப்பு..
விண்மீனின் கண்சிம்மிட்டல்..
சுட்டும் வெயிலின் தீண்டல் பார்வை..
கடலின் ஆழம்..
இவை யாவும் நினைத்துதான் கிறுக்கினேன்..!
கள்வன் நீ..!
எதை பற்றியும் யோசிக்க விடாமல், இதையத்திநின்று நினைவில் தோன்றி..
நிஜத்தில் நிழலாடுகிறாய்..!
இமை மூடினால் மறைந்திடுவாயோ என்றஞ்சி,
நெருங்கி சிகை தீண்டிநாளோ காற்றாகிறாய்..!
மறக்கத்தான் நினைக்கிறன்..!
என்ன செய்ய..?
பூட்டி கிடந்த இதயத்தினுள் அழைப்பில்லாமல் நுழைந்துவிட்டாய்..!!!
அடைமழையின் ஒரு துளியும் நீயென பார்க்கிறேன்,
அந்திவானம் சிரித்தது..!
ஜில்லென்ற
சுதந்திர தின நல்வாழ்த்துகள்...!!!
உண்மையில் 4 வருடங்களாக, நான் நம் தேசிய பாடலைப் பாடவில்லை
அதாவது பள்ளி முடிந்ததில் இருந்து இதுவரையில் “ஜன கன மன” பாடவில்லை?
இதற்காக நான் வெட்கி தலைகுனிந்து மண்டி இடுகிறேன்
என் மதிப்பிற்குரிய இந்தியத் தாயே...!!!
அன்று வரையில் 2000 பேர் கூடும் மைதானத்தில்,
தூய்மையான வெள்ளை நிற உடை அணிந்து..
மிலிட்டரி மாதிரி காம்பீரமாக பூட்ஸ் காலணி அணிந்து..
கையினில் தேசிய கொடி காப்பும், நெஞ்சினில் தேசிய கொடியையும் பெருமையாக சுமந்து வீர நடையிட்டு முதல் வணக்கம் கூறி வந்தேன்...
இன்று நினைவுகள் மட்டும் என்னிடத்தில் சுமந்து, நீ வானளாவி பறப்பதை கூட காண வழியின்றி அந்த தொ
எதையோ நினைத்து எழுதினேன்..
எதுவாகவோ உருவானது..
ஆகாயத்தின் அகந்தை..
நிலாவின் சிரிப்பு..
விண்மீனின் கண்சிம்மிட்டல்..
சுட்டும் வெயிலின் தீண்டல் பார்வை..
கடலின் ஆழம்..
இவை யாவும் நினைத்துதான் கிறுக்கினேன்..!
கள்வன் நீ..!
எதை பற்றியும் யோசிக்க விடாமல், இதையத்திநின்று நினைவில் தோன்றி..
நிஜத்தில் நிழலாடுகிறாய்..!
இமை மூடினால் மறைந்திடுவாயோ என்றஞ்சி,
நெருங்கி சிகை தீண்டிநாளோ காற்றாகிறாய்..!
மறக்கத்தான் நினைக்கிறன்..!
என்ன செய்ய..?
பூட்டி கிடந்த இதயத்தினுள் அழைப்பில்லாமல் நுழைந்துவிட்டாய்..!!!
அடைமழையின் ஒரு துளியும் நீயென பார்க்கிறேன்,
அந்திவானம் சிரித்தது..!
ஜில்லென்ற
எதையோ நினைத்து எழுதினேன்..
எதுவாகவோ உருவானது..
ஆகாயத்தின் அகந்தை..
நிலாவின் சிரிப்பு..
விண்மீனின் கண்சிம்மிட்டல்..
சுட்டும் வெயிலின் தீண்டல் பார்வை..
கடலின் ஆழம்..
இவை யாவும் நினைத்துதான் கிறுக்கினேன்..!
கள்வன் நீ..!
எதை பற்றியும் யோசிக்க விடாமல், இதையத்திநின்று நினைவில் தோன்றி..
நிஜத்தில் நிழலாடுகிறாய்..!
இமை மூடினால் மறைந்திடுவாயோ என்றஞ்சி,
நெருங்கி சிகை தீண்டிநாளோ காற்றாகிறாய்..!
மறக்கத்தான் நினைக்கிறன்..!
என்ன செய்ய..?
பூட்டி கிடந்த இதயத்தினுள் அழைப்பில்லாமல் நுழைந்துவிட்டாய்..!!!
அடைமழையின் ஒரு துளியும் நீயென பார்க்கிறேன்,
அந்திவானம் சிரித்தது..!
ஜில்லென்ற