Ramya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ramya
இடம்
பிறந்த தேதி :  24-Dec-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Oct-2014
பார்த்தவர்கள்:  207
புள்ளி:  5

என் படைப்புகள்
Ramya செய்திகள்
Ramya - Ramya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Oct-2014 3:04 pm

எதையோ நினைத்து எழுதினேன்..
எதுவாகவோ உருவானது..

ஆகாயத்தின் அகந்தை..
நிலாவின் சிரிப்பு..
விண்மீனின் கண்சிம்மிட்டல்..
சுட்டும் வெயிலின் தீண்டல் பார்வை..
கடலின் ஆழம்..
இவை யாவும் நினைத்துதான் கிறுக்கினேன்..!

கள்வன் நீ..!

எதை பற்றியும் யோசிக்க விடாமல், இதையத்திநின்று நினைவில் தோன்றி..
நிஜத்தில் நிழலாடுகிறாய்..!

இமை மூடினால் மறைந்திடுவாயோ என்றஞ்சி,
நெருங்கி சிகை தீண்டிநாளோ காற்றாகிறாய்..!

மறக்கத்தான் நினைக்கிறன்..!
என்ன செய்ய..?
பூட்டி கிடந்த இதயத்தினுள் அழைப்பில்லாமல் நுழைந்துவிட்டாய்..!!!

அடைமழையின் ஒரு துளியும் நீயென பார்க்கிறேன்,
அந்திவானம் சிரித்தது..!

ஜில்லென்ற

மேலும்

நன்றி தோழி! 08-Oct-2014 11:56 am
நன்றி தோழமையே..! 08-Oct-2014 11:55 am
ஆகாயத்தின் அகந்தை.. நிலாவின் சிரிப்பு.. விண்மீனின் கண்சிம்மிட்டல்.. சுட்டும் வெயிலின் தீண்டல் பார்வை.. கடலின் ஆழம்.. இவை யாவும் நினைத்துதான் கிறுக்கினேன் அருமையான வரிகள் 04-Oct-2014 11:04 am
அழகான கவி ரம்யா........ அன்று நாம் யாரோ..? இன்று நீ யாரோ.. நான் யாரோ..!!?? விடை வேண்டாம்..! வினா கொடு...!! 04-Oct-2014 7:22 am
Ramya - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2014 9:11 pm

சுதந்திர தின நல்வாழ்த்துகள்...!!!

உண்மையில் 4 வருடங்களாக, நான் நம் தேசிய பாடலைப் பாடவில்லை
அதாவது பள்ளி முடிந்ததில் இருந்து இதுவரையில் “ஜன கன மன” பாடவில்லை?
இதற்காக நான் வெட்கி தலைகுனிந்து மண்டி இடுகிறேன்
என் மதிப்பிற்குரிய இந்தியத் தாயே...!!!
அன்று வரையில் 2000 பேர் கூடும் மைதானத்தில்,
தூய்மையான வெள்ளை நிற உடை அணிந்து..
மிலிட்டரி மாதிரி காம்பீரமாக பூட்ஸ் காலணி அணிந்து..
கையினில் தேசிய கொடி காப்பும், நெஞ்சினில் தேசிய கொடியையும் பெருமையாக சுமந்து வீர நடையிட்டு முதல் வணக்கம் கூறி வந்தேன்...

இன்று நினைவுகள் மட்டும் என்னிடத்தில் சுமந்து, நீ வானளாவி பறப்பதை கூட காண வழியின்றி அந்த தொ

மேலும்

உணர்ச்சிபூர்வமான படைப்பு.. சிலிர்த்தேன் .. 04-Oct-2014 11:12 am
Ramya அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Oct-2014 3:04 pm

எதையோ நினைத்து எழுதினேன்..
எதுவாகவோ உருவானது..

ஆகாயத்தின் அகந்தை..
நிலாவின் சிரிப்பு..
விண்மீனின் கண்சிம்மிட்டல்..
சுட்டும் வெயிலின் தீண்டல் பார்வை..
கடலின் ஆழம்..
இவை யாவும் நினைத்துதான் கிறுக்கினேன்..!

கள்வன் நீ..!

எதை பற்றியும் யோசிக்க விடாமல், இதையத்திநின்று நினைவில் தோன்றி..
நிஜத்தில் நிழலாடுகிறாய்..!

இமை மூடினால் மறைந்திடுவாயோ என்றஞ்சி,
நெருங்கி சிகை தீண்டிநாளோ காற்றாகிறாய்..!

மறக்கத்தான் நினைக்கிறன்..!
என்ன செய்ய..?
பூட்டி கிடந்த இதயத்தினுள் அழைப்பில்லாமல் நுழைந்துவிட்டாய்..!!!

அடைமழையின் ஒரு துளியும் நீயென பார்க்கிறேன்,
அந்திவானம் சிரித்தது..!

ஜில்லென்ற

மேலும்

நன்றி தோழி! 08-Oct-2014 11:56 am
நன்றி தோழமையே..! 08-Oct-2014 11:55 am
ஆகாயத்தின் அகந்தை.. நிலாவின் சிரிப்பு.. விண்மீனின் கண்சிம்மிட்டல்.. சுட்டும் வெயிலின் தீண்டல் பார்வை.. கடலின் ஆழம்.. இவை யாவும் நினைத்துதான் கிறுக்கினேன் அருமையான வரிகள் 04-Oct-2014 11:04 am
அழகான கவி ரம்யா........ அன்று நாம் யாரோ..? இன்று நீ யாரோ.. நான் யாரோ..!!?? விடை வேண்டாம்..! வினா கொடு...!! 04-Oct-2014 7:22 am
Ramya - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2014 3:04 pm

எதையோ நினைத்து எழுதினேன்..
எதுவாகவோ உருவானது..

ஆகாயத்தின் அகந்தை..
நிலாவின் சிரிப்பு..
விண்மீனின் கண்சிம்மிட்டல்..
சுட்டும் வெயிலின் தீண்டல் பார்வை..
கடலின் ஆழம்..
இவை யாவும் நினைத்துதான் கிறுக்கினேன்..!

கள்வன் நீ..!

எதை பற்றியும் யோசிக்க விடாமல், இதையத்திநின்று நினைவில் தோன்றி..
நிஜத்தில் நிழலாடுகிறாய்..!

இமை மூடினால் மறைந்திடுவாயோ என்றஞ்சி,
நெருங்கி சிகை தீண்டிநாளோ காற்றாகிறாய்..!

மறக்கத்தான் நினைக்கிறன்..!
என்ன செய்ய..?
பூட்டி கிடந்த இதயத்தினுள் அழைப்பில்லாமல் நுழைந்துவிட்டாய்..!!!

அடைமழையின் ஒரு துளியும் நீயென பார்க்கிறேன்,
அந்திவானம் சிரித்தது..!

ஜில்லென்ற

மேலும்

நன்றி தோழி! 08-Oct-2014 11:56 am
நன்றி தோழமையே..! 08-Oct-2014 11:55 am
ஆகாயத்தின் அகந்தை.. நிலாவின் சிரிப்பு.. விண்மீனின் கண்சிம்மிட்டல்.. சுட்டும் வெயிலின் தீண்டல் பார்வை.. கடலின் ஆழம்.. இவை யாவும் நினைத்துதான் கிறுக்கினேன் அருமையான வரிகள் 04-Oct-2014 11:04 am
அழகான கவி ரம்யா........ அன்று நாம் யாரோ..? இன்று நீ யாரோ.. நான் யாரோ..!!?? விடை வேண்டாம்..! வினா கொடு...!! 04-Oct-2014 7:22 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

vinovino

vinovino

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (11)

sambath kumar

sambath kumar

orathanadu
பார்வைதாசன்

பார்வைதாசன்

ஜெயங்கொண்ட சோழபுரம் , அரிய
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே