சத்யமூர்த்ய்விஜய் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சத்யமூர்த்ய்விஜய் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 3 |
சிறிய பூச்செடியில்
எண்ணம் ஓவியப் போட்டி
பரிசு : 8GB விரலி (Pen Drive)ஓவியம் சமர்பிக்க இறுதி நாள் : 27/09/2015
எழுத்து தோழர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி.
உங்களது சிறந்த ஓவியங்களை எழுத்து எண்ணம் பகுதியில் "அனைவரும் பார்க்க" என்ற விருப்பத்தை தேர்வு செய்து சமர்பிக்கவும்.
ஒருவர் எவ்வளவு ஓவியங்கள் வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்.
யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது.
குறிப்பு: எடுத்துகாட்டு ஓவியம் எழுத்து தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜேஷ் குமார் அவர்கள் வரைந்தது.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
மதசார்புடைய நாடுகள் ,மதசார்பற்ற நாடுகள் என்று அந்தந்த நாட்டு அரசியல் சாசனத்தின்படி எந்த எந்த நாடுகள் உள்ளன... தெரிந்தவர்கள் சொல்லவும் ...
மதசார்புடைய நாடுகள் ,மதசார்பற்ற நாடுகள் என்று அந்தந்த நாட்டு அரசியல் சாசனத்தின்படி எந்த எந்த நாடுகள் உள்ளன... தெரிந்தவர்கள் சொல்லவும் ...
பூக்களுக்கு ஆசை
நாட்கள் முழுவதும்
உறங்காது பூத்திருக்க
பறவைக்கு ஆசை
இரவெல்லாம் சிறகடித்து
இவ்வுலகின் அழகை ரசிக்க
நட்புக்கு ஆசை, திட்பம்
மணமான பின்பு கூட
மனம்மாறா காதல் செய்ய
அன்பிற்க்கோ ஆயிரம் ஆசை
துன்ப வேளையில்
நண்பனில்லா தத்தளிக்கின்றேன் என்று |
சித்திரங்கள் சிதைந்தன ,
சிந்தையில் உன்னை கண்ட மறுகணமே ,
பத்திரமாய் உன்னை பாதுகாத்தேன்
சிறு இதயத்தில் செதுக்கிய முத்துக்களாய்,
நித்தம் காத்திருந்து என் நித்திரை களைந்து விட்டது,
எத்தனை காலம் ஏமாற்றுவாய் ,
தத்தளிக்கின்றேன் பித்தனை போல்,
உன் பின்னால்
பூக்களுக்கு ஆசை
நாட்கள் முழுவதும்
உறங்காது பூத்திருக்க
பறவைக்கு ஆசை
இரவெல்லாம் சிறகடித்து
இவ்வுலகின் அழகை ரசிக்க
நட்புக்கு ஆசை, திட்பம்
மணமான பின்பு கூட
மனம்மாறா காதல் செய்ய
அன்பிற்க்கோ ஆயிரம் ஆசை
துன்ப வேளையில்
நண்பனில்லா தத்தளிக்கின்றேன் என்று |
பூக்களுக்கு ஆசை
நாட்கள் முழுவதும்
உறங்காது பூத்திருக்க
பறவைக்கு ஆசை
இரவெல்லாம் சிறகடித்து
இவ்வுலகின் அழகை ரசிக்க
நட்புக்கு ஆசை, திட்பம்
மணமான பின்பு கூட
மனம்மாறா காதல் செய்ய
அன்பிற்க்கோ ஆயிரம் ஆசை
துன்ப வேளையில்
நண்பனில்லா தத்தளிக்கின்றேன் என்று |
சித்திரங்கள் சிதைந்தன ,
சிந்தையில் உன்னை கண்ட மறுகணமே ,
பத்திரமாய் உன்னை பாதுகாத்தேன்
சிறு இதயத்தில் செதுக்கிய முத்துக்களாய்,
நித்தம் காத்திருந்து என் நித்திரை களைந்து விட்டது,
எத்தனை காலம் ஏமாற்றுவாய் ,
தத்தளிக்கின்றேன் பித்தனை போல்,
உன் பின்னால்