SURESHKUMAR - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SURESHKUMAR |
இடம் | : Tirupur |
பிறந்த தேதி | : 20-Sep-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Nov-2022 |
பார்த்தவர்கள் | : 2 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
SURESHKUMAR செய்திகள்
கவிதைகள் பல
தவழும் பெண்ணழகே
காவியங்கள் சில
திரழும் பொன்னழகே
ஆயிரம் அகழாய்வு
நடக்கிறது என்னுள்
உனக்காக வாழ்த்து மடல்
எழுத முயற்சிகையில்
எழுதுகோல் முனை பதித்து
காகித காயங்கள் எல்லாம்
கவிதையாய் மாற்றம் பெருகிறது
என் இதயத்தில் கிடத்தப்பட்ட
உன் நினைவுகளெல்லாம்
வார்த்தைகளாய் பெயர்கப்படுகிறது
விழி மூடிப் பார்
காதோரம் கவிதை தூவுகிறேன்
கசிந்துருகும் உயிரோடு
சிதைகிறேன் நான்
உன் பிரிவில்..
காலம் வரும் காத்திரு
நிச்சயம் கரம் பற்றுவேன்
காற்றோடு கலந்துவிட்டேன்
நீ என்னை நுகர்ந்தாயா?
நிலவோடு நிழலாகிவிட்டேன்
நீ என்னை உணர்ந்தாயா?
என்னுயிரில் கலந்த
என்னுள் ஒரு பாதியே
தேனில் ஊறிய கனியே
காதல் ஊற்றிய கவிய
தங்களின் வாழ்த்தை அவர்களிடம் சேர்க்கிறேன்....நன்றி நட்பே 10-Feb-2015 5:08 am
தங்களின் வாழ்த்தை அவர்களிடம் சேர்க்கிறேன்....நன்றி நட்பே 10-Feb-2015 5:07 am
அழகிய பிறந்த நாள் வாழ்த்து மடலுடன் என் இனிய வாழ்த்தையும் சொல்லி விடுங்கள் கோபி நன்றி 09-Feb-2015 1:48 pm
அழகான வாழ்த்துக்கவி...என் வாழ்த்தையும் சேர்த்துவிடுங்கள்...தோழரே...!
09-Feb-2015 11:23 am
கருத்துகள்