SURESHKUMAR - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SURESHKUMAR
இடம்:  Tirupur
பிறந்த தேதி :  20-Sep-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Nov-2022
பார்த்தவர்கள்:  2
புள்ளி:  0

என் படைப்புகள்
SURESHKUMAR செய்திகள்
SURESHKUMAR - கோபி சேகுவேரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2015 11:07 pm

கவிதைகள் பல
தவழும் பெண்ணழகே
காவியங்கள் சில
திரழும் பொன்னழகே

ஆயிரம் அகழாய்வு
நடக்கிறது என்னுள்
உனக்காக வாழ்த்து மடல்
எழுத முயற்சிகையில்

எழுதுகோல் முனை பதித்து
காகித காயங்கள் எல்லாம்
கவிதையாய் மாற்றம் பெருகிறது

என் இதயத்தில் கிடத்தப்பட்ட
உன் நினைவுகளெல்லாம்
வார்த்தைகளாய் பெயர்கப்படுகிறது

விழி மூடிப் பார்
காதோரம் கவிதை தூவுகிறேன்
கசிந்துருகும் உயிரோடு
சிதைகிறேன் நான்
உன் பிரிவில்..
காலம் வரும் காத்திரு
நிச்சயம் கரம் பற்றுவேன்

காற்றோடு கலந்துவிட்டேன்
நீ என்னை நுகர்ந்தாயா?
நிலவோடு நிழலாகிவிட்டேன்
நீ என்னை உணர்ந்தாயா?

என்னுயிரில் கலந்த
என்னுள் ஒரு பாதியே
தேனில் ஊறிய கனியே
காதல் ஊற்றிய கவிய

மேலும்

தங்களின் வாழ்த்தை அவர்களிடம் சேர்க்கிறேன்....நன்றி நட்பே 10-Feb-2015 5:08 am
தங்களின் வாழ்த்தை அவர்களிடம் சேர்க்கிறேன்....நன்றி நட்பே 10-Feb-2015 5:07 am
அழகிய பிறந்த நாள் வாழ்த்து மடலுடன் என் இனிய வாழ்த்தையும் சொல்லி விடுங்கள் கோபி நன்றி 09-Feb-2015 1:48 pm
அழகான வாழ்த்துக்கவி...என் வாழ்த்தையும் சேர்த்துவிடுங்கள்...தோழரே...! 09-Feb-2015 11:23 am
கருத்துகள்

மேலே