சீனுவாசன - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சீனுவாசன
இடம்:  Thiruvannamalai
பிறந்த தேதி :  05-May-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jul-2015
பார்த்தவர்கள்:  142
புள்ளி:  3

என்னைப் பற்றி...

நான் திருவண்ணாமலை

என் படைப்புகள்
சீனுவாசன செய்திகள்
சீனுவாசன - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2017 9:24 am

கோபம் கொப்பளிக்க, வன்மம் நெஞ்சிலேந்த
கொடுமைகளை கண்ணுற்று கலங்கியிருக்கிறது
பாமரக்கூட்டம்,
எதற்கும் துணிந்தவர் இனி இழக்கயேதுமில்லை,
எவர்வரினும் ஆவதொன்றுமில்லைஎனதுணியுமுன்
எதையாவது செய்யுங்கள்,
நீயா, நானா என்று வெட்டி அரசியல்
இனியும் பேசினால் உங்கள் நாக்குகள் துண்டிக்கப்படும்.
வெறுங்கையில் வந்து நின்று சமாதானம் செய்தால்,
உங்கள் வேட்டிகள் உருவப்படும்..
போராட்ட நெருப்பு
ஜுவாலையிலிருந்து பொங்குமுன்
செய்யுங்கள், இல்லை செத்து மடியுங்கள்.!!

மேலும்

நன்று சொன்னிர். 27-Mar-2017 2:18 pm
சீனுவாசன - க முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2016 9:10 pm

சித்திரைத் திருவிழா
*************************

சித்திரைத்திருழா...

சுவற்றில் வரையப்பட்ட சித்திரம் போல்...
சுவையான ஒரு விழா...!

சூரியனே உன்,
இயக்கத்தை மையப்படுத்தி கணித்த...
தமிழர் காலக்கணிப்பில்...

உன் வருகை...
சுட்டெரிக்கும் வெப்பமாய்...
அதிகம்,
எங்கள் பகுதியில் படுவதால் என்னவோ...

உன்மேல் உள்ள மதிப்பின் காரணமாய்...
இம்மாதத்தை ஆண்டின்
முதல் மாதமாய் வைத்தனரோ...!

பழந்தமிழர்...
அறிவும், அறிவியல் சார்ந்த விசயத்தில்...
கைதேர்ந்தவர்கள்...
என்பதில் ஐயமில்லை...

சுட்டெரிக்கும் கோடைவெயிலில்...
சுற்றியிருக்கும் சொந்தபந்தங்கள்...
சேர்ந்தாலே மனதிற்கு குளிர்ச்சிதான்...

மேலும்

நிச்சயமாக... நன்றி நண்பா... உங்கள் கருத்துக்கு 14-Apr-2016 7:35 am
உண்மை புரிந்தால் தமிழன் இந்த உலகை வெல்வான். 14-Apr-2016 7:17 am
நன்றி... தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா... 14-Apr-2016 4:37 am
சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 13-Apr-2016 10:11 pm
சீனுவாசன - மோகன் சிவா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2016 12:11 am

ஒரு தகப்பன் தன் மகனுக்கு கொடுக்கும் சிறந்த சொத்து என்ன. ? ஏட்டு கல்வியா.? அனுபவா.? பணமா.? இந்த மூன்றில் ஏதாவது ஒன்று தான் நீங்கள் தங்களது தந்தையின் மூலமாக பெறமுடியும் என்றால் எதை தேர்ந்தெடுப்பீர்கள் ...? காரணம் என்ன. .? ஒரு முக்கியமான குறிப்பு உங்கள் தந்தையிடம் இந்த மூன்றில் ஒன்றை மட்டுமே உங்களால் பெறமுடியும். நீங்கள் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருந்தாலும் சரி. (அவ்வாறு ஒரு சூழல் ஏற்பட்டால் )

மேலும்

அனுபவம் தான் ஏனென்றால் 14-Apr-2016 6:47 am
அனுபவம் என்பது சரியான பதிலாக இருந்தாலும் அதைக் சரியாக கொடுக்கும் பக்குவமும் அனுபவமும் தந்தைக்கு இல்லை என்றால் என்ன செய்வது? இதற்கு சரியான பதிலே நீங்கள் குறிப்பிடாத அன்பும் , பொறுப்பும் மட்டுமே அவர் நமக்கு சேர்த்து வைக்கும் சொத்து என நான் எண்ணுகிறேன் . 06-Apr-2016 6:32 pm
கல்வி நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. பணம் நாம் சம்பாதிக்க வேண்டியது. அனுபவம் மட்டுமே தந்தையின் மூலம் கிடைக்கும் உண்மையான சொத்து. 05-Apr-2016 12:36 pm
இன்றைய எதார்த்தம் இதுவே...அதை தெளிவாக கூறிவிட்டீர்கள். இங்கே பலர் ஒரு முக மூடியை மூடிக்கொண்டு இக்கருத்தை மறுக்கிறார்கள். இக்கருத்தின் மூலம் அவர்கள் முகத்திரையை விலக்கப்படும்., அவர்கள் மணத்திற்குள்ளே.என நான் நம்புகிறேன். அந்த காரணம் கொண்டு என்னால் இக்கேள்வி எழுப்ப பட்டது. ஆனால் என்னை பொருத்தவரை பணம் சம்பாதித்தல் ஒரு தனி மனிதனின் உள்வழதிறமையை பொருத்து அமைய வேண்டும். அதுவே அவனுக்கு மண நிம்மதியை கொடுக்கும். ஏட்டுச் சுரைக்காய் கரிக்கு உதவாது என்பார்கள். கல்வியானது அனுபவமாக இருத்தல் வேண்டும். ஏடாக இருந்து எந்த வித உபயோகமும் இல்லை. நம் முன்னோர்களின்(ஆதி மனிதன்) அனுபவம் இல்லாவிடில் இன்று இந்த மனித குலமே இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே பெற்றோர்களின் அனுபவ அறிவை பிள்ளைகள் பெருவது சாலச்சிறந்தது.அந்த அனுபவம் எத்தகைய சூழலில் பெறபட்டாலும் சரி. பெற்றோர்களின் பணமும் பிள்ளைகளுக்கு தேவை தான். ஆனால் அது எத்தகைய அளவு என்பதே முக்கியம்.அளவு கடந்த செல்வம் பிள்ளைகளுக்கு ஆபத்தை உண்டாக்கும். அவர்களை நன்நெறியில் இருந்து பிறல வைக்கும். சோம்பேரிகளாக மாற்றவும் கூடும். (சில இடங்களில் சில மனிதர்கள் ) எனவே பணத்தை அளவோடு சேர்ந்து வைத்து மீதமிருந்த பணத்தில் சந்தோசமாக காலத்தை கடத்த வேண்டும். மணமிருந்தால் பிறருக்கு தருவது உயர்ந்த மனிதனுக்கு அடையாளம். என்பதே என் கருத்து. 04-Apr-2016 12:34 pm
சீனுவாசன - vaishu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2016 6:26 pm

துன்பங்களை நீக்கி - நல்
புத்துணர்ச்சி தந்தே
மேன்மையை கொண்டது
இனிய துன்முகியாம்..

வேம்முகம் கொண்ட காலத்திலே
வேம்பம்பூ பாயாசமாம் - மஞ்சள்
நீரெடுத்து ஆடுவோமே
பிணியகன்றிட கொண்டாடுவோமே...

நித்திரையின்றி கண்விழித்து
முத்திரையிற்றி கொள்வதல்ல - பந்து
மித்திரரோடு உடன்களித்தே
சித்திரையை கொண்டாடுவோமே ..

அனைவருக்கும் ஆனந்தமாக அமைய
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

- வைஷ்ணவதேவி

மேலும்

நன்றி.. 16-Apr-2016 9:50 pm
நன்றி.. 16-Apr-2016 9:50 pm
சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 13-Apr-2016 10:17 pm
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.. 13-Apr-2016 7:21 pm
சீனுவாசன - Dr ரத்னமாலா புரூஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jul-2015 1:06 pm

ஆரிராரோ பாடவில்லை
ஆசைக் கொஞ்சல் கேட்கவில்லை
உனக்கு பாரமானேன்
உன்னால் தொலை தூரமானேன்

வியர்வைத் துளி போல
உதறித் தள்ளிவிட்டாய்
உதிர்ந்த இறகானேன்
உலர்ந்த சருகானேன்

உன் ஆசை தீர்த்து விட்டு
என் ஆசை தீயிலிட்டு
குப்பையில் போட்டுவிட்டு
எச்சில் இலை ஆக்கிவிட்டாய்

உருவான அன்றே நீ
கரு என்னைத் தொலைத்திருந்தால்
தெருவோரம் கண்டெடுத்த
அநாதை எண் குறைந்திருக்கும்

விளையாட்டாய் செய்தாயோ
விபரமாய்தான் செய்தாயோ
எதுவாக இருந்த போதும்
என்னுடைய வாழ்வு இன்று

விதியின் கைகளிலே
விளையாட்டு பொம்மைதானே
சாண் பிள்ளை ஆனாலும்
ஆண் பிள்ளை என்றிருந்தால்

எங்கேனும் சென்றிருப்பேன்
எவரிடத்தும்

மேலும்

மிகவும் அருமை சகோதரி உமது வார்த்தைகள். 14-Apr-2016 5:45 am
மிக்க நன்றி Sir 12-Aug-2015 10:00 am
மிக்க நன்றி அர்ஜூன்! 12-Aug-2015 9:59 am
உயிருக்குள் வைத்திடுவேன் கண்மணி போல் காத்திடுவேன் தாயின் புது இலக்கணத்தை தரணிக்கு உணர்த்திடுவேன் ....! அருமை தோழி!...தொடருங்கள் ! 09-Aug-2015 11:43 am
சீனுவாசன - Dr ரத்னமாலா புரூஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2015 1:06 pm

ஆரிராரோ பாடவில்லை
ஆசைக் கொஞ்சல் கேட்கவில்லை
உனக்கு பாரமானேன்
உன்னால் தொலை தூரமானேன்

வியர்வைத் துளி போல
உதறித் தள்ளிவிட்டாய்
உதிர்ந்த இறகானேன்
உலர்ந்த சருகானேன்

உன் ஆசை தீர்த்து விட்டு
என் ஆசை தீயிலிட்டு
குப்பையில் போட்டுவிட்டு
எச்சில் இலை ஆக்கிவிட்டாய்

உருவான அன்றே நீ
கரு என்னைத் தொலைத்திருந்தால்
தெருவோரம் கண்டெடுத்த
அநாதை எண் குறைந்திருக்கும்

விளையாட்டாய் செய்தாயோ
விபரமாய்தான் செய்தாயோ
எதுவாக இருந்த போதும்
என்னுடைய வாழ்வு இன்று

விதியின் கைகளிலே
விளையாட்டு பொம்மைதானே
சாண் பிள்ளை ஆனாலும்
ஆண் பிள்ளை என்றிருந்தால்

எங்கேனும் சென்றிருப்பேன்
எவரிடத்தும்

மேலும்

மிகவும் அருமை சகோதரி உமது வார்த்தைகள். 14-Apr-2016 5:45 am
மிக்க நன்றி Sir 12-Aug-2015 10:00 am
மிக்க நன்றி அர்ஜூன்! 12-Aug-2015 9:59 am
உயிருக்குள் வைத்திடுவேன் கண்மணி போல் காத்திடுவேன் தாயின் புது இலக்கணத்தை தரணிக்கு உணர்த்திடுவேன் ....! அருமை தோழி!...தொடருங்கள் ! 09-Aug-2015 11:43 am
சீனுவாசன - சீனுவாசன அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2015 2:34 pm

மனிதப் புனிதரே! - மாசு
இல்லா மாமனிதரே!
கலியுகத்தின் புத்தரே! - எங்கள்
கனவு நாயகரே!

ஏழைக் குடிசையில் பிறந்த
ஏசுவே - இளைஞர்களின்
இதையத் துடிப்பே!

எளிமையின் மைந்தராய் - ஏற்றம்
கண்ட வேந்தரே,
அறிவியலின் பாதையில்
அக்னியின் அன்னையே!

சிந்தனை செம்மலே
செறுக் கில்லா துயவரே! - பாரதத்
தாய் ஈன்றெடுத்த
பாசமிகு நேசரே!

கடைகோடியில் உதயமான - எங்கள்
தலை ஞாயிரே!
பாரதத்தின் புகழதனை - இந்த
பார்புகழ செய்தவரே!

நின்
இறப்பு செய்தி யறிந்து - இந்த
விண்ணும், மண்ணும் , விழிபிதுங்கி
வழிமறந்து போனதையா - எம்மை
வழிநடத்த இனி எவரென்று.....

கண்ணீருடன்,,,,,,,
தி,மலை - சீனுவாசன்

மேலும்

சீனுவாசன - கவியமுதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2015 11:53 pm

உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!

எழுந்து வா!

பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது

எழுந்து வா!

சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை

காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்

மேலும்

சமூக மாற்றத்திற்கான முதல் படி தனி மனித மாற்றம் ! தனி மனித மாற்றத்திற்கான முதல் படி சமுதாயம் பற்றிய சரியான புரிதல் ! இளைய பாரதத்தை எழுப்பும் அழகிய பள்ளியெழுச்சி உங்கள் கவிதை ! வாழ்த்துக்கள் !! 03-Aug-2015 4:10 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! 31-Jul-2015 3:32 pm
தங்கள் கவிதையைப் படித்திட சுகத்தில் தங்களைப் புகழாமல் இருக்க முடியவில்லை அதனாலேயே விளைந்த வரிகள் இவை ..... 31-Jul-2015 1:02 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே உங்கள் வருகைக்கும் என் கவியை வாசித்து நேசித்தமைக்கும். உங்கள் அன்பை என்னால் உணரமுடிகிறது. மேலும் உங்கள் புகழ்ச்சிக்கு நான் தகுதி உடையவனா என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் அன்பிற்கு என் நன்றிகள். ..........கவியமுதன். 31-Jul-2015 10:25 am
சீனுவாசன - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2015 2:34 pm

மனிதப் புனிதரே! - மாசு
இல்லா மாமனிதரே!
கலியுகத்தின் புத்தரே! - எங்கள்
கனவு நாயகரே!

ஏழைக் குடிசையில் பிறந்த
ஏசுவே - இளைஞர்களின்
இதையத் துடிப்பே!

எளிமையின் மைந்தராய் - ஏற்றம்
கண்ட வேந்தரே,
அறிவியலின் பாதையில்
அக்னியின் அன்னையே!

சிந்தனை செம்மலே
செறுக் கில்லா துயவரே! - பாரதத்
தாய் ஈன்றெடுத்த
பாசமிகு நேசரே!

கடைகோடியில் உதயமான - எங்கள்
தலை ஞாயிரே!
பாரதத்தின் புகழதனை - இந்த
பார்புகழ செய்தவரே!

நின்
இறப்பு செய்தி யறிந்து - இந்த
விண்ணும், மண்ணும் , விழிபிதுங்கி
வழிமறந்து போனதையா - எம்மை
வழிநடத்த இனி எவரென்று.....

கண்ணீருடன்,,,,,,,
தி,மலை - சீனுவாசன்

மேலும்

சீனுவாசன - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2015 11:36 pm

கீர்த்திமிகு கீதமே
சங்கீதமே - நின்
கீதனையும் போதனையும்
கண்டதில்லை இன்னுமே
நான் இன்னுமே,

சோதனையும் வேதனையும்
சேர்ந்து வந்த வேளையில்
ஏழைமனம் உன்னை விட்டு
மாறவேதான் இல்லையே,

எழுகட்ட எட்டுகட்ட - இந்த
கட்ட அறியல - உள்ளுக்குள்ளே
ஆசை யுண்டு - ஒன்னுமிங்கே
விளங்கல...

உன்னைத் தேடி நானும் வாரேன் -
என் நெஞ்சுக்குள்ளே வாராயோ
இசைச் சாரல் மழை
தூவாயோ......

இவன்
தி.மலை - சீனுவாசன்

மேலும்

அன்புள்ள தோழர்களே! என்னுடைய கவிதைகள் பிடித்திருந்தால் உங்களின் எண்ணங்களை கூறவும் அதோடு பச்சை வண்ண அம்புக்குறியை சொடுக்கவும் நன்றி... 23-Jul-2015 7:14 am
மேலும்...
கருத்துகள்

மேலே