ஷிவா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஷிவா |
இடம் | : நாகர்கோவில் |
பிறந்த தேதி | : 19-Sep-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
நான் காதலிக்கிறேன். ..
கவிதையை..........
என் படைப்புகள்
ஷிவா செய்திகள்
நான் பிறந்த அடுத்த நொடியில்
மனம் நிம்மதியில் பூரிப்பு
அடைந்தால் என் அன்னை.
என் தந்தையோ !
அடுத்த நொடியில் இருந்து
அவருக்கான வாழக்கையை விட்டுவிட்டு
எனக்கு என்று வாழ தொடங்கினர்
அவருக்கான
பிடித்தது,பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு
எனக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம்
அவருக்கு ஆனாது
எத்தனையோ
சந்தர்ப்பங்களில் உங்களை
நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.
இருத்தும் உங்கள் மீது ஒரு சிறிய கோபம் உண்டு
ஆம்
சிறிய வயதில் அன்னையின் கை பிடித்து
நடை பழகிய பொழுதில்
தடுக்கி விழுந்து இருக்கிறேன்
அப்பொழுதில் எல்லாம் அன்னை கை மட்டுமே
தாங்கி பிடித்தது என்னை
பின் நடை பழகிய பின்னும்
என்னை புரிந்துக்கொள்ள என் மக்களுக்கு தெரியவில்லை. வருத்தத்தில் நான்... 19-Oct-2018 11:06 pm
அருமை, ஒரு பெண்மகவின் மன ஆழத்தில் இருக்கும் ஆதங்கத்தை எண்களின் சார்பாகவும் பதிவிட்ட திவ்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி நட்பே. 28-Sep-2018 4:55 pm
அற்புதம்!!! 05-Apr-2018 12:29 pm
திவ்யாவின் வரிகளில் உண்மை வலியினை காண்கிறேன்!!! 12-Nov-2016 5:38 pm
கருத்துகள்