Sruthilaya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Sruthilaya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 17 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Sruthilaya செய்திகள்
" என்று வருவாயோ?"
வறண்ட காட்டில் கரிக்கும் மழை
இந்திரனை பழித்த பூமி -இன்று
சூரியனால் கருகுகின்றதேனோ?
கதிரவனின் கட்டளையால்
கட்டையின்றி எரிகிறது பூமி.
இது பருவத்தின் மாற்றமா?
இல்லை பழியின் தோற்றமா?
இயற்கையை அழித்த மனிதனுக்கு
தண்டனை காலமா?
தண்ணீரால் துவண்டது அன்று,
வெப்பத்தால் வாடுது இன்று.
இந்த இயற்கை போரில்
கத்தியில்லை , ரத்தமில்லை
அகிம்சையால் இம்சை படுத்துகிறதே.
அன்று இருளுக்கு ஒளியாய் விளங்கினான்,
இன்று அவன் ஒளியாலே இருளுக்கு வழி வகுக்கிறான்.
கதிரவன் கட்டளையால்
காற்று தடைசெய்யப்பட்டது,
ஈரப்பதம் இரத்துசெய்யப்பட்டது,
வெப்பகதிர்கள் படையெடுத்தது
எ
கருத்துகள்