Sruthilaya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sruthilaya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Apr-2020
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  1

என் படைப்புகள்
Sruthilaya செய்திகள்
Sruthilaya - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2020 8:32 pm

    "   என்று வருவாயோ?"

வறண்ட  காட்டில் கரிக்கும் மழை
இந்திரனை பழித்த பூமி -இன்று
சூரியனால் கருகுகின்றதேனோ?
        
கதிரவனின் கட்டளையால்
கட்டையின்றி எரிகிறது பூமி.

இது பருவத்தின் மாற்றமா?
இல்லை பழியின் தோற்றமா?
இயற்கையை அழித்த மனிதனுக்கு
தண்டனை காலமா?

தண்ணீரால் துவண்டது அன்று,
வெப்பத்தால் வாடுது இன்று.

இந்த இயற்கை போரில்
கத்தியில்லை , ரத்தமில்லை
அகிம்சையால் இம்சை படுத்துகிறதே.

அன்று இருளுக்கு ஒளியாய் விளங்கினான்,
இன்று அவன் ஒளியாலே இருளுக்கு வழி வகுக்கிறான்.

கதிரவன் கட்டளையால்
காற்று தடைசெய்யப்பட்டது,
ஈரப்பதம் இரத்துசெய்யப்பட்டது,
வெப்பகதிர்கள் படையெடுத்தது

மேலும்

கருத்துகள்

மேலே