Sujitha 92 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Sujitha 92 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 4 |
உறவு
அலுவலக கடிகாரத்தில் மாலை ஆறு மணி அடித்தவுடன் சுயநினைவு வந்தவளாய் தன் இருக்கையை விட்டு எழும்பினாள் யமுனா.என்னடி ரொம்ப சோர்வா தெரியுற என்று கேட்ட தோழி ராதாவுடன் 5பி பேருந்துக்காக காத்திருந்தவள் மூன்று மாசம் ஆகுதடி என்று மெதுவாக சொன்னாள்.போன மாசம் பார்த்தப்ப சொல்லவேயில்லை. அப்புறம் எதுக்காக அலையுற என்ட கொடுத்தா நான் போயி வீட்ல கொடுத்துறுருப்பன்ல என்று ராதா கேட்க இல்லடி மாசத்துல ஒரு நாள் தான் அம்மாவ பார்க்கிறேன் உனக்கே தெரியும் நாலு மணிக்கு ஆபிஸ் முடிஞ்சாலும் வீட்டுக்கு தெரியாம வேலை பார்த்து அம்மாவுக்கு கொடுக்குறேன்.என்ன பார்த்தா அம்மாவும் நான் சந்தோஷமா இருக்குறதா நினைச்சி சந்தோஷப்பட்டுக்க
உறவு
அலுவலக கடிகாரத்தில் மாலை ஆறு மணி அடித்தவுடன் சுயநினைவு வந்தவளாய் தன் இருக்கையை விட்டு எழும்பினாள் யமுனா.என்னடி ரொம்ப சோர்வா தெரியுற என்று கேட்ட தோழி ராதாவுடன் 5பி பேருந்துக்காக காத்திருந்தவள் மூன்று மாசம் ஆகுதடி என்று மெதுவாக சொன்னாள்.போன மாசம் பார்த்தப்ப சொல்லவேயில்லை. அப்புறம் எதுக்காக அலையுற என்ட கொடுத்தா நான் போயி வீட்ல கொடுத்துருப்பன்ல என்று ராதா கேட்க இல்லடி மாசத்துல ஒரு நாள் தான் அம்மாவ பார்க்கிறேன் உனக்கே தெரியும் நாலு மணிக்கு ஆபிஸ் முடிஞ்சாலும் வீட்டுக்கு தெரியாம வேலை பார்த்து அம்மாக்கு கொடுக்குறேன்.என்ன பார்த்தா அம்மாவும் நான் சந்தோஷமா இருக்குறதா நினைச்சி சந்தோஷப்பட்டுக்கும் எ
கட்டுப்பாடு
ஏலே! செவலை உன் பொண்டாடிக்கு பிரசவ வலி வந்திருச்சாம்டா என்ற காட்டமுத்து மாமாவின் குரல் கேட்டு
மழையில்லாத வறண்ட பூமியில் தண்ணிருக்காக கிணறு தோண்டி கொண்டிருந்த செவலை சூடு மறந்து வெறும் காலில் ஓடினான்.ஊா் எல்லையிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள அவன் நிலத்திலிருந்து முதலியார் தோப்பு,பெரிய வரிதாரா் பண்ணையார் வீடு,பள்ளிக்கூடம் கடந்து அவன் வீட்டிற்கு போவதற்குள் குழந்தை நல்லபடியா பிறந்தா போதும் என்று வேண்டியபடி ஓடினான்.
பள்ளிக்கூடம் போக பயந்து சேவல் கூவுறதுக்கு முன்னாடி வீட்ட விட்டு போறவன் கோழி அடைஞ்சதுக்கு அப்புறம் தான் வருவான்.ஊரே திருவிழா கோலத்துல பங்குனி உத்திரம் குலதெய்வ க
கட்டுப்பாடு
ஏலே! செவலை உன் பொண்டாடிக்கு பிரசவ வலி வந்திருச்சாம்டா என்ற காட்டமுத்து மாமாவின் குரல் கேட்டு
மழையில்லாத வறண்ட பூமியில் தண்ணிருக்காக கிணறு தோண்டி கொண்டிருந்த செவலை சூடு மறந்து வெறும் காலில் ஓடினான்.ஊா் எல்லையிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள அவன் நிலத்திலிருந்து முதலியார் தோப்பு,பெரிய வரிதாரா் பண்ணையார் வீடு,பள்ளிக்கூடம் கடந்து அவன் வீட்டிற்கு போவதற்குள் குழந்தை நல்லபடியா பிறந்தா போதும் என்று வேண்டியபடி ஓடினான்.
பள்ளிக்கூடம் போக பயந்து சேவல் கூவுறதுக்கு முன்னாடி வீட்ட விட்டு போறவன் கோழி அடைஞ்சதுக்கு அப்புறம் தான் வருவான்.ஊரே திருவிழா கோலத்துல பங்குனி உத்திரம் குலதெய்வ க
கட்டுப்பாடு
ஏலே! செவலை உன் பொண்டாடிக்கு பிரசவ வலி வந்திருச்சாம்டா என்ற காட்டமுத்து மாமாவின் குரல் கேட்டு
மழையில்லாத வறண்ட பூமியில் தண்ணிருக்காக கிணறு தோண்டி கொண்டிருந்த செவலை சூடு மறந்து வெறும் காலில் ஓடினான்.ஊா் எல்லையிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள அவன் நிலத்திலிருந்து முதலியார் தோப்பு,பெரிய வரிதாரா் பண்ணையார் வீடு,பள்ளிக்கூடம் கடந்து அவன் வீட்டிற்கு போவதற்குள் குழந்தை நல்லபடியா பிறந்தா போதும் என்று வேண்டியபடி ஓடினான்.
பள்ளிக்கூடம் போக பயந்து சேவல் கூவுறதுக்கு முன்னாடி வீட்ட விட்டு போறவன் கோழி அடைஞ்சதுக்கு அப்புறம் தான் வருவான்.ஊரே திருவிழா கோலத்துல பங்குனி உத்திரம் குலதெய்வ க