தமிழரசன் ச - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழரசன் ச
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  25-Jul-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Apr-2015
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  1

என் படைப்புகள்
தமிழரசன் ச செய்திகள்
தமிழரசன் ச - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2015 11:48 am

என்னவளின் இதழ் பட்ட ஐஸ் குச்சி
என்னை விட பாக்கியசாலி...................

மேலும்

தமிழரசன் ச - பிரியாராம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2015 11:39 am

பன்றி குட்டியாய்
பிறந்து இருந்தாலும் பயன்
கருதி பசிக்கு சோறூட்டி இருப்பார் .

படிப்பால் கறக்கும்
பசுவிற்கு புல்கொடுக்கும் மனிதன்
பத்து தலைமுறை வாழவழி
பெண்ணால் என்பதை மறந்தானே ..

மழலை நான் பேசுகிறேன்
மாரோடு கட்டியணைக்க வேண்டாம்
மறந்தும் எனக்கு மாலைபோட நினைக்காதே

மழலையாய் நான்
மாதாபால் அருந்த எண்ணியே
அழுகிறேன் பெண்ணென்று தெரியாமல்

கள்ளிப் பாலையும் கருசுமந்தவள்
கல்நெஞ்சம் கொண்டு கொடுப்பாளென
கண்டிருந்தால் ...கருவாககூட அவளுக்கு
நான் சுமையாய் இருந்திருக்க மாட்டேன் ..

ஈரைந்து திங்கள்
சுமந்தென்னை ஈன்றவளே
எனக்காக சுரக்கும் அந்தப்பாலை
மட்டும் ஊட்டிவிடு ,நேர

மேலும்

நன்றி அம்மா ..இக்கொடுமையை நினைக்கவே மிகுந்த வேதனையாக உள்ளது ...தங்களின் கவி மிக மிக அற்புதம் அம்மா ....padikkiren angu sentrum 09-Apr-2015 12:18 pm
நன்றி அக்கா எழுத்தின் பக்கம் சரி வர வராததால் .பதில் கருத்து தாமதம் .....ஆமாம் அக்கா இக்கொடுமை இன்னுமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது அந்த பிஞ்சு நெஞ்சம் செய்த பிழை என்ன அக்கா ???? 09-Apr-2015 12:14 pm
அன்னைகள் தான் மாறவேண்டும்.100 % அர்த்தமுள்ள தெளிவான நேர்மையான ஒப்பற்றத் தீர்ப்பு ! பெண்ணை இழி சொல்லாகப் படைத்து உலவ விட்ட பெற்றோர்கள் தான் 100 % எனக்கு எதிரி.என்ன தான் சொன்னாலும் செய்தாலும் பயிரில் களை தான் அந்த மூர்க்கப் /மூடப் பெற்றோர்கள். அந்த ஆய்ந்த /காய்ந்த புல் மாடுகளுக்கு உணவாகுதே என்ற வேதனயும் விரக்தியுமே எனக்கு இருக்கிறது. அந்த வைக்கோல் போர் இருப்பதை விட எரிந்து இறப்பதே சமுதாயத்துக்கு உத்தமம். 04-Apr-2015 9:19 pm
"சிசுவின் குரல்" என்ற தலைப்பில் எழுத்து தளத்தில் நான் பதிந்த முதல் கவிதையைப் படித்துப் பார் பிரியா ....!! கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லத்தானா பத்துத் திங்கள் சுமந்திருந்தாய் ? அள்ளி அணைத்து முலைப்பால் புகட்டாமல் கண் திறக்குமுன்னே மண்புகச் செய்வாயோ? பசு ஈன்ற பெண்கன்றைப் போற்றிய நீ உன் மகவு பெண்ணென்றால் தூற்றலாமோ ? சிசு பேதம் பார்க்கத் துணிந்த நீயும் ஒரு பெண்தானே ? உறவுகள் உதாசீனப்படுத்தினாலும் உதிரப்பால் நீ தர மறுக்கலாமா ? துறவு மேற்கொண்டேனும் என்னைத் தூர எறியாமல் காப்பாயா ? கல்லுக்குள்ளும் ஈரமுண்டே -எந்தாயே! இத்தரணியில் என்னை வாழவிடு ! நல்லதோர் வீணையாய் உன் பெருமை நானிலம் போற்ற நானும் செய்வேன் !! 03-Apr-2015 4:51 pm
கருத்துகள்

மேலே