Tharan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Tharan
இடம்:  JAFFNA
பிறந்த தேதி :  29-Nov-1972
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Feb-2014
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  0

என் படைப்புகள்
Tharan செய்திகள்
Tharan - Tharan அளித்த நூலில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2015 9:25 am

முருகேசு ரவீந்திரனின் ”அனைத்தும்” ஓர் அறிமுகம்
- வேலணையூர்-தாஸ்

இலங்கை வானொலி பிரபல அறிவிப்பாளரும் சிறுகதை எழுத்தாளருமாகிய முருகேசு ரவீந்திரனால் 2009ம்ஆண்டு தொடக்கம் 2011வரை தினகரன் வாரமஞ்சரியில் கூராயுதம் பகுதியில் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகள் “அனைத்தும்” என்ற பெயரில் நுாலாகியிருக்கிறது.
.தேசிய நுாலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்ட இந்நுால் இலக்கியத்தின் இயல்புகளை பல்வேறு தளங்களில் நின்று ஆய்வு செய்கிறது.
தனது வாசனைப்பரப்பில் தன்னை கவர்ந்த எழுத்தாளர்களின் நுால்கள் பற்றிய கருத்துகளின் தொகுப்பாக அமைந்த இக்க கட்டுரைகள் அக்கால இலக்கியப்போக்குகள், பண்பாட்டுநிலைமை

மேலும்

ஹாய் மிகவும் நல்ல விமர்சனம். இந்தியாவில் இல்லைங்கை புக்ஸ் பெறுவது கஷ்டம். ரவீந்திரன் ஈமெயில் முகவரி தரவும். எல்லுது.கொம் ல்ய் ஒரு கட்டுரையாவது பிரசுரிக்கவும். நன்றி. மாணிக்கம் - திருச்சி 28-Jan-2015 8:56 am
Tharan - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
27-Jan-2015 9:25 am

முருகேசு ரவீந்திரனின் ”அனைத்தும்” ஓர் அறிமுகம்
- வேலணையூர்-தாஸ்

இலங்கை வானொலி பிரபல அறிவிப்பாளரும் சிறுகதை எழுத்தாளருமாகிய முருகேசு ரவீந்திரனால் 2009ம்ஆண்டு தொடக்கம் 2011வரை தினகரன் வாரமஞ்சரியில் கூராயுதம் பகுதியில் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகள் “அனைத்தும்” என்ற பெயரில் நுாலாகியிருக்கிறது.
.தேசிய நுாலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்ட இந்நுால் இலக்கியத்தின் இயல்புகளை பல்வேறு தளங்களில் நின்று ஆய்வு செய்கிறது.
தனது வாசனைப்பரப்பில் தன்னை கவர்ந்த எழுத்தாளர்களின் நுால்கள் பற்றிய கருத்துகளின் தொகுப்பாக அமைந்த இக்க கட்டுரைகள் அக்கால இலக்கியப்போக்குகள், பண்பாட்டுநிலைமை

மேலும்

ஹாய் மிகவும் நல்ல விமர்சனம். இந்தியாவில் இல்லைங்கை புக்ஸ் பெறுவது கஷ்டம். ரவீந்திரன் ஈமெயில் முகவரி தரவும். எல்லுது.கொம் ல்ய் ஒரு கட்டுரையாவது பிரசுரிக்கவும். நன்றி. மாணிக்கம் - திருச்சி 28-Jan-2015 8:56 am
Tharan - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2014 2:27 pm

நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை,எனது மகள் ஷாலினிக்கு பிறந்தநாள்..!

கடந்த நான்காண்டுகளாக,நாங்கள் அவளுக்காக கொண்டாடிய பிறந்த நாட்கள்,எனது வேலையைப் போலவே,மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது.

பக்கத்து வீட்டிலிருந்து வரும் சில குழந்தைகள் புடைசூழ, நானும்,எனது மனைவி,மற்றும் எங்கள் இருவரின் அம்மா, அப்பாக்களோடு,மாலையில் துவங்கும் பிறந்தநாள் கொண்டாட்டம், ஷாலினிக்கான ஒரு புது டிரஸ்,அரைக் கிலோ அளவில் ஒரு கேக்,கொஞ்சம் சாக்லேட்டுகள், சிம்பிளாக ஒரு டிபன்..என முடிந்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.

கடந்த வாரம் எனது அலுவலகத்தில் எனக்கு பதவி உயர்வும் கிடைத்ததால்,அதனையும் சேர்த்து, கொண்டாடும் வகையில், ஷாலுக் குட

மேலும்

மிகவும் அற்புதமான கதையோட்டம்..வாழ்க்கையில் உயிர்களின் படைப்பில் இறைவன் கொடுத்த மிகப் பெரிய வரம் சிந்தனை தான்..ஆனால் சிலர் சிந்தனை செய்கிறார்கள் பலர் சிந்தையே இன்றி வாழ்க்கையை கழிக்கிறார்கள்..என்பதை ஒரு குழந்தையின் செயல் மூலம் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் மனதில் விதையாக பதியம் போட்டுச் செல்கிறது கதைவோட்டம் 10-Sep-2016 6:16 am
இப்போது தற்செயலாக இந்த கதை கண்ணில் கிட்டியது . என்ன சொல்வது ? கதையின் நடை , கரு , எளிமை ஒன்றோடொன்று கூட்டாக நடர்ந்து . உயர்ந்த படைப்பாகிறது .படிக்கிறவர்களையும் உயர்த்தும் . 07-Dec-2014 10:19 pm
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா..! 30-Apr-2014 5:14 pm
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..! 24-Apr-2014 3:33 pm
கருத்துகள்

மேலே